<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895</id><updated>2012-01-07T15:32:17.366+05:30</updated><category term='படம்'/><category term='போட்டி'/><category term='புத்தகம்'/><category term='சிறுகதை'/><category term='கதை'/><category term='குழந்தைகள்'/><category term='அனுபவம்'/><category term='உளறல்'/><category term='சினிமா'/><category term='நாடகம்'/><category term='இன்னபிற'/><category term='தொல்லைக்காட்சி'/><category term='பிடித்தது எனக்கு'/><category term='மொக்கை'/><category term='கவிதை'/><category term='ஆராய்ச்சி'/><category term='சமூகம்'/><category term='தொடர் 1'/><category term='உண்மை'/><title type='text'>நீரோடையில் தக்கை...</title><subtitle type='html'>நீரோடையில் மிதக்கும் ஒரு சிறு தக்கை நான். எனக்கென திசைகள் கிடையாது. ஓடையின் நீரலைகளில் என் பயணங்கள்.&lt;br&gt;</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>82</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-7591971974916739015</id><published>2011-10-06T20:36:00.002+05:30</published><updated>2011-10-11T21:46:12.713+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>ஊரப்பாக்கத்து கிழம்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஊரப்பாக்கம் டீக்கடை நிறுத்தத்தில் நின்றது பேருந்து. முட்டி மோதிக்கொண்டு ஏறியவர்களை உட்கார்ந்தபடியே நோட்டம் விட்டான் அவன். தினம் நான்கு மணி நேரம் பேருந்தில் பயணித்தே ஆக வேண்டும் என்று தலையில் எழுதப்பட்ட அவன் பெயர் பசுபதி. எழுபது வயது மதிக்கத்தக்க கிழம் ஒன்று கடைசியாக ஏறியது. நிற்கக் கூட முடியவில்லை. பசுபதியை ஏக்கமாகப் பார்த்தது. தலையைத் திருப்பிக் கொண்டான் அவன். பக்கத்தில் அமர்ந்திருந்த கம்பளி மீசை, பச்சை சட்டைக் காரர் தடாலென்று எழுந்து இடம் கொடுத்தார். ஏமாளி!&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"சீக்கிரம் ஏறும்மா.. தம்பி படியில் நிக்காதப்பா.. மேல வா", என்றபடி விசிலை கடித்தார் நடத்துனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிழம் அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடிக் கொண்டது. பசுபதிக்கு தேவாரம் சொல்லிக் கொடுத்து பக்திப்பழமாக்க முயன்ற ராமசாமித் தாத்தா ஞாபகத்தில் வந்தார். “சொற்றுணை வேதியன் சோதி வானவன்..” ம்ம்ம். சற்று ஓரக்கண்ணால் கிழத்தை நோட்டம் விட்டான். கிழம் அழுக்கான ஒரு சட்டையும், கந்தலான ஒரு முழுக்கால்சட்டையும் அணிந்திருந்தது. அதன் இரண்டு கைகளிலும் பச்சைக் குத்தி இருந்தது. ஒரு கையில் ஏதோ ஒரு விசித்திரமான உருவமும், வலது கையில் சில எழுத்துக்கள்… வார்த்தையாக. கடினமான அந்த வார்த்தை மீது அவன் நாட்டம் அதிகரித்தது. அவனுக்கு இந்த பைத்தியம் இருக்கிறது. டீ-ஷர்ட் வாசகம் முதல் நோட்டீஸ் போர்ட் வரை கண்ணுக்கு தெரிவது எல்லாவற்றையும் படிக்க முயற்சிக்கும் ஒரு பித்து.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஒரு காலத்தில் மிக அழகாக இருந்திருக்கும் அந்த பச்சை, இப்போது தோல் சுருக்கத்தினால் அரைகுறையாகத் தெரிந்தது. கல்வெட்டுக்களின் கிரந்த எழுத்துக்களை போல இருந்தது. பெங்களூரு செல்லும்போதெல்லாம் பார்த்து ரசிக்கும் ஜிலேபி எழுத்துக்களைப் போல.. தீவிரமாகப் படிக்க முயன்றான். ம்..ஹூம்.. ஒண்ணும் புரியலை. கிழம் சற்றென்று அவனைத் திரும்பிப் பார்த்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"என் லவ்வர் பேரு", என்றது கரகரத்த சன்னமான குரல்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பசுபதி இதை எதிர்பார்க்கவில்லை. கிழம் பேசும் என்று மட்டுமில்லை, லவ்வர் என்ற வார்த்தை இது போன்ற கிழத்தின் வாயில் இருந்து… சிரித்துக் கொண்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"பச்ச குத்திக்கற அளவுக்கு அவ்ளோ லவ்வா", கண் அடிப்பது போல சிமிட்டினான். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஆமாப்பா, என்னையே சுத்தி சுத்தி வருவா.. நானும் அப்டிதான்.. கண்மூடித்தனமான்னு சொல்வாய்ங்க இல்ல.. அதேதான்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அடேங்கப்பா, இப்ப எங்க இருக்காங்க?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிழம் சற்றே கலங்கிய கண்களுடன் அவன் கண்களை நேருக்கு நேர் பார்த்தது, "உயிரோட இல்ல..."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"கூடுவாஞ்சேரி எல்லாம் எறங்கிக்க", என்று கூவினார் நடத்துனர்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சில நொடிகள் மௌனத்துக்குப் பின் கிழமே வாய் திறந்தது, "தூக்கு மாட்டிகிட்டு செத்துப் போய்ட்டா... படுபாவி". &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பசுபதிக்குத் திகீரென்றது.. "அய்யோ”, கொஞ்சம் சத்தமாகவே.. கம்பளி மீசை, பச்சை சட்டை அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெளியில் வெயில் சுளீர் என்றிருந்தது. GST சாலையின் அனல் எல்லாம் பறந்து பயணிகள் முகத்தைப் பதம் பார்த்தது. "ஸ்..." என்றது கிழம். சுருங்கிய தோல் மேலும் சுருங்கியது. பசுபதி கைக்குட்டையால் முன் வழுக்கையைத் துடைத்துக் கொண்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"கல்யாணத்துக்கு அப்புறம் இறந்துட்டாங்களா", கிழத்துக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த காலேஜ் பையன் கேட்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அவளை நான் கண்ணாளமே பண்ணிக்கல"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"ஏங்க?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"எங்க வீட்டுல ஒத்துக்கவே இல்ல... பெரிய சண்டைக்கு அப்புறமும் குடும்பத்துல ரொம்ப தொல்லையா இருந்தது..”, கிழம் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டது, “அதான் நான் சொந்தத்துலயே கண்ணாளம் பண்ணிக்கிட்டேன்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கொஞ்ச நேரத்துக்குப்பின் கிழமே தொடர்ந்தது, "நான் கண்ணாளம் பண்ண நாலாம் நாளே அவ தூக்கில தொங்கிட்டா.. என்ன மாதிரியே அவளும் வேற யாரையாவது கட்டிக்கிட்டு வாழ்ந்திருக்கலாம்.. போனவ என் வாழ்க்கையையும் சேத்து கெடுத்துட்டுப் போய்ட்டா.."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பொத்தேரி SRM நிறுத்தம் வந்தது. "வறேங்க..இன்னொரு நாளைக்கு உங்களைப் பாத்தா, கன்டினியூ பண்ணலாம்", அந்த கல்லூரி மாணவன் அரை மனதுடன் இறங்கிக் கொண்டான். பசுபதி கிழத்தைப் பார்த்தான். கண்கள் கலங்கியிருந்தன. அதற்கு காது கொடுக்கும் ஒரு ஆள் மட்டும் தான் தேவை போலிருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;அவனைப் பார்த்து தொடர்ந்தது கிழம், "ஆமா.. அவ சாகும்போது ஒரு கடதாசி எழுதி வச்சுட்டுப் போய்ட்டா.. அவங்கூர் முழுக்க எங்க கத தெரிஞ்சிப் போய்ரிச்சு"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அதனால உன் வீட்டுல ப்ரச்சினையா?", &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இல்ல.. ராஜம்மா தூக்கு மாட்டிக்கிட்டது என் வீட்டில அவளுக்குத் அப்போ தெரியாது.. ஆனா, இந்த பச்சையைப் பாக்கும்போதெல்லாம் அவ எங்கூட சண்டபோடுவா.. நெதம் சச்சரவுதான். இந்த கருமத்த அழச்சுத் தொலன்னு சத்தம் போடுவா..". கிழம் நிறுத்திக் கொண்டது. சுற்றும் முற்றும் பார்த்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பசுபதி கிழத்தின் கையை கவனித்தான். கொஞ்சம் கொஞ்சமாக “V.RAJAMMA” என்று எழுதியிருந்ததை டீகோட் செய்ய முடிந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இங்லீஷ்ல எல்லாம் எழுதியிருக்கு", கொஞ்சம் கிண்டலாகவே கேட்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“ம்.. நான் அப்ப டிகிரி படிச்சிக்கிட்டிருந்தேன்... ராஜம்மாவும்தான்.. ஐ கேன் ஸ்பீக் வெரி குட் இங்கிலீஷ்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;சுத்தம்.. "நீ டெக்னாலஜி எல்லாம் நல்லா கத்துக்கிட்டிருக்க.. ஆனா, கம்பெனியில மேல மேல போகணும்னா உன் இங்லீஷை நீ இம்ப்ரூவ் பண்ணியே ஆகணும்.. யுவர் கம்யூனிகேஷன் இஸ் வெரி புவர்.. இந்த காலத்தில இங்லீஷ் கோர்வையா பேசக் கூடத் தெரியாம டிகிரி முடிச்சிட்டு வந்துட்றாங்கப்பா..", பசுபதியின் மேலாளர் தலை மேல் மேகம் போட்டு வந்து அலுத்துக் கொண்டார். அவனுக்கு கொஞ்சமா தாழ்வு மனப்பான்மை எட்டிப் பார்த்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“ராஜம்மா அவ்ளோ அழகா இருக்க மாட்டா... கருப்பா, சன்னமா இருப்பா.. ஆனா இனிக்க இனிக்க பேசுவா.. லொட லொடன்னு பேசிட்டே இருப்பா. அவளும் நானும் பல மணி நேரம் ஒண்ணா இருப்போம்.. ஆனா, நா ஒண்ணு ரெண்டு வார்த்தைதான் பேசிருப்பேன்.. அவதான் பேசிட்டே இருப்பா..”, கிழத்தின் காய்ந்து போன இதழ்களில் ஒரு புன்னகை படர்ந்து மறைந்தது, “அப்போல்லாம் எங்க கனவு பூராவுமே நல்லாப் படிச்சு, கண்ணாளம் கட்டிட்டு காரு, பங்களான்னு வசதியா வாழணுங்கறதுதான்.. எல்லாமே கெட்டுப்போச்சி”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வண்டி சிவானந்த குருகுலம் தாண்டியிருந்தது. "கண்ட்கர் சார், கொஞ்சம் நிறுத்தச் சொல்லுங்க" என்றாள் கையில் கட்டப் பையுடன் நின்று கொண்டிருந்த ஒரு பேரிளம்பெண். "போம்மா.. உனக்கெல்லம் வேற வேல இல்லயா.. டீலக்ஸ் பஸ்ஸில ஏறிக்கிட்டு கண்ட எடத்துலயும் நிறுத்தச் சொல்லுவியா?.." &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“டிகிரி முடிக்க மொதல்லயே எங்க லவ்வு வீட்ல தெரிஞ்சி போனதால படிப்பும் பாதியில நின்னு போச்சி.. ராஜம்மாவுக்குந்தான். அவசர அவசரமா எனக்கு கண்ணாளம் நடந்திச்சி… ஆனா, என் வீட்டில அவ ரொம்ப அழகா இருப்பா.. சுண்டினா ரத்தம் வரும்பாங்கல்ல.. அதான். காரு, பங்களா எல்லாம் இருந்தது..”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“எப்டி.. அதுக்குள்ள அவ்ளோ சம்பாதிச்சியா?”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;“இல்ல.. எல்லாமே சீதனமா கெடச்சது..” கிழத்தின் முகத்தில் சோகத்தையும் தாண்டி கொஞ்சமாக வெட்கம் ஓடியது.. “ஆனா எல்லா சந்தோஷமும் சொற்ப காலத்திலயே முடிஞ்சிப் போச்சி.. என் வீட்டில அவ எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிகிட்டு வீணாக்கிட்டா”&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அவங்க பக்கமும் நியாயம் இருக்கில்ல.. நீ உன் லவ்வரையே நெனச்சுக்கிட்டிருந்திருப்ப.."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிழத்தின் கண்கள் நன்றாக கலங்கியது, "எப்ப அவ கழுத்தில தாலி கட்டினனோ.. அப்பவே நான் ராஜம்மாவ என் மனசுலருந்து களைஞ்சிட்டேன்.. எனக்கு எல்லாமும் என் வீட்டுல அவதான்னு இருந்தேன்.. ஆனா அவளுக்குதான் என்மேல எப்பவுமே சந்தேகம்.. பாவி என்னையும் வாழவிடாம அவளும் வாழாம போயிட்டா" இப்போது துளிகள் சில கிழத்தின் கால்சட்டை மீது விழுந்து வட்டமாக ஈரமாக்கின. வட்டம் ஊறிப் பெரிதாகியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"என் வீட்டுல அவளுக்கு மயில்னா இஷ்டம்.. அதான் மயில் படத்தை இந்தக் கையில குத்திக்கிட்டேன்", இடது கையை காட்டியது கிழம். கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மயில் புலப்பட்டது பசுபதிக்கு. "ஆனா, இந்த மயிலை பாக்காமக் கூட போய் சேந்துட்டா அவ.." கிழத்தின் குரல் கம்மியது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"காட்டாங்கொளத்தூர் எறங்குறது யாருப்பா", கத்தினார் நடத்துனர். படிக்கருகில் நின்றபடியே அந்த பேரிளம்பெண் இன்னும் நடத்துனரையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;கிழம் தொடர்ந்தது, "எப்படியோ அங்க சுத்தி இங்க சுத்தி அந்த கடதாசி என் வீட்டுல அவ கையில கெடச்சிரிச்சு.. பாத்த மறு நிமிஷமே ஓடிப்போய் கிருஷ்ணாயில மேல ஊத்திக்கிட்டா.."&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அடப்பாவமே".&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"என்ன கொஞ்சம் கூட புரிஞ்சிக்காம பத்த வச்சிக்கிட்டா...", கிழம் இருக்கையின் பக்கத்தில் இருந்த கம்பத்தில் தலையைச் சாய்த்துக் கொண்டது. அதில் தன் பின் புறத்தை வைத்து சாய்ந்து கொண்டிருந்த இளைஞன் சற்றென்று நகர்ந்து கொண்டான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அந்த கடதாசியையும் அவகூடவே சேத்து எரிச்சிட்டா.. பாவி..பாவி"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அதுக்கப்புறம்?"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"கொஞ்ச நாள் பைத்தியம் போல திரிஞ்சேன்.. என் அம்மாவையும் அப்பாவையும் சுத்தமா ஒதுக்கிட்டேன்.. எனக்கு இப்படி ஆன கவலையில என் அம்மாவும், அப்பாவும் அடுத்தடுத்து போய் சேந்திரிச்சிங்க.. என் அம்மா என்ன இன்னொரு கண்ணாளம் பண்ணிக்க வக்க ரொம்பவே சிரமப்பட்டுச்சு... நான் எதுக்குமே அசையலை"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;பேருந்து மறைமலை நகர் அடைந்திருந்தது. பெரும்பாலான இருக்கைகள் காலியாகியிருந்தன. வழக்கமாக இப்படி ஆகும்போது பசுபதி எழுந்து தனக்கென தனியாக ஒரு இருக்கை தேடிக் கொள்வது வழக்கம். இப்போது அப்படி செய்ய மனம் வரவில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"இப்ப என்ன பண்றீங்க?", என்றான்&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"சிங்கம் பெருமாள் கோயில்ல ஒரு அப்பார்ட்மென்ட்டில வாட்ச் மேனா இருக்கேன்"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வெயில் சற்றும் குறையவில்லை.. அனல் முகத்தைப் பதம் பார்த்தது. பசுபதி ஏதும் பேசவில்லை. கிழமும் எதுவுமே பேசவில்லை. ஏதோ ஒரு இறுக்கம் சூழ்ந்திருந்தது. &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;வண்டி ஓடிக் கொண்டே இருந்தது.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"எஸ்ப்பி.. கோயில்", என்று கத்தினார் நடத்துனர். கிழம் மெதுவாக எழுந்தது..&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;ஏதோ சட்டென்று ஞாபகம் வந்தவனாக, "ஆமா.. அந்த லட்டர்.. அதுல ஒன்னப்.... ஒங்களப்பத்தி&amp;nbsp;அப்டி என்னதான் இருந்துச்சி?, என்றான்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"அதத் தெரிஞ்சிக்கத்தானே தனிக்கட்டயா உசுரப் புடிச்சிக்கிட்டு அம்பது வருஷமா காலந் தள்ளிக்கிட்டுருக்கேன்...எத்தனயோ பேர தேடித் தேடிப் போயி கேட்டுப் பாத்துட்டேன்.. யாருக்குமே விவரம் தெரியல..", கையை விரித்தபடி பேசிக் கொண்டே நகர்ந்தது கிழம்.&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;"யோவ் பெருசு.. சீக்கிரம் வாய்யா.. மொதல்லயே எந்திரிச்சி வரத்துக்கென்ன"&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;மெதுவாக படிகளில் இறங்கி மறைந்து போனது கிழம். &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;----------------------- &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div style="text-align: justify;"&gt;&lt;em&gt;இது &lt;a href="http://www.mathavaraj.com/2011/10/blog-post_02.html" target="_blank"&gt;வம்சி சிறுகதைப் போட்டி&lt;/a&gt;க்கான எனது முயற்சி&lt;/em&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-7591971974916739015?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/7591971974916739015/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=7591971974916739015' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7591971974916739015'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7591971974916739015'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2011/10/blog-post.html' title='ஊரப்பாக்கத்து கிழம்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-7153454741697113332</id><published>2011-09-20T20:31:00.000+05:30</published><updated>2011-09-20T20:31:47.788+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>ச்சென்னை மழை</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-xvLQalzdbI0/TniqaEomb-I/AAAAAAAAHrQ/jtRMoblHHc0/s1600/DSC02354.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" rba="true" src="http://4.bp.blogspot.com/-xvLQalzdbI0/TniqaEomb-I/AAAAAAAAHrQ/jtRMoblHHc0/s320/DSC02354.JPG" width="253" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;br /&gt;வண்ணம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெயிலும் மழையும் சேர்த்துப் பார்த்தது&lt;br /&gt;நினைவில் கூட இல்லை&lt;br /&gt;வானவில் நேரில் பார்த்து&lt;br /&gt;வருஷங்கள் பல&lt;br /&gt;&lt;br /&gt;தார்ச் சாலை மழை நீரில்&lt;br /&gt;வண்டி எண்ணெய் கலந்தோடி&lt;br /&gt;பார்த்தேன் ஆசை தீற&lt;br /&gt;இலுப்பைப்பூ சர்க்கரை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;ராஜபார்வை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொட்டும் மழையில்&lt;br /&gt;குடை பிடித்து&lt;br /&gt;வெட்ட வெளியில் நிற்கும்போதும்&lt;br /&gt;வேர்க்கின்றது&lt;br /&gt;என் பார்வையும் ராஜபார்வையோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;விதி வலியது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று..&lt;br /&gt;கொளுத்தும் வெயிலில்&lt;br /&gt;கால் கடுக்க &lt;br /&gt;அனல் பறக்க&lt;br /&gt;ஆர்டினரி பஸ் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;இன்று..&lt;br /&gt;கொட்டும் மழையில்&lt;br /&gt;குளிர் நடுக்க&lt;br /&gt;கூட்டமில்லாத&lt;br /&gt;குளிர்சாதன பேருந்து பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;strong&gt;மர்பியும் மழையும்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றெல்லாம் மேலாளர் அழைத்து&lt;br /&gt;"அர்ஜென்ட்.. ஆபீஸ் சீக்கிரம் வா", என்கிறாரோ&lt;br /&gt;அன்றெல்லாம் &lt;br /&gt;வெளுத்து கட்டுது மழை&lt;br /&gt;தாமதமா வருது பேருந்து&lt;br /&gt;நெரிசலில் தவிக்குது சாலை&lt;br /&gt;அடிச்சிக்கிட்டே இருக்குது கைப்பேசி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: #990000; font-size: large;"&gt;Follow-up&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று குடித்த&lt;br /&gt;&lt;span style="font-size: large;"&gt;Ultra Chiiled Seven-Up&lt;/span&gt; க்கு&lt;br /&gt;இன்று குடிக்கும்&lt;br /&gt;சுக்கு காப்பி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;வெப்பச் சலனத்தால் இன்று சென்னையில் மழை. பேருந்து நிறுத்தத்தில் கால் மரக்க நின்ற கணங்களில் கவிதை மழை கொட்டியது.. மழைக்கும் கவிஞருக்கும் இருக்கும் தொடர்பு உலகறிந்தது தானே.. (அட! அட! அட!) இப்படியெல்லாம் எழுதியாவது என்னை நானே கவிஞனுன்னு கூச்சமில்லாம சொல்லிக்கிறேனே!! .. LOL&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-7153454741697113332?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/7153454741697113332/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=7153454741697113332' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7153454741697113332'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7153454741697113332'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2011/09/blog-post.html' title='ச்சென்னை மழை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-xvLQalzdbI0/TniqaEomb-I/AAAAAAAAHrQ/jtRMoblHHc0/s72-c/DSC02354.JPG' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-312747751722505055</id><published>2010-11-15T22:49:00.003+05:30</published><updated>2011-09-29T00:50:35.661+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>முடிச்சிடு.. இல்ல கைய எடுத்துடு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div align="justify"&gt;வாசுகிக்கு அது ஒரு மகிழ்ச்சியான நாள். அதுதான் அவளுக்கு முதல் முறை வேறு. மாப்பிள்ளை ஒரு விஞ்ஞானி என்று சொன்னதும் அதீத சந்த்த்தோ..ஷம். ஆனால் கருப்பன் என்ற பெயர்தான் கொஞ்சம் "விஞ்ஞானிக்கு" பொருந்தாமல் இருப்பதாகப் பட்டது. எது எப்படியானாலும் இது ஒரு "ட்ரீம் கம் ட்ரூ" என்பதில் வாசுகிக்கு சந்தேகம் இல்லை. &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;ஒரு பெரும் படையே திரண்டு பெண் பார்க்க வரும் என்று நினைத்திருந்த வாசுகிக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான். அப்பா அம்மாவுடன் மட்டுமே வந்திருந்தான் கருப்பன். குறுந்தாடியாகவோ, அமெரிக்கா மாப்பிள்ளை போல முழுச்சவரமாகவோ கற்பனை செய்து வைத்திருந்ததும் ஏமாற்றமே. கருப்பனுக்கு கொஞ்சமே கடா மீசை இருந்தது ரொம்பவே பயமுறுத்தியது. பட்டு வேட்டியும், கொஞ்சம் டார்க் நிற சட்டையும் அணிந்து கொஞ்சமே கொஞ்சமாக நகைக் கடை சுமந்து அமர்ந்தான். கருப்பனின் செல்போன் வேறு சில நிமிடங்களுக்கு ஒருமுறை அடித்துக் கொண்டே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாசுகி காபி கொடுத்து விட்டு கருப்பனை கொஞ்சம் நோட்டம் விட்டு உள்ளே வந்து விட்டாள். செல்போன் இன்னொரு முறையும் அடித்தது. செல்பொனை எடுத்துப் பார்த்தவன் அதை சைலன்ட் செய்து விட்டு, "எக்ஸ்கியூஸ் மீ" என்றவாறே மெதுவாக நழுவினான். வாசுகிக்கு சந்தேக விதை முளை விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பன் பேசியவாறே வீட்டின் பக்கவாட்டுப் பகுதிக்கு வந்தான். அந்த பகுதியில்தான் வாசுகியின் அறை இருந்தது. அவள் காதைத் தீட்டிக்கொண்டு ஜன்னல் வழியாக உன்னிப்பாகக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா.. என்ன பிரச்சினை?" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"...." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"உன்னதானே முடிக்க சொன்னேனே.. முடிச்சிட்டியா?" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"...." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"என்னடா.. இப்படி சொதப்பிட்டியே.. சரி எங்கதான் பிரச்சினை" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"..." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"அப்படீன்னா கைய எடுத்துடு", பகீரென்றது வாசுகிக்கு. மேலும் உன்னிப்பாகக் கேட்டாள். "இதுக்கு எதுக்குடா பயப்படற? எதுன்னாலும் நான் பாத்துக்கிறேன்" &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"...." &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"போடா.. எத்தனை வருஷ சர்வீஸ் எனக்கு இந்த தொழிலில.. அப்படில்லாம் ஒண்ணும் ஆகாது.. எனக்கு உன்கூட பேசிக்கிட்டிருக்க நேரம் இல்லைடா.. எப்பதான் நீயும் இதெல்லம் பழகறது.. இன்னைக்கி ஒண்ணு நீ முடிக்கிற இல்லைன்னா கைய எடுக்கிற அவ்வளோதான்", என்றபடி போனை கட் செய்தான். &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;----------------------------------------------------------- &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;"அப்படில்லாம் நீ நினைக்கிற மாதிரி ஒண்ணும் இல்லைம்மா.. தரகர் எல்லாம் சரியா பாத்துதான் இந்த பையனை ரெக்கமென்ட் செஞ்சாரு", என்றார் அப்பா.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா.. எனக்கு இது சரியாப் படலை.. பேசாம நம்ம சொந்தத்திலேயே பாத்துரலாம்ப்பா", என்றாள் வாசுகி.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. என்னமோ போ.. உனக்கு பிடிக்கலைன்னா வேணாம்". &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;----------------------------------------------------------- &lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;br /&gt;கருப்பன் உள்ளே நுழையும்போது, கண்ணுசாமி கண்கள் சிவந்து, கை நடுங்க உட்கார்ந்திருந்தான். இரவெல்லாம் தூங்கவில்லை என்று நன்றாகத் தெரிந்தது.&lt;br /&gt;"என்னடா இன்னுமா முடிக்கலை", என்றான் கருப்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாங்க கருப்பன்.. கையை எடுக்கலாம்னா, அதுவும் சரியா செய்ய முடியலை, இன்னைக்குள்ள முடிச்சாகணுமே..", கண்ணுசாமி குரலில் பயமும், கலக்கமும், "என்னால தனியா செய்ய முடியலைங்க கருப்பன்.. சாரி" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"கை மட்டும்தானா.. வேறெதுவும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லைங்க.. இடது கை மட்டும்தான் பிரச்சினை.. மத்த எல்லா மூவ்மென்ட்டும் சரியா இருக்கு… இன்னைக்கு லாஸ்ட் டே ஃபார் சப்மிஸ்ஸன்.. அதுதான் டென்ஷன் வேற"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி.. நான் சொல்றபடி செய்.. கையில் மேலே இருக்கற ஸ்கூருவையும், கீழே இருக்கற கிளிப்பையும் கழற்று.. அதுக்கப்புறம் கமாண்ட் 72 இல் இருந்து கமாண்ட் AF வரை எக்ஸிக்யூட் பண்ணிட்டு கீழே இருக்கற ஸ்கூருவைக் கழற்று.. அதுக்கப்புறம் போர் ஆர்மில் இருக்கற மைக்ரோசிப்பை கழற்றி தனியா ப்ரோக்ராம் செஞ்சு..." சொல்லிக் கொண்டே போனார் நேஷனல் ரோபோட்டிக்ஸ் அக்காடமியின் சீனியர் சைன்டிஸ்ட் கருப்பன் கார்மேகம் தனது ஆய்வகத்தில் தன் ஜூனியரும் சக தமிழருமான கண்ணுசாமி சுதந்திரனிடம்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-312747751722505055?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/312747751722505055/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=312747751722505055' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/312747751722505055'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/312747751722505055'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/11/blog-post.html' title='முடிச்சிடு.. இல்ல கைய எடுத்துடு'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-4302970385946898107</id><published>2010-07-08T20:01:00.000+05:30</published><updated>2010-07-08T20:17:47.629+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><title type='text'>ரெமேரோ என்றோரு சொல் - தேன் அறிபுனை போட்டிக்காக</title><content type='html'>“நீங்கள் படிப்பதற்காக ஒரு ஆவணம் காத்திருக்கிறது”, என்றது சிஸ்டம் தேன் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்த எண்ணத்தில் இருந்த சுமேதன் நிமிர்ந்து பார்த்தான், “தலைப்பு”, என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ரெமேரோ காங்கிரஸ் அறிக்கை” என்றது சிஸ்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மணிக்கட்டு பட்டை மூலம் காற்றில் அவன் முன் ஒரு விர்ச்சுவல் விண்டோ திரையை ஏற்படுத்தி, ரெமேரோ அறிக்கையை திறந்தான். பல நூறு பக்கங்கள் கொண்ட அறிக்கை அது. முழுதும் ஆங்கிலத்தில் இருந்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;“தமிழ்ப்படுத்து........ சுருக்கு”, என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுருக்கமான தமிழ் அறிக்கை அவன் திரையில் தோன்றியது. அதன் வரிகள் ஒவ்வொன்றாக படிக்க முனைந்தான். ஆனால், அதில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்பட்டான். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருந்தாலும், கண்ணாடி வழியே வெளியில் தெரிந்த வெயில் சுட்டெரிப்பது போல உண்ர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை ஏப்ரல் மாதங்களில் சாதாரணமாக 60 டிகிரி செல்சியஸஸ தொடும் வெயில் நிறைந்த காலம் அது. கி.பி. 2084. எய்ட்ஸ், ஹெச்.ஐ.வி என எதற்குமே இன்னும் கூட முழுமையான மருந்து கண்டுபிடித்தபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;உலகமே ஒற்றைச் சொல்லால் உறைந்து போயிருந்தது. முடிவு நெருங்கி விட்டதாக ஜோதிடர்கள் நம்பிக்கையுடன் கூறினர். உலகையே உலுக்கிய அந்த ஒற்றைச் சொல் அமெரிக்காவோ, அணுகுண்டோ, தீவிரவாதமோ, தற்கொலை தாக்குதலோ.. ஏன் எயிட்ஸோ கூட இல்லை. அந்த சொல் “&lt;strong&gt;ரெமேரோ&lt;/strong&gt;” (Rhe-Mae-Rho).&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதன் அறிக்கையின் முதல் வரிகளைப் படித்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;1. ரெமேரோவின் முதல் பாதிப்பு தெரிய வந்தது 2082 டிசம்பரில் பிலிப்பைன்ஸ் நாட்டில் Rhe Mae Rho என்பவர் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டு இறந்தபோதுதான். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;2. இந்த வைரஸ் இருவேறு வகைகளை உடையது (Two variances).&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிமிர்ந்து அமர்ந்தான் சுமேதன். எண்ணக் கடலில் ஆழ்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கம்போல அமெரிக்கா மற்றும் மேலைத்திய நாடுகளின் உயிரியல் ஆயுத ஆராய்ச்சியின் பக்க விளைவுதான் இந்த ரெமேரோ என வளரும் (அப்போதும்!) நாடுகளும், தீவிரவாதிகளின் சதிதான் இது என அமெரிக்க நட்பு நாடுகளும் கோஷம் போட்டாலும், உலகமே ஒன்றுபட்டு இதனை போராட வேண்டிய சூழ்நிலை. இல்லையேல், உலகம் என்ற கோட்பாடே காணாமல் போகக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;உலகின் முதல் ரெமேரோ காங்கிரஸ் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. சர்வ தேசங்களிலும் உள்ள அனைத்து தலை சிறந்த அறிவியலாளர்களும் கூடி மண்டையை உடைத்து அதன் முதன் அறிக்கையை வெள்யிடப்போவதாக அறிவித்திருந்தனர். அந்த அறிக்கைதான் இப்போது சுமேதனின் திரையில்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதன் மறுபடியும் அறிக்கையை நோக்கினான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;3. முதல் வகை, &lt;strong&gt;Rhe-Mae-Rho-S&lt;/strong&gt; அல்லது Rhe-Mae-Rho-Simple இது ஆளைக் கொல்லக் கூடியது அல்ல. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுதும் இந்த வைரஸை சுமந்து கொண்டு இருக்க வேண்டும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;4. இரண்டாவது &lt;strong&gt;Rhe-Mae-Rho-X&lt;/strong&gt; அல்லது Rhe-Mae-Rho-Extreme. இது கொடியது. முதல் பன்னிரண்டு மாதங்களுக்கு இந்த வைரஸ் தாக்கப்பட்டவர் எந்தவித அடையாளமும் காட்டாமல் சாதாரணமானவராக காணப்படுவர். ஆனால், பதின்மூன்றாம் மாதத்தில் உருக்கி.. ஒவ்வொரு பாகமாக செயலிழக்க வைத்து உயிரை பறித்து விடும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;5. ரெமேரோ பரவுவதற்கு காரணம் உடலுறவு. உடலுறவு மட்டுமே.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரிதான் சுமேதனை சங்கடப்படுத்தியது. எட்டு மாதங்களுக்கு முன்னால் அலுவல் நிமித்தமாக ஐரோப்பா சென்றிருந்தபோது நடந்த சம்பவம்தான் அவனை அலைக்கழித்தது. அன்று கொஞ்சமான மரிஜூவானா மயக்கத்தில், சக ஊழியர்கள் வற்புறுத்தலுக்குப் பின் ஒரு பாலியல் தொழிலாளியிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டது மனதின் மூலையில் நின்று அரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ரெமேரோ குறித்த அவனது விழிப்புணர்வு சொற்பத்திலும் சொற்பமே. அத்தனைக்கும் அவன் முறையாக ஆணுறை அணிந்தே செயலில் ஈடுபட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிக்கை நீண்டது அவனது எண்ண ஓட்டத்தை கலைத்தபடி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;6. லேட்டக்ஸ் , பாலியூரோத்தின் முதற்கொண்டு நவீன பைபர் ரக ஆணுறை வரை எதுவும் இதை தடுக்க வல்லது கிடையாது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;7. ரெமேரோவினால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாதிக்கப்படாத ஒருவர் உடலுறவு கொள்ளும் பட்சத்தில் அவருக்கு 20% சதவீதம் ரெமேரோ-S தாக்கும் வாய்ப்பும், 80% சதவீதம் ரெமேரோ-X தாக்கும் வாய்ப்பும் உள்ளது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;8. ரெமேரோ (ஏதாவது ஒரு வகை) உள்ளவர் இன்னொரு ரெமேரோ நோயாளியுடன் உறவு கொளூம் பட்சத்தில் அவரில் ஒருவருக்கேனும் ரெமேரோ-X இருப்பின் மற்றவருக்கும் அந்த X மாற்றம் ஏற்பட 90% சதவீத வாய்ப்பு உள்ளது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;“அய்யோ”, என தலையில் அடித்து கொண்டான் சுமேதன். அப்படியே சாய்வு நாற்காலியில் சாய்ந்தான்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;br /&gt;------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வணக்கம்”, என சமீரா மெசஞ்சர் திரையில் தோன்றினாள்., “ஹேய், ஏன் சோர்வாயிருக்க என்றாள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒன்றுமில்லை.. கொஞ்சம் அசதி” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க என் வேலை முடிஞ்சிருச்சி... இன்னைக்கு இரவு நான் வீட்டுக்கு வருவேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன நேரம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“பத்து மணிக்குள்ள வந்துருவேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி, வேலை முடிந்ததும் நல்லா தூங்கு, இரவு உன்கிட்ட நிறைய பேச வேண்டும்”, என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“வணக்கம்”, என்று கூறியபடியே மறைந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீராவுக்கு செய்த துரோகம் ஒரு பக்கம் குத்தினாலும், அதைவிட “ரெமேரோ” அவனை உயிருடனே கொன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;சிஸ்டத்தில் தொலைபேசி சானலை தெரிவு செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“யார்” என்றது சிஸ்டம்&lt;br /&gt;&lt;br /&gt;“ஆஷா மருத்துவ ஆலோசகம்”&lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகளில், “வணக்கம், ஆஷா ஆலோசகம்” என்றது திரையில் தோன்றிய உருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;“வணக்கம், எனக்கு ரெமேரோ பரிசோதனைகள் பத்தின தகவல் வேணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஒரு நொடி பொறுங்க” என்ற மறு நொடியில் திரையில் வேறொரு உருவம் தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;“வணக்கம், ரெமேரோவுக்காக இரண்டு பரிசோதனைகள் செய்யப்படுது. முதலாவது, “&lt;strong&gt;இம்ப்ரொவைஸ்டு எலிசா பரிசோதனை வெர்ஷன் 83&lt;/strong&gt;”. இதன் மூலம் ரெமேரோ தாக்கம் உங்களுக்கு இருக்குதான்னு தெரிய வரும். இதற்கு ஆகும் செலவு, அறுபதாயிரம் ரூபா. நீங்க இப்போ உங்கள் ரத்த மாதிரியை கொடுத்தால் இன்று மாலை 5.30 க்குள்ள உங்க அறிக்கை உங்க மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்”&lt;br /&gt;&lt;br /&gt;“அதில் எந்த வகை ரெமேரோ என தெரிய வருமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல, ரெமேரோவின் வகையை அறிய “&lt;strong&gt;லீனியர் ரெமேரோ டெஸ்ட்&lt;/strong&gt;” அல்லது LRT என்று ஒரு பரிசோதனை உள்ளது. அதற்கு ஆகும் செலவு இரண்டு லட்சத்து முப்பதாயிரம். ஆனா அதன் முடிவு உடனே தெரிய வராது. நாங்க உங்க மாதிரியை ஜப்பானுக்கு அனுப்பியே இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும். அது மட்டுமில்ல இந்த சோதனையின் முடிவு தெரியவர நான்கு மாதங்கள் ஆகலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“நான்கு மாதங்களா? ஏன் அவ்வளவு நாள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“உலகம் முழுதும் பல கோடி பேர் இந்த பரிசோதனையை செய்ய பதிஞ்சிருக்காங்க. ஆனா, இது செய்ய ஆய்வு வசதிகள் வெகு சில இடங்களிலதான் இருக்கு. இந்தியாவில ஒண்ணு கூட இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. சரி என் ரத்தத்தை எடுத்துக்கங்க.. முதல் பரிசோதனை மட்டும் செய்யுங்க. தேவைப்பட்டா, அப்பறமா இரண்டாவது செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்க குருதி மாதிரி சேகரிக்கும் வண்டி, இன்னும் அரை மணியில உங்க வீட்டு முன் நிற்கும்.. நன்றி”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதனுக்கு சாப்பிடவோ, தூங்கவோ எதுவுமே செய்ய பிடிக்கவில்லை. எப்படியும் ரெமேரோ இல்லை என அறிக்கை வரும் என்று சமாதானமடையவும் முடியவில்லை. அப்படியே சாளரத்தை வெறித்தபடி நாற்காலியில் சாய்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மணித்துளிகள் வெகு மெதுவாக நகர்ந்தன. சிஸ்டத்தின் அனைத்து சேனல்களையும் அணைத்து விட்டு, தொலைக்காட்சி சேனலை மட்டும் ஓடவிட்டான். அதில் “ரெமேரோ” என்று தேடினான். “இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்” என்று தெரிந்தது. அவை என்னென்ன என்று பார்த்தான். ஒன்று காங்கிரஸின் அறிக்கை குறித்த செய்தி. மற்றது ரெமேரொ குறித்த ஒரு கலந்துரையாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;சப்டைட்டில் என அழைத்து “தமிழ்” என தெரிவு செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் பேசிக் கொண்டிருந்தார், “&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;em&gt;இன்னும் பத்து ஆண்டுகளில் உடலுறவு என்பதே இல்லாதொழிந்து விடும்&lt;/em&gt;&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;em&gt;அதோடு ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு ரெமேரோ இருக்கும் பட்சத்தில் அவர் குழந்தைக்கு 80% வகை X தாக்கவும், 15% வகை S தாக்கவும் வாய்ப்பு உள்ளது. அதாவது 5% தான் அந்த குழந்தை சாதாரண குழந்தை ஆக வாய்ப்புகள் உள்ளன&lt;/em&gt;&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color: rgb(204, 0, 0);"&gt;&lt;em&gt;ஏற்கெனவே உலகின் கால் பங்கு மக்கள் ரெமேரோவின் தாக்கத்தில் இருப்பதால், குழந்தை பெறுவதும் நின்று விடும்&lt;/em&gt;&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;“ச்சே..” என்றபடி சேனலை நிறுத்தினான். படுத்துக் கொண்டான். அழுத்தத்தில் அப்படியே உறங்கிப் போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;“நீங்கள் படிப்பதற்காக பதினாறு மின்னஞ்சல்கள் காத்திருக்கின்றன”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் படிப்பதற்காக பதினாறு மின்னஞ்சல்கள் காத்திருக்கின்றன”&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்கள் படிப்பதற்காக பதினாறு மின்னஞ்சல்கள் காத்திருக்கின்றன”, என்றது சிஸ்டம் தேன் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று விழித்தான் சுமேதன். கண்களை கசக்கிக் கொண்டான். திரையை உயிர்ப்பித்து ஒவ்வொன்றாக பார்த்தான். அவன் எதிர்பார்த்த மின்னஞ்சல் வந்திருந்தது. உடல் முழுதும் பதட்டம் பற்றிக்கொண்டது. தன் வாழ்நாளில் இப்படி ஒரு போதும் நடுங்கியதில்லை என தோன்றியது. அவசரமாக திறந்தான். கண்கள் சோதனை முடிவு காணப்பட்ட இடத்திலேயே நிலை குத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;strong&gt;Rhe-Mae-Rho POSITIVE&lt;/strong&gt;”, என்றிருந்தது முடிவு. சுமேதன் நிலைகுலைந்தான். சொல்லாத இடம் கூட வியர்த்தது அவனுக்கு. கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர். சுதாரித்தான். நடந்தது நடந்து விட்டது. அடுத்தது என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;LTR செய்தால் அவனுக்கு இருப்பது எந்த வகை என தெரிய வரும். ஆனாலும் அதற்காக நான்கு மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஏற்கெனவே ஐரோப்பா அசம்பாவிதத்துக்கு பின் எட்டு மாதங்கள் கழிந்து விட்டன. X ஆக இருக்கும் பட்சத்தில் அவனது மரணப்படுக்கையில்தான் சோதனை முடிவு தெரிய வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லலாமா? வேண்டாமா?.. சமீரா அவன் மனக்கண் முன் வந்து வந்து சென்றாள். சுமேதன் யோசித்தவாறே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;------------------------------------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளை நிற நைட்டியில் ஒரு தேவதை போல் கட்டிலில் சாய்ந்திருந்தாள் சமீரா. எப்படி இவளிடம் சொல்வது என்கிற தவிப்பு சுமேதனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;“உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹே.. நான்கூட முக்கியமான விஷயம் சொல்லணும்..”, கண்ணடித்தாள் சமீரா&lt;br /&gt;தயங்கினான் சுமேதன், “நான்.. சொல்லப்போறது மிக மோசமான சேதி”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்.. ஓக்கே நீயே சொல்லு”&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதனால் அவள் முகத்தை, அவள் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. ஒரு புழுவைப்போல் உண்ர்ந்தான். “இன்னைக்கு நான் ரெமேரோ சோதனை செய்து கொண்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;சமீரா அதிர்ச்சியுடன் அவன் கண்களை கூர்ந்து பார்த்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;“நான்.. நான் ரெமேரோ பாசிட்டிவ்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஹேய்.. என்ன இது.. உன் நகைச்சுவைக்கு ஒரு எல்லை இல்லையா? சும்மா என்னை பயமுறுத்தாதே”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. நான் சொல்வது உண்மை..இது.. இது விளையாட்டில்ல”&lt;br /&gt;&lt;br /&gt;“எப்படி.. எப்படி இது? ஏன்?”&lt;br /&gt;&lt;br /&gt;“போன ஆகஸ்ட்டில் என்னோட ஐரோப்பா பயணத்தில்...”&lt;br /&gt;&lt;br /&gt;“நிறுத்து.. இதுக்கு மேல நான் எதும் கேட்க விரும்பல.. ச்சீ.. நான் உனக்கு என்ன குறை வச்சேன்..”, விசும்ப தொடங்கினாள் சமீரா.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேர மவுனம் நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு உயிர் குடிக்கும் நோய் இருப்பது குறித்து கூட நான் கவலைப்படல.. ஆனா, எனக்கு இவ்வளோ பெரிய துரோகத்தை செஞ்சுட்டு எப்படி இத்தனை நாள் எதுவுமே நடக்காதது மாதிரி என்கிட்ட பழகின? ........ இப்ப கூட ரெமேரோ வரலைன்னா.. இதுவும் தெரியாம மறைச்சிருப்ப.. நீ ஒரு அற்பப் புழு. நான் போறேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதன் அவளை தடுக்க கூட முடியாதவனாக அயர்ந்து நின்றான். அவளுக்கும் ரெமேரோ தொற்றியிருக்குமோ என்ற கேள்வி அவன் மண்டையை குடைந்து கொண்டிருந்த்து.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;“உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு காத்திருக்கின்றது”, என்றது சிஸ்டம் தேன் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதனுக்கு யாரிடமும் பேச எரிச்சலாக இருந்தது. பைத்தியக்காரனைப் போல சிஸ்டத்தை வெறித்து பார்த்தான். இரவெல்லாம் தூங்காத கண்கள் எரிந்தன. உடம்பெல்லாம் எரிந்த்து.. மெதுவான குரலில், “யார்” என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆஷா மருத்துவ ஆலோசகம்”&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென நிமிர்ந்தான், “இணைப்பு கொடு”&lt;br /&gt;&lt;br /&gt;“வணக்கும் திரு. சுமேதன்.”, திரையில் தோன்றியது நேற்று ரெமேரோ பரிசோதனை குறித்து சொன்ன அதே முகம்.&lt;br /&gt;&lt;br /&gt;“வணக்கம்.. என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;“முதலில் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்லணும்.. நீங்க ரெமேரோ பாசிட்டிவ் அல்ல.. “&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன.........?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. உங்களுக்கு ரெமேரோ தாக்கமே கிடையாது.. உங்களுடைய சரியான சோதனை அறிக்கை, உங்க மின்னஞ்சலுக்கு இன்னும் சில நொடிகளில் அனுப்பப்படும்..”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன... அப்படீன்னா.. முதலில் வந்தது”&lt;br /&gt;&lt;br /&gt;“அது எங்கள் தவறு. இந்த தவறுக்கு எங்கள் ஆலோசகம் சார்பா நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்.. இப்போ கொஞ்ச நாளா, எங்களுடைய இயல்பான அளவைத்தாண்டி ஆயிரக்கணக்கில் ரெமேரோ சோதனைகள் நடக்குது. ஆனாலும்.. நாங்க இன்னும் ஆறு சிக்மா தரத்தை பராமரிக்கிறோம்.. உங்களது மில்லியனில் ஒரு தவறாக அமைந்து போனது குறித்து நாங்கள் மிக வருத்தம்..... ”, பேசிக்கொண்டே போனது அந்த உருவம்..&lt;br /&gt;&lt;br /&gt;சுமேதன் அவசர அவசரமாக அவனது பழைய சோதனை அறிக்கையை திரையில் தோற்றுவித்தான். பெயர் இருக்கும் இடத்தை பார்த்தான். அதில் தெரிந்தது, “&lt;strong&gt;Patient’s Name: Sumirdhan&lt;/strong&gt;”.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;strong&gt;------------------------------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;ராபினி மெதுவாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாள். நீண்ட நாட்களுக்குப் பின் மனதின் மூலையில் குதூகலம் எட்டிப் பார்த்தது. அந்த அறுபது டிகிரி வெயிலும் இதமாக இருப்பதாகப் பட்டது. காதல் தோல்வியின் வலி இன்றுதான் தீர்ந்தது போல இருந்த்து. &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color: rgb(153, 0, 0);"&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;"உன் நிராகரிப்பால் எத்தனை வருத்தம் அடைந்தேன் நான். எவ்வளவு காலம் குமைந்தேன். சில மணி நேரமேனும் உனக்கு மரண பயத்தை கொடுத்ததில் என் வலி பறந்து போனதடா. இதனால் என் வேலை பறிபோனாலும் இனி வருத்தமில்லை", சிரித்தாள் ராபினி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: rgb(0, 0, 0);"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;------------------------------------------------------------------------------&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://cyrilalex.com/?p=440" target="_blank"&gt;சிறில் அலெக்ஸ் நடத்தும் தேன் அறிவியல் சிறுகதை&lt;/a&gt; போட்டிக்கான என் முயற்சி&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;பி&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;கு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;: &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;இது&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஒரு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;மறு&lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt; &lt;/span&gt;&lt;span style="font-weight: bold; color: rgb(255, 0, 0);"&gt;ஒளிபரப்பு&lt;/span&gt;.. ரொம்ப பிசியாக்கும் :)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-4302970385946898107?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/4302970385946898107/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=4302970385946898107' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/4302970385946898107'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/4302970385946898107'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/07/blog-post.html' title='ரெமேரோ என்றோரு சொல் - தேன் அறிபுனை போட்டிக்காக'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-1030402545165623109</id><published>2010-05-13T22:55:00.008+05:30</published><updated>2010-05-13T23:29:44.518+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சென்னையில் தாஜ்மஹால்</title><content type='html'>&lt;div align="justify"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w3_kRurSI/AAAAAAAAGZU/Idka17V2JGQ/s1600/DSC01789.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470809212557634850" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w3_kRurSI/AAAAAAAAGZU/Idka17V2JGQ/s320/DSC01789.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div align="center"&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;படங்களை க்ளிக்கினால் பெரிதாகும்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;இந்த தாஜ்மஹாலைப் பார்த்தால் ஆக்ரா போகவே தேவையில்லை என்ற புரசை டைம்ஸ் பில்ட் அப்பைப் பார்த்து குடும்பத்துடன் செல்லத் திட்டமிட்டேன். முழு சென்னையும் தீவுத்திடலில் குழுமி விட்டதா என ஆச்சர்யம். ஞாயிறு என்றால் கேட்கவும் வேண்டுமா? பொருட்காட்சிக்கெல்லாம் சென்று சில பல ஆண்டுகள் ஆகி விட்டதால் ஒரு குழந்தைத்தனம் தொற்றிக் கொண்டு ஒரே பிரமிப்புதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் நுழைந்தது ஒரு கோடி என்றால், தாஜ் இருந்தது மறுகோடியில். நட நடவென்று நட. வழியெங்கும், "அப்பா பலூன்", "அப்பா பபுள் ஊதுறது", "அப்பா ரங்கராட்டினம் (&lt;em&gt;நன்றி: டோரா தமிழில்&lt;/em&gt;)", "அப்பா ஐஸ்கிரீம்" எல்லாவற்றுக்கும் தாஜா செய்து நேரே தாஜ் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w4AfTMU4I/AAAAAAAAGZk/gvIC7AeEMfk/s1600/DSC01796.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470809228401464194" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w4AfTMU4I/AAAAAAAAGZk/gvIC7AeEMfk/s320/DSC01796.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வாயிலிலேயே ஒரு முறை கட்டணம் கட்டி சீட்டு வாங்கியிருந்தும் மறுமுறையும் சீட்டாம், வாசலில் பெரியவர் 20, குழந்தை 10. சரி தாஜ்மஹாலில் பெரியவர் 30, சிறுவர் 20.. என்ன கொடுமை ஷாஜகான் இது. பெரியவர் 10, சிறுவர் 5 என்றாவது வைக்க வேண்டாமா? ஏழைகளின் தாஜ் அல்ல அது. மிடில் கிளாஸின் தாஜ் :(&lt;br /&gt;&lt;br /&gt;தாஜ் கொஞ்சமாக ஆண்டி-கிளைமாக்ஸ்தான். புரசை டைம்ஸ், அண்ணா நகர் டைம்ஸ் எல்லாம் கொஞ்சம் ஹைப் பண்ணி விட்டன. ஆனாலும் அழகாகவே இருந்த்து. ஆலையில்லா ஊருக்கு ஏற்ற இலுப்பைபூதான். பிளாஸ்டர் ஆப் பாரிஸில் கட்டப்பட்டாலும் உறுதியாகவே இருந்தது. தொட வேண்டாம் என்ற எச்சரிக்கையை மீறி தொட்டுப் பார்க்கவே எல்லாரும் ஆவலாய் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w3_ze7urI/AAAAAAAAGZc/jlnSlN7thdU/s1600/DSC01791.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470809216639548082" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w3_ze7urI/AAAAAAAAGZc/jlnSlN7thdU/s320/DSC01791.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;செல்போன் காமிராவிலிருந்து ஹைடெக் காமிரா வரை விதவிதமாக சுட்டுத் தள்ளிக் கொண்டிருந்தனர். குடும்பம் குடும்பமாக பச்சை கார்பெட்டில் (புல்வெளி எஃபெக்ட்) அமர்ந்து ஓய்வு கொண்டிருந்தனர். நிஜ தாஜ்மகால் கம்பீரமாகவும், அமைதியாகவும் இருக்கும். சென்னை தாஜ்ஜில் மக்கள் இரைச்சல் போறாது என்று கவ்வாலி ஸ்டைல் பாடல்கள் வேறு அலறுகின்றன. நிஜ தாஜ்மகாலின் மினியேச்சர் என்று முன்பே தெரியுமாதலால் அளவு குறித்த ஏமாற்றங்கள் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w5DTgKluI/AAAAAAAAGZs/WruMudVKZ28/s1600/DSC01798.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470810376285886178" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w5DTgKluI/AAAAAAAAGZs/WruMudVKZ28/s320/DSC01798.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிஜமும் இதுவும், இமாலயமும், மடுவும் (அது தெரிந்ததுதானே). ஆனாலும், சென்னைவாசிகளும், பக்கத்து மாவட்டங்களும் கட்டாயம் சென்று ஒருமுறை பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w5D7fXqRI/AAAAAAAAGZ0/Ayc59Gl9o9k/s1600/DSC01799.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470810387019966738" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w5D7fXqRI/AAAAAAAAGZ0/Ayc59Gl9o9k/s320/DSC01799.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தாஜ்மகாலில் இருந்து திரும்பும் வழியில் ஏதாவது ஒரு கேளிக்கை எந்திரத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மிகுந்தாலும், ஒவ்வொன்றிலும் வரிசை நீ.............ளம். வேறு வழியின்றி கிடைத்த ஒரு ப்ரீபால் எந்திரத்தில் குழந்தையை ஏற்றி விட்டோம். தாஜை விட இனிமையாக அமைந்தது அது. குழந்தைகள் குதூகலத்தில் சிரிக்க, அதைப் பார்க்கும் பெற்றோர் கீழிருந்து சூழல் மறந்து சிரித்து மகிழ, குட்டிகள் மேலிருந்து டாட்டா காட்ட, பெறுசுகள் கீழிருந்து, வினோத தருணங்கள் அவை. மேலே சென்றதும், டக் டக் என படிப்படியான் அதிர்வுகளுடன் கீழே வரும்போது குழந்தைகளின் பல்லிளிப்பும் அலப்பறையும்.. &lt;strong&gt;அப்பாடி.. இதற்காகவே பொருட்காட்சி போகலாம்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w55_hQDRI/AAAAAAAAGZ8/XxYkzAjYzBs/s1600/DSC01801.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470811315814534418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w55_hQDRI/AAAAAAAAGZ8/XxYkzAjYzBs/s320/DSC01801.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;அய்யன் அருவியில் மணிக்கொரு முறை நீரின் தரம் பார்க்கப்படுவதாக எழுதியிருந்த இடத்தில், PH வெற்றிடமாக இருந்தது. கட்டணம் கொஞ்சம் அதிகம் போலும் (100 - 150).. வெகு சிலரே உள்ளே குளித்துக் கொண்டு இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w6maGOy0I/AAAAAAAAGaE/zXDzxixq_sI/s1600/DSC01807.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5470812078863207234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w6maGOy0I/AAAAAAAAGaE/zXDzxixq_sI/s320/DSC01807.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;பொருட்காட்சியை ஒரு சுற்று சுற்றும் ரயில் பயணம் நன்று. 10 ரூபாய்க்கு பைசாவசூல்தான். மதன்பாப் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். தூசியையும், வெப்பத்தையும் பொருட்படுத்தாது மக்கள் கண்டமேனிக்கு உண்டு கொண்டிருந்தனர். நாங்களும் கொஞ்சம் பாப்கார்ன் கொறித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன வயதில் டெல்லி அப்பளம் கேட்கும்போதெல்லாம், அம்மாவோ, அண்ணனோ.. "ச்சே.. என்ன கருமாந்திர எண்ணையில பொறிக்கிறானோ", "அந்த பொடி வயத்தை கலக்கும்" என்றோ சொல்லி.. சின்ன சின்ன ஆசைகளில் ஒன்றாகவே இருந்தது. இனி இருக்காது. ரெண்டு கடி கடித்ததும் நான் சொன்னது, "Last Time! Never Again..”&lt;br /&gt;&lt;br /&gt;சோக்கோ பார் தின்னாமல் பொருட்காட்சி நிறைவுபெறாது என்பதால் ஜமாய் ஐஸ்கிரீமின் ச்சோக்கோ வாங்கி சட்டையில் ஒழுகத் தின்றோம். கிளம்பும்போது குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த பொருளினால் அன்று இரவு வீடு முழுதும் வானவில் தோய்த்த முட்டைகள் பறந்தன.&lt;/div&gt;&lt;div align="justify"&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-1030402545165623109?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/1030402545165623109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=1030402545165623109' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1030402545165623109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1030402545165623109'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/05/blog-post.html' title='சென்னையில் தாஜ்மஹால்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S-w3_kRurSI/AAAAAAAAGZU/Idka17V2JGQ/s72-c/DSC01789.JPG' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6695692385485260451</id><published>2010-04-19T23:57:00.004+05:30</published><updated>2010-04-20T00:02:08.373+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஆராய்ச்சி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பிளாஸ்டிக்.. சாத்தானல்ல, தேவதை</title><content type='html'>&lt;div align="justify"&gt;கொஞ்சமாக கொசுவத்தி சுத்திப் பார்த்தால், "ஹரி கொஞ்சம் கடைக்குப் போய்ட்டு வாடா", என்ற அம்மாவின் குரல் கேட்கிறது. வீட்டின் கடைசி ஆண்பிள்ளை என்பதால் (எனக்கப்புறம் ஒரு தங்கை), கடைக்கு போகும் வேலை என் மேலே திணிக்கப்படும். ஒரு கையடக்க அக்கவுண்ட் நோட்புக்கும், மஞ்ச பையுமா காந்தி கடை நோக்கி பயணம் ஆரம்பிக்கும். கேஷ் கஸ்டமரை விட கிரெடிட் கஸ்டமருக்கு MRPக்கும் மேலே 25 பைசா அதிகம் வசூலிக்கப்படும் என்று தெரிந்தாலும், மாசக் கடைசியில் எவ்வளவு செலவு ஆனது?, சர்க்கரை எவ்வளவு?, பருப்பு எவ்வளவு?, எது வீண் செலவு? என்று KM செய்ய முடியும் என்பதால் அக்கவுண்ட் கஸ்டமர்தான். இதுல இந்த இடுகைக்கு தொடர்புடையது அந்த மஞ்ச பைதான். அது மட்டும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;சாரதாஸ், ஆனந்தா சில்க் பாரடைஸ் அல்லது யாராவது “பெரிய” பார்ட்டி கல்யாணத்தில் கொடுக்கப்பட்ட "மஞ்ச பை" என்று அழைக்கப்படும், மஞ்சளில் அல்லது வெள்ளையில், சிகப்போ அல்லது மரூனோ கொண்டு எழுதப்பட்டு, இரண்டு காதுகளுடன் காட்சி தரும் அந்த பைகள் பற்றி இந்த தலைமுறைக்கு (ஆமா, நான் கொஞ்சமா போன தலைமுறைதான்) ஒன்றும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தீபாவளிக்கு துணி எடுக்கும்போது ரெண்டு மஞ்ச பை எக்ஸ்ட்ராவாய் வாங்கி வைத்தாலும், காது அறுந்தோ, அடியில் ஓட்டை விழுந்தோ பைகள் குறைந்து கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அவசரத் தேவைக்கு ஒரு பையும் கிடைக்காது. அதில் கொஞ்சம் "மர்பி"யின் விதி வேறு விளையாடும். என் நண்பர்கள் பலர் பள்ளிக்கே மஞ்ச பையில்தான் புத்தகம் கொண்டு வருவார்கள். பள்ளி மணியடித்தால் கேட்கும் தொலைவில் வீடு இருந்ததால், பத்தாம் வகுப்பு வரைக்கும், காலேஜ் பையன் போல புத்தகங்களை ஸ்டைலாக கையில் எடுத்து போவது வாய்த்தது எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் கேட்கும் பொருள் எல்லாம் பேப்பர் பொட்டலமாகும். 50 கிராமுக்கு சிறிய உள்ளங்கை பொட்டலம். அரை கிலோவுக்கு கூர் (Cone Shape) போல செய்து அதில் பொருள் போட்டு, சணல் கொண்டு இறுக்கப்படும் பொட்டலம். அது ஒரு கலை.. எனக்கு அதில் ஒரு வருட அனுபவம் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;பிளாஸ்டிக் பை கலாச்சாரம் எப்போது ஆரம்பித்தது என்று கொஞ்சமாக நினைவு இருக்கிறது. 90களின் ஆரம்பத்தில், பை எதுவும் எடுக்காமல் கடைக்குப் போனாலோ அல்லது திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பழம் வாங்கினாலோ.. 25 பைசாவோ, 50 பைசாவோ வாங்கிக் கொண்டு கொடுப்பார்கள்.. "கேரி பேக்" கொஞ்சமாக அதன் கோர மூக்கை நுழைக்கத் தொடங்கிய காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சமாய் கொசுவத்தி புகை விலகும்போது நான் பை எதுவும் எடுக்காமல் சந்தோஷ் சூப்பர் மார்க்கெட் நோக்கி போய்க் கொண்டிருக்கிறேன். தேவையான பொருட்களை வாங்கி வீடு திரும்பும்போது.. மொத்தமாக ஒரு பத்து பிளாஸ்டிக் பைகள். ஒவ்வொரு காய்க்கும் ஒன்று, பழங்களுக்கு ஒன்று, பாலுக்கு ஒன்று, டிட்டெர்ஜென்ட், சோப்பு வகைக்கு ஒன்று.. கடைசியில் எல்லா சின்ன பைகளும் ஒரு பெரிய பையில்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பத்தில் பெரிதாக எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கடைக்குப் போனோமா, கிடைத்த பைகளை ஒரு பெரிய பையில் போட்டோமா என்று போனது காலம். கொஞ்சம் கொஞ்சமாக வீட்டில் எல்லா மூலைகளிலும் ஏதோ ஒரு ஜந்து கால் பரப்புவது போல ஒரு உணர்வு. வீட்டின் பல இடங்களில் பிளாஸ்டிக் பை மயம். ஏதோ ஒரு குற்ற உணர்வு. திடீரென்று ஒரு நாள் ஞானோதயம் எனக்கும் என் மனைவிக்கும். இனி கடைக்குப் போகும்போது வீட்டில் இருந்தே பை எடுத்துப்போவது. இருக்கும் பைகளை ஒவ்வொன்றாக குப்பை போட பயன்படுத்தும் பட்சத்தில் பைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும்.. எப்பூடி?..&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இந்த திட்டம் மூளையில் தங்க வேண்டுமே.. கடை வரை போய் திரும்பி வீட்டுக்கு வந்த நாட்கள் பல. வீட்டுக்கு அருகில் இருக்கும் ரிலையன்ஸ் ப்ரெஷ்ஷில் கையில் இருக்கும் பையை கொடுக்கும்போது, "என்னது?", என்று வித்தியாசமாகப் பார்த்தார்கள். கொஞ்ச நாளிலேயே என்னைப் பார்த்ததும், ஒரு குறும்பு புன்னகையுடன் பையை வாங்கிக் கொள்ளத் தொடங்கியிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதும் பைகள் குறைந்த பாடில்லை. பைகளை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் குப்பையில் போட மனம் வரவில்லை. இருக்கும் பைகள் எல்லாம் அழகாக மடித்து ரிலையன்சுக்கே எடுத்துச் சென்றேன். முதலில் வாங்க மறுத்தனர். காசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்று வலியுறுத்தியதும் வாங்கிக் கொண்டார் சூபர்வைசர். ஆனால் அவை முறையாக பயன்படுத்தப் பட்டதா இல்லை குப்பையில் எறியப்பட்டதா எனத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இடையிடையே இணையத்தில் பிளாஸ்டிக் குறித்த ஆய்வு வேறு. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் தண்டவாள ஓரத்தில் கிடக்கும் மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் தரும் பயத்தில், “இந்தியாவில் மட்டும் ஏன் இவ்வளவு பிளாஸ்டிக்” எனக் கேட்ட எனக்கு, இணையம் அதிர்ச்சி தந்தது. அமெரிக்கா போன்ற நாடுகளில் தனி மனித பிளாஸ்டிக் பயன்பாடு, இந்தியாவைப் போல நூறு மடங்கு அதிகமாம். அமெரிக்க சினிமாக்களில், கடையில் பொருட்கள் வாங்கியபின் மொடமொடவென காகிதப் பையை மார்போடு அணைத்து வரும் நாயகிகளைப் பார்த்து பழகிப்போன எனக்கு முதன் முதலில் வால்மார்ட் போனபோது பேரதிர்ச்சி... அவர்களும் பிளாஸ்டிக் பைகளையே திணித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படி மொத்தமான பிளாஸ்டிக் பைகளை தருகிறார்களே, இவை எப்படி மட்கும். இதைவிட இந்தியாவின் பெட்டிக்கடைகளில் தரும் பைகள் தேவலாமே.. அவை மெல்லியதாகவாவது இருக்கிறதே".. எப்படியெல்லாம் மனக்குறை பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்கள் மீது. மேலும் இணைய ஆராய்ச்சி தந்தது தெளிவு. பிளாஸ்டிக்கை முறையாக ரீசைக்கிள் (மறுசுழற்சி?) செய்ய குறைந்த்து 25 மைக்ரான்கள் தடிமன் (Thinkness) தேவை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படின்னா.. ஆங், சூபர் மார்க்கெட்டில் கொடுக்கப்படும் பைகளில் முக்கோண வடிவில் இணைக்கும் மூன்று அம்புக் குறிகள் உண்டு. பெட்டிகடைகளில் அதுவும் இல்லை. முடிந்தவரை பெட்டிக் கடை பைகளை மறுத்தேன். அமெரிக்கா போன்ற நாடுகளில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகம் என்றாலும், அவை முறையாக ரீசைக்கிள் செய்யப்படுகின்றன. நாம்? முறையான டிஸ்போசல் திட்டங்கள் இல்லாமலேயே பயன்பாடு பெருக்கி விட்டோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி போய்க் கொண்டிருந்த நாட்களில்தான், ஒருநாள், நிம்மதி வீடுதேடி வந்தது. மாநராட்சி ஊழியர்கள் ஒரு பெரிய பிளாஸ்டிக் பையுடன் கதவைத் தட்டினர். "எல்லா பிளாஸ்டிக் ஜாமானத்தையும் இதில போட்டு வைங்க.. ரெண்டு வாரத்துக்கு ஒரு வாட்டி வந்து எடுத்துக்கறோம்.. கிலோவுக்கு ரெண்டு ரூவா",&lt;br /&gt;&lt;br /&gt;"நாங்க கொடுக்கணுமா", கொடுக்கவும் தயாராக இருந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல.. நாங்க கொடுப்போம்".. WOW (Wealth Out of Waste) என்று ஒரு திட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த சில வாரங்கள், வீட்டில் தேடித்தேடி பிளாஸ்டிக் பொருட்களை அந்த பையில் போட்டுச் சேர்த்தோம். பால் கவர்கள், மளிகை பொருட்கள் கவர்கள், கோக், லிம்கா பாட்டில்கள் என்று எல்லாமும் மிகக் கவனத்துடன் அந்தப் பையைச் சேர்ந்தன. இரண்டு வாரங்கள்.. மூன்று வாரங்கள்.. ஒரு மாதம். WOW குழு வரவே இல்லை. பை நிரம்பி வழிந்தது. என் மனைவி கொஞ்சம் சோர்வுடன் சாதாரண குப்பையிலேயே எல்லா பிளாஸ்டிக்கையும் போடத் தொடங்கினார். லோக்கலில், மூன்று சக்கர வாகனத்தில் வரும் ரெகுலர் குப்பைக்காரர் கொஞ்சம் எனக்கு ப்ரெண்ட். தீபாவளி, பொங்கல் என்றில்லாமல் பல நேரங்களிம் பத்து, இருபது என்று கொடுப்பேன். கொஞ்சமாக என் சமூக அக்கறை சார்ந்த குற்ற உணர்வை குறைக்கும் அது. அவரிடம் கேட்கும்போது, "நாங்க கடைசியா எல்லா பிரிச்சுடுவோம், நீங்க இதிலேயே கொட்டுங்க என்றார். அரை மனதுடன் கொட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் பிரிப்பார்களா? எப்படி. ஏதாவது இயந்திரம் இருக்கிறதா? அல்லது மனிதர்கள் தானா. நாம் அருவருப்புடன் வீசும் குப்பையை, அதன் நடுவே நின்று தரம் பிரிக்கும் அந்த ஆத்மாக்கள் யார்? இப்படி பல கேள்விகள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இரண்டு மாதமாக WOW குழுவினர் கொஞ்சம் தலை காட்டத் தொடங்கியுள்ளனர். கொஞ்சம் நிம்மதி, நம்பிக்கை.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பிளாஸ்டிக் என்று ஒன்று இல்லாமல் இருந்தால் எல்லாவற்றுக்கும் மரங்கள் தான் வெட்டப்படும். நீல்கமல் போன்ற இருக்கைகள் எங்கும் நிறைந்துள்ளன, அவை இல்லாவிட்டால், இரும்புத் தாதும், மரங்களும்தான் அந்த இடத்தை நிறைத்து இருக்கும். பிளாஸ்டிக் ஒரு கொடை. ஆனால், அது சரியாக மீள்சுழற்சி செய்யப்பட வேண்டும். மக்கள் பிளாஸ்டிக் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பெற வேண்டும். அரசு அதற்கு விளம்பரங்கள் செய்ய வேண்டும் (பயன்படுத்த வேண்டாம் என்றில்லை.. பயன்படுத்துங்கள்.. ஆனால் சரியான முறையில் என்று).&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் &lt;a href="http://www.dailymirror.lk/print/index.php/news/front-image/7326.html" target="_blank"&gt;பிளாஸ்டிக் குப்பையை பயன்படுத்தி பெட்ரோல் தயாரிப்பு &lt;/a&gt;நடைபெறுகிறது. மோட்டார் சைக்கிள், ஆட்டோ போன்ற வண்டிகளுக்கு அது பயனபடுகிறதாம். அது எவ்வளவு வெற்றிகரமானது என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். ஆனால், அது சரியானதாக இருக்கும் பட்சத்தில் இதுபோல இன்னும் நிறைய தேவை நமக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;HP நிறுவனம் அதன் &lt;a href="http://www.pclaunches.com/other_stuff/hp_recycles_plastics_to_produce_inkjet_print_cartridges.php" target="_blank"&gt;பிரிண்டர் கார்ட்ரிட்ஜ்கள் பிளாஸ்டிக் குப்பையில் இருந்து &lt;/a&gt;தயாரிக்கப்படுவதாக அறியத் தருகிறது. அடுத்த பதிவில் பிளாஸ்டிக் குறித்து இன்னும் அதிகமாக எழுதுவேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் இப்போதெல்லாம் என் Google தேடல் பெரும்பாலும் "பிளாஸ்டிக்" தான்.&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று சந்நியாசம் பூண்டு சென்னையில் இருந்து திருச்சி வரை தண்டவாளம் அருகே கால் நடையாய் நடந்து அந்த பிளாஸ்டிக் குப்பை எல்லாம் அகற்றலாமா என்றெல்லாம் நினைத்ததுண்டு. ஆனால், மறுநிமிடமே, "Rat race" ஞாபகம் வந்து விடும். இன்னமும் என் சொந்த பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயன்று கொண்டிருக்கிறேன். ஆனாலும் சௌகரியம், சோம்பேறித்தனம் எல்லாம் வந்து அவ்வப்போது கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏன்னா," எம்ஜீயாரும் இல்லை.. நம்பியாரும் இல்லை.. நானெல்லாம் நடுவிலதான்" :)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6695692385485260451?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6695692385485260451/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6695692385485260451' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6695692385485260451'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6695692385485260451'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/04/blog-post.html' title='பிளாஸ்டிக்.. சாத்தானல்ல, தேவதை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6960614938036484061</id><published>2010-03-22T23:08:00.001+05:30</published><updated>2010-03-22T23:15:41.783+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><title type='text'>தப்பு</title><content type='html'>தப்பை தப்பா செஞ்சாத்தான் தப்பு தப்பா தெரியும்னு குறட்டை அரங்கம் விசு சொன்னாரு. தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பு தப்பாவே தெரியாதாமே.. ஆனாலும் தப்பை தப்பா செஞ்சே மாட்டிட்டு முழிக்கறதே நம்ம வேலை. தப்பை தப்பாவும் செய்யலாம், தப்பில்லாமலும் செய்யலாம். தப்பில்லாம தப்பை செஞ்சு பல நாள் தப்பிச்சாலும், கடைசியில ஒரு நாள் தப்பு கொட்டிடும். அவமானம் இன்பினிட்டி, வாழ்க்கையே க்ளோஸ். அதே தப்பை முதல் முறையே தப்பா செஞ்சிட்டா சின்ன அவமானம் வரும், அதே ஒரு நல்ல பாடமா இருந்து தப்பு தப்பா செய்யாம இருக்க உதவும். அதனால மக்கள்ஸ், தப்பை எப்பவுமே தப்பாவே செய்யிங்க. தப்பை தப்பில்லாம செஞ்சு தப்பிக்கலாம்னு பாக்கறதுதான் தப்பிலேயே பெரிய தப்பு.. ஆங்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6960614938036484061?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6960614938036484061/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6960614938036484061' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6960614938036484061'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6960614938036484061'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/03/blog-post_22.html' title='தப்பு'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-1245914243182268550</id><published>2010-03-01T21:38:00.007+05:30</published><updated>2010-03-02T10:07:33.090+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்னபிற'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>நீயா? நானா?, கவிஞர் சல்மா, அவதார்.. இன்னபிற</title><content type='html'>&lt;p align="justify"&gt;நேற்றைய &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;"நீயா? நானா?"&lt;/span&gt;&lt;/strong&gt; அற்புதமாக இருந்தது. பொங்கலின்போது நடந்த பேச்சாளர்கள் பங்கேற்றிய நிகழ்ச்சி போலவே சுவாரசியமாக.. அதே நேரம் பயனுள்ளதாக. உரையாடல் சுயமுன்னேற்ற புத்தகங்கள் குறித்து.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்பாளராக சுய முன்னேற்ற நூல்கள் எழுதிய &lt;strong&gt;சோம. வள்ளியப்பன்&lt;/strong&gt;, எதிர் அணியில் &lt;strong&gt;முத்துகிருஷ்ணன்&lt;/strong&gt; (இவரது பின்புலம் என்னவென்று தெரியவில்லை) கலந்தது மட்டுமில்லாமல், சிறப்பு விருந்தினர்களாக &lt;strong&gt;சுபவீ&lt;/strong&gt;யும் &lt;strong&gt;ரமேஷ் பிரபா&lt;/strong&gt;வும். எல்லாரும் சுவையும் பொருளும் கலந்து மகிழ்வித்தார்கள். கோபிநாத் சொன்னது போலவே அது கட்டாயமாக ஒரு Intellectual Discussion.&lt;br /&gt;&lt;br /&gt;வழக்கமாக நீயா நானாவில் நான் வைக்கும் குறைபாடு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுபவர்களை ஊறுகாய் போல கொஞ்சமாய் பேச விடுவது. நேற்று அது முற்றிலுமாக பொய்யாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் பிரபாவின் &lt;strong&gt;"சந்தித்த வேளை"&lt;/strong&gt; ஒரு அருமையான நிகழ்ச்சி.. பேட்டி எடுப்பதில் வித்தகர் அவர். அது குறித்து ஒரு தனி இடுகையே எழுதலாம். சுவையாகப் பேசினார். சுபவீ அவர்கள், தனிமனித சுயமுன்னேற்றத்தை புறக்கணித்து சமூக முன்னேற்றமே அவசியம் எனக் கூறியபோது, அதற்கு எதிர்வினையாக சோம. வள்ளியப்பன் என்ன கூறப் போகிறார் என்று யோசிக்குமுன்னேயே அழகாக “ஆத்திகம், நாத்திகம்”, “சோஷலிஷம், கேப்பிட்டலிசம்” போலவே “தனி மனித முன்னேற்றம் மூலம் சமூக முன்னேற்றமா அல்லது சமூக முன்னேற்றம் மூலம் தனி மனிதனா” என்று கூறியபோது.. வாவ்.. வாவ்&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதுவரை சுயமுன்னேற்ற நூல்கள் பெரிதாகப் படித்ததில்லை. "Who Moved my Cheese" மட்டும் படித்தேன்... ஒரு அழகிய கதை போல அவ்வளவே. அது எனக்கு வாழ்வில் உதவியதா என்றால்.. நஹின்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;-------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் பழமைபேசி அவர்களின் &lt;a href="http://maniyinpakkam.blogspot.com/2010/02/blog-post_25.html" target="_blank"&gt;இந்த இடுகையில்&lt;/a&gt; &lt;strong&gt;கவிஞர் சல்மா&lt;/strong&gt; அவர்களின் ஒரு கவிதையை வழங்கியிருந்தார். அழகான வரிகளோடு நல்ல ஒரு கவிதை. ஆனாலும் அதை படித்தபின் ஒரு நெருடல்... ஏன் ஆண்கள் என்றாலே இப்படி பார்க்க வேண்டும் என்று.. கவிதை நன்றாக இருந்தாலும் அதன் கருவுடன் உடன்பாடில்லை.. எனவே ஒரு எதிர்வினையாற்றினேன். அதை கொஞ்சம் மாற்றி இதோ..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;நம் குழந்தையை நான் சுமக்க முடியாது&lt;br /&gt;இயற்கை எனக்களித்த குறைபாடு&lt;br /&gt;நீ சுமந்த தடயங்கள் என் சொர்க்கம்&lt;br /&gt;இரண்டாம் ஜாமம் முதலினும் சுவை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;-------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்களாகவே தொல்லைக்காட்சியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கான விளம்பரம் வந்து கொண்டிருக்கிறது. நாட்பதிலிருந்து ஐம்பதைத் தொடும் சில நண்பர்கள் Over the Dinner Table பேசுவதாகக் காட்டப்படும். அதன் மாடல்கள் (நடிகர்கள்) எல்லாம் எதார்த்தமாக நாம் அன்றாடம் பார்க்கும் மாந்தர்கள் போலவே பேசியும், முகபாவங்கள் காட்டியும் விளம்பரத்தை அழகானதாக ஆக்கியுள்ளனர். அதில் ஒருவர் கூறும் வசனம், " கோயம்பேடு.. அப்பவே வாங்கியிருந்தா &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இப்ப நான் கோடீஸ்வரன்&lt;/span&gt;&lt;/strong&gt; சார்".. அதேபோல விளம்பரம் முடியும் தருவாயில், "இப்போ வாங்கினா அப்பறம் கோடீஸ்வரந்தான்" என்று ஒருவர் கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்குதே.. &lt;a href="http://ppattian.blogspot.com/2010/01/jbj.html" target="_blank"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;JBJ குறித்த இந்த பதிவை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;  எழுதி சில நாட்கள் கழித்தே இந்த விளம்பரத்தை முதல் முதலாய் நான் பார்த்தேன். அந்த விளம்பர இயக்குநர் என் பதிவைப் பார்த்திருப்பாரா என்றெல்லாம் கேட்கப் போவதில்லை.. "&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;Great men think alike&lt;/span&gt;&lt;/strong&gt;" ஆகவும் இருக்கலாம் இல்லையா ஹி..ஹி..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;-------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக ஒரு வழியாக &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;அவதார்&lt;/strong&gt;&lt;/span&gt; பார்த்து விட்டேன், அதுவும் முப்பரிணாமத்தில். 3டி கண்ணாடிக்கு 20 ரூபா வாங்கினார்கள். கண்ணாடியை நாமே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால், போகும்போது திரும்பி கொடுத்து விடச் சொல்லியும், ஏதேனும் டேமேஜ் இருந்தால் 150 ரூபா அறவிடப்படும் என்றும் ஒரு சிலைடு காட்டப்பட்டது. அப்படீன்னா அந்த கண்ணாடி வெறும் 150 ருபாதான். ஆனா, ஒரு காட்சிக்கு அதற்கு வாடகை 20 ரூபா.. கண்ணாடியிலேயே கொள்ளை லாபம்.. அடப்பாவிகளா.&lt;br /&gt;&lt;br /&gt;படம் குறித்து நான் ஏதானும் எழுதணுமா என்ன. இப்படி ஒரு படம் இனி யாராலாவது எடுக்க முடியுமா என்று நினைக்க வைத்தது. இதே நினைப்புதான் பல வருஷங்களுக்கு முன் ஜூராஸிக் பார்க் பார்க்கும்போதும் வந்தது. உலகம் எங்கேயோ போகிறது. பக்கத்து சீட்காரரின் செல்பேசி, பின்னால் இருந்து பேசிக்கொண்டே இருந்த சிறுவர்கள் தவிர்த்து பார்த்தால், நான் ஒரு இரண்டு மணிநேரம் பரவச நிலையில் இருந்திருக்கிறேன். (ஹக்காங்.. நாமளும்தான் அடைவோம்.. பரவசம் !)&lt;br /&gt;&lt;br /&gt;பண்டோராவின் காடுகள் கொள்ளை அழகு. டிஸ்கோ டான்ஸர் போல பாதம் பட்டால் பல்பு பத்தும் புற்கள், சுற்றி, சுற்றி கத்திப்பரா மேம்பாலம் போல கிளைகள் கொண்ட மரங்கள்.. கல்யாண வீட்டு சீரியல் பல்புகள் போல விழுதுகள், வினோத மிருகங்கள், வண்ணத்துப்பூச்சி இறக்கையின் அழகு கொண்ட ராட்சதப் பறவைகள், ஜெல்லி மீன் போல மிதக்கும் பூச்சிகள் என்று எல்லாம் இருக்கும். நீர்வாழ் உயிரினங்கள் இல்லாதது ஒன்றே குறை. அந்த ராட்சத ஜாகுவார் போன்ற மிருகத்திடம் இருந்து தப்பி நீர்வீழ்ச்சியில் கீழே விழுந்தவுடன் ஒரு வினோத ராட்சத முதலை வந்திருந்தால் எப்படி இருக்கும்..(&lt;strong&gt;Avatar 2&lt;/strong&gt; வில் அதுவும் இருக்குமோ)&lt;br /&gt;&lt;br /&gt;அவதார் கிராபிக்ஸ் எல்லாம் உலகின் 196 வது தரவரிசையுடைய சூப்பர் கணிணி மூலம் தயாரிக்கப்பட்டதாம், ஒரு நிமிடத்தின் கிராபிக்ஸ் கிட்டத்தட்ட 20 GB கொள்ளுமாம். இதற்கென்றே ஒரு 3D கேமராவை கேமரான் உருவாக்கினாராம். இப்படி.. இப்படி போகிறது அதன் பின் உள்ள உழைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அவதார் குறித்து என்னை எழுதச் சொன்ன வாசகி திருப்தியடைவார் என்ற நம்பிக்கையுடன்..&lt;/em&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-1245914243182268550?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/1245914243182268550/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=1245914243182268550' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1245914243182268550'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1245914243182268550'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/03/blog-post.html' title='நீயா? நானா?, கவிஞர் சல்மா, அவதார்.. இன்னபிற'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6565112073216551688</id><published>2010-02-23T13:45:00.000+05:30</published><updated>2010-02-23T14:39:28.284+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>பிங்க் சட்டை</title><content type='html'>&lt;div class="separator" style="CLEAR: both; TEXT-ALIGN: center"&gt;&lt;a style="MARGIN-LEFT: 1em; MARGIN-RIGHT: 1em" href="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S4KuZYmbpSI/AAAAAAAAGPQ/Uze7YpuvD0k/s1600-h/DSC01601-1.JPG" target="_blank" imageanchor="1"&gt;&lt;img height="320" src="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S4KuZYmbpSI/AAAAAAAAGPQ/Uze7YpuvD0k/s320/DSC01601-1.JPG" width="280" border="0" ct="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="TEXT-ALIGN: justify"&gt;நரேஷ் காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருந்தார். குழியும் பருவுமாக இருந்த அவர் முகம் சிவந்து இன்னும் விகாரமாகத் தெரிந்தது. F வார்த்தைகளும், D வார்த்தைகளும், B வார்த்தைகளும் சரமாரியாக வந்து விழுந்து கொண்டிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் மௌனமாக நின்று கொண்டிருந்தான். கண்களோரம் வழிந்து விடத் தயாராக இருந்த கண்ணீரை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். ஏதும் பேச முற்படவில்லை, பேசினால் அழுவது திண்ணம். அவன் கூடவே நின்று கொண்டிருந்த சக அடிமைகளில் சிலர் மோகனுக்காக கவலைப்பட்டு தலை குனிந்து நின்றனர். மற்றவரும் தலை குனிந்தே நின்றனர், ஆனால் ஒரு நமுட்டுச் சிரிப்பு வாயில் தொக்கி நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;LAN எனப்படும் லோக்கல் ஏரியா நெட்வர்க் அமைத்துக் கொடுக்கும் ஒரு சிறிய நிறுவனம் அது. LAN தேவைப்படும் வாடிக்கையாளர்களின் அலுவலகத்துக்குச் சென்று எத்தனை நோடுகள், ஹப் அல்லது ஸ்விட்சிலிருந்து ஒவ்வொரு நோடுக்கும் தேவைப்படும் கேபிள் எவ்வளவு என்று அளந்து அதனுடன் தேவைப்படும் இன்ன பிற பொருட்களும், லேபர் எனப்படும் உழைப்புக்கும் சேர்த்து கடைசியில் 10 சதவீதம் மார்க்-அப் வைத்து வாடிக்கையாளருக்கு ப்ரப்போஸல் கொடுக்கும் வேலை மோகனுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கொடுக்கப்பட்ட ஒரு ப்ரப்போஸலில் ஏற்பட்ட தவறுதான் இப்போது இந்த உருவெடுத்திருக்கிறது. "Two hundred thoushands damn it.. I have no other option but to recover it from your salary", சொற்ப கால அமெரிக்க அனுபவத்தை பறைசாற்ற, நரேஷ் லட்சத்தை ஹன்ட்ரல் தௌஸன்ட் என்றும், பத்து லட்சத்தை மில்லியன் என்றுமே சொல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;விறுவிறுவென வெளியே வந்து தூங்கிக் கொண்டிருந்த கணினியை உயிர்ப்பித்து "It is with great regret I tender my" என்று தட்டிக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தான் அவன் அணிந்திருந்த சட்டையை.&lt;br /&gt;&lt;br /&gt;இளஞ்சிவப்பு என்றோ வெள்ளை என்றோ சொல்லமுடியாத இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிறம். “100% காட்டன்” உடன் ஒரு பிரபல ஷர்ட் கம்பெனியின் பெயர் எழுதப்பட்ட லேபிள் உடையது. நன்றாக இஸ்திரி செய்து அணிந்தால் மிடுக்கான தோற்றம் தரும். மோகனின் திருமணத்திற்கு முந்தைய நாள் நடந்த நலங்கு வைபவத்துக்கு உறவினர் ஒருவர் அன்பளிப்பாகக் கொடுத்தது. நீண்ட நாட்களாக பேக்கிங் பிரிக்கப்படாமல் பீரோவில் கிடந்ததை எடுத்து முதல் முதலாக அணிந்த நாள் மறக்க முடியாதது.&lt;br /&gt;&lt;br /&gt;மழையே கண்டிராத ஒரு மாதம் அது. தெருவில் எல்லோரும் தன் புதுச் சட்டையையே பார்ப்பது போல் தோன்றியது மோகனுக்கு. மிடுக்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான். அந்த நிறுத்தம் ஒரு கடைக்கு முன்னால் அமைந்திருந்தது. கடை வாசல் கழுவப்பட்டு சுத்தமாக இருந்தது. ஓரிரண்டு பேருந்துகள் வந்து போயின. மோகன் வழக்கமாகப் போகும் பேருந்து நிறுத்தத்தை நெருங்கியது.. சடாரென பேருந்தின் ஒரு சக்கரம் குழிக்குள் இறங்க.. சேறு அபிஷேகம் மோகனின் மேல். அங்கு அவ்வளவு பேர் நின்றிருந்தும் சரியாக மோகன் மீது மட்டும் வாசல் கழுவப்பட்ட நீர் முழுதும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப்பின் ஒரு நாள் அவன் ஏறிய அடுத்த நிறுத்தத்தில் ஒரு பெருங்கூட்டம் ஏற மோகன் வியர்வையில் குளித்து அந்த பிங்க் சட்டை கசங்கி, நசுங்கிப் போனது. அன்று அலுவலகம் முழுதும் மோகனின் சட்டைதான் பேச்சுப் பொருள், "ஏம்ப்பா, நா வேணா ஒனக்கு ஒரு அயன் பாக்ஸ் வாங்கித் தரவா?", "என்னடா சட்டையை தொவைக்கிற வழக்கமே இல்லையா", "கைப்புள்ள கணக்கா ரணகளமா இருக்கடா".&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை பிங்க் சட்டை அணியும்போதும் ஏதாவது நடந்தது. சாலையில் ஆட்டோக்காரன் வந்து மோதினான். நரேஷ் ஏதாவது ஒரு அல்பைக் காரணத்தைக் கொண்டு காய்ச்சினார். வாடிக்கையாளரிடம் இருந்து வசை, பெருமழையில் நனைந்து தொப்பல், பேனாவோ, கிரிம்பிங் டூலோ காணாமல் போனது, குறைந்தபட்சம் லாவண்யாவுடனாவது சண்டை..இப்படி.. நடந்து கொண்டே இருந்தது. கடைசியாக அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்துக்கு சைட் சர்வேக்கு போகும்போது கூட பிங்க் சட்டைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் நுழைந்ததும் சட்டையை கழற்றி கசக்கி எறிந்ததில் இருந்த கோபத்தைப் பார்த்த லாவண்யா, "என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ கோவம்?" என்றதற்கு, "தலைய சுத்தி தூக்கி எறி அந்த சனியன" என்றான். "ஆமா, நீங்க கவனமில்லாம ஏதாவது குளறுபடி செஞ்சிட்டு அந்த சட்டை மேல ஏன் எறிச்சல் படுறீங்க", என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் காலை தலையை துவட்டியபடி, துண்டை உலர்த்துவதற்காக மொட்டை மாடி ஏறியபோது, பிங்க் சட்டை காற்றில் படபடத்தது. நீல சட்டை, வெள்ளை சட்டை, ஆரஞ்ச் சட்டைகளுக்கு மத்தியில் இதுவும் சடசடத்தது. ஒரு குரூரப் பார்வையுடன் அதன் அருகே சென்ற மோகன் அதன் காலர் அருகே கொடியோடு சேர்த்து குத்தப்பட்டிருந்த இரண்டு கிளிப்புகளையும் மெதுவாக கழற்றினான். "இந்த ஆடிக்காத்தில இன்னும் எவ்ளோ நேரம் ஆடுவ", என்று சட்டையைப் பார்த்து நக்கலாகக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுக்கு மிகவும் ராசியான இளம்பச்சை சட்டையை அணிந்து கொண்டான். சாலையில் யாரும் மோதாமல் கவனமாக நடந்தான். பேருந்து நிறுத்தத்தில் அந்த குழி நிரவப்பட்டிருந்தது. கூட்டமில்லாத பேருந்து கிடைத்தது. அதில் சன்னலோர இருக்கை கூட கிடைத்தது. உற்சாகமாக அலுவலகத்துக்குள் நுழைந்தான். "ஹாய்!", "ஹல்லோ", "குட் மார்னிங்" ஊடே இருக்கை வந்து சேர்ந்தான். கணினியை உய்ர்ப்பிக்கும் சமயம் திடீரென்று பிங்க் சட்டை ஞாபகம் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"இன்னேரம் பறந்து போயிருக்குமோ.. ஒருவேளை நான் ஆபீஸ் வந்ததுமே லாவண்யா மொட்டை மாடிக்குப் போயிருந்தா.. போனாலும் பாத்திருப்பாளா.. பாத்தாலும் திரும்ப வந்து கிளிப் எடுக்குமுன்ன பறந்துட்டா.. சேச்சே அவ என்ன முட்டாளா, ப்ளூ சட்டை கிளிப்புல ஒண்ண கழட்டி போட்டிருப்பாளோ? ஒருவேளை அது பறந்து பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்குப் போயிருந்தா,, பக்கத்து வீட்டு மாமி எடுத்து இது உங்களுதான்னு கேட்டுக் கொடுத்திருக்குமோ.. யார் கண்டா ஒரு வேளை சாயங்காலம் நான் வீட்டுக்குப் போகும்போது அந்த சோமண்டி பிச்சைக்காரன் பிங்க் சட்டையோட என் முன்னாடி நடந்து போனாலும் போகலாம், அவனவன் ஒடம்ப மறைக்க ஒரு சட்டை இல்லாம இருக்கிற காலத்தில நான் அவ்ளொ காஸ்ட்லி சட்டைய இப்ப்டி.. சேச்சே என்ன ஆனாலும் எவ்ளோ கஷ்டம் குடுத்துச்சி.. தொலையட்டும்.. ஒருவேளை....ட்ரிங்..ட்ரிங்", சட்டென சிந்தனை கலைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் மேசையிலிருந்த தொலைபேசி அலறிக் கொண்டிருந்தது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6565112073216551688?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6565112073216551688/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6565112073216551688' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6565112073216551688'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6565112073216551688'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/02/blog-post_23.html' title='பிங்க் சட்டை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/S4KuZYmbpSI/AAAAAAAAGPQ/Uze7YpuvD0k/s72-c/DSC01601-1.JPG' height='72' width='72'/><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-3788092925932790909</id><published>2010-02-11T13:58:00.005+05:30</published><updated>2010-02-11T15:01:15.249+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>அடித்துக் கொள்வர்</title><content type='html'>&lt;p&gt;அடித்துக் கொள்வர்&lt;br /&gt;மொழியின் பேரால்&lt;br /&gt;சிங்களர் என்றும் தமிழர் என்றும்&lt;br /&gt;&lt;br /&gt;ஓர் மொழியானவரும்&lt;br /&gt;பார்ப்பனரென்றும் பிறரென்றும்&lt;br /&gt;ஆதிக்கசாதியும் தாழ்த்தப்பட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;மொழி தாண்டி சாதி தாண்டி&lt;br /&gt;மதம் பிடித்து&lt;br /&gt;இந்துவென்றும் முஸ்லீமென்றும்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே மதத்தின் நாடு&lt;br /&gt;ஆனாலும் விலக்கல்ல&lt;br /&gt;சுன்னியென்றும் ஷியாவென்றும்&lt;br /&gt;&lt;br /&gt;மதமெல்லாம் பின் தள்ளி&lt;br /&gt;அப்படியே அப்படியே&lt;br /&gt;முதலாளியும் தொழிலாளியும்&lt;br /&gt;&lt;br /&gt;கட்சிக்கும் கொடிக்கும்&lt;br /&gt;நாற்காலிக்கும் அதிகாரத்துக்கும்&lt;br /&gt;வெற்றிக்கும் வோட்டுக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பரென்றும் வெள்ளையெரென்றும்&lt;br /&gt;வளர்ந்த நாடும் மூன்றாமுலகமும்&lt;br /&gt;இன்னமும் இன்னமும்&lt;br /&gt;&lt;br /&gt;மண்ணாசை பெண்ணாசை&lt;br /&gt;பொன்னாசை போய்ச் சேர்ந்து&lt;br /&gt;எண்ணெய்க்கும் சண்டை&lt;br /&gt;&lt;br /&gt;காரணமே இல்லாவிடினும்&lt;br /&gt;காரணத்தை தோண்டித்தேடி&lt;br /&gt;காழ்ப்புணர்வை உருவாக்கி&lt;br /&gt;&lt;br /&gt;அணு ரசாயண&lt;br /&gt;ஆட்கொல்லி ஆயுதங்கள்&lt;br /&gt;புதிது புதிதாக&lt;br /&gt;&lt;br /&gt;என்றைக்கும் என்றைக்கும்&lt;br /&gt;அடித்துக் கொல்லவே&lt;br /&gt;அவதரித்த மனிதகுலம்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-3788092925932790909?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/3788092925932790909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=3788092925932790909' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/3788092925932790909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/3788092925932790909'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/02/blog-post.html' title='அடித்துக் கொள்வர்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-1417330322367959335</id><published>2010-01-29T23:13:00.000+05:30</published><updated>2010-01-29T23:13:34.926+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>JBJ மோசடியும் நினைவோடையும்</title><content type='html'>கீழ் மத்திய தர, நடுத்தர, மிடில் கிளாஸ்.. எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவர்களில் பலர் நடுத்தரமாகப் பிறந்து, நடுத்தரமாக வளர்ந்து, கனவுகள் கண்டு அந்தக் கனவுகள், கனவுகளாகவே மரித்துப் போவதுதான் வழக்கம். ஒரு வீடு, ஒரு நிலம், ஒரு காணி என்பதெல்லாம் அவர்களின் பிரதானைய கனவு, கொஞ்சமாக அந்தஸ்து சின்னம் கூட. அந்த வர்க்கத்தை சுரண்டுவதற்கே முளைத்து வரும் நிறுவனங்கள் மச்சம் ஒட்டிக் கொண்டோ, ஒட்டு தாடி வைத்துக் கொண்டோ வந்த வண்ணம்தான் இருக்கின்றன.. அதிக வட்டி என்னும் மாயை கொஞ்சம் கொஞ்சமாக விலகி, சீட்டு கட்டுதலில் இருந்து மீண்டு வரும் வேளையில், தவணை முறையில் பணம் கட்டி நிலமும், வீடும் பெறு என்றதும், கனவுகளின் மீளமுடியா உந்தல்.. இப்போது கண்ணீரில் கொண்டு நிறுத்தியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஆறு வருஷமா கட்டிட்டு வரேங்க.. இன்னும் ரெண்டு மாசந்தான் அப்புறம் நிலம் எனக்கு சொந்தம்னு நெனச்சேன்", என்று கண்ணீருடன் கூறுகிறார் ஒரு பெரியவர் டி.வியில். அதே போல் பலரும், பெண்களும் கூட. விராலி மலைக்கும் கொட்டாம்பட்டிக்கும் இடையில் பொட்டல் காட்டிலாவது, கும்மிடிப்பூண்டி தாண்டி கூடுவாஞ்சேரி தாண்டியாவது எங்காவது ஒரு சில ஸ்கொயர் ஃபீட்டுகள்.. அவ்வளவே கனவு. அவர்களெல்லாம் கட்டாயமாக வியர்வை சிந்த உழைத்துதான் இந்த பணத்தை தேடியிருப்பார்கள். இன்று நட்டாற்றில்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் என் தவறு எதுவும் இல்லை, என் முகவர்கள் செய்த தவறுதான் என்கிறார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர். ஆயிரம் கோடிகள் களவாடப்படும் வரையா முகவர்களின் தவறு தெரிய வராது? மோசடி செய்யும் எண்ணம் இல்லை என்றால் எதற்கு அந்த உரிமையாளரின் மனைவி தலைமறைவாக வேண்டும்? இன்னும் கேள்விகள் பலப்பல.. ஆனால் கொடுத்தவர்கள் பாடுதான் இனி திண்டாட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------&lt;br /&gt;&lt;br /&gt;பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது. கொழும்புவில் திவாலான ஒரு இன்வெஸ்ட்மென்ட் கம்ப்பெனிக்கு சென்றிருந்தேன். எண்பதுகளின் இறுதியில் திவாலான நிறுவனம் அது. வாசலில் ஒரே ஒரு வயதான செக்காவும், உள்ளே இன்னொரு வயதான, ஆனால் நல்ல ஆங்கிலத்தில் உரையாடக் கூடிய ஒரு குமாஸ்தாவும் மட்டுமே இருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்பத்துமூன்றில் அப்பா வைத்திருந்த கடை அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டபோது அந்த கவலை கூட அறியமுடியா சிறுவன் நான். சிதிலமாகக் கிடந்த கடையில் ஓடி விளையாடினேன். ஒன்றும் இல்லாமல் நின்ற அப்பாவுக்கு அதிர்ஷ்டவசமாக(?!) காப்பீடு மூலம் இரண்டரை லட்சங்கள் கிடைத்தன. அதை வைத்து மீண்டும் கடை வைக்கும் யோசனைகளையெல்லாம் நிராகரித்தார். 84 ல் கடை, 85 ல் அடி, 86 ல் கடை, 87 ல் அடி என்றெல்லாம் காலம் ஓட்ட முடியாது என்று நினைத்திருப்பார் போல. ஆனால் பாருங்கள் 83க்கு அப்புறம் மத்திய மாகாணத்தில் அப்படி அசம்பாவிதம் நடக்கவே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில்தான் கடை விரித்து அதி.....க வட்டியுடன் கவர்ந்திழுத்தது அந்த நிறுவனம். அதன் ஹிஸ்டரி, ட்ராக் ரெக்கார்ட் என எதுவும் பார்த்தாரா என்றெல்லாம் தெரியாது. ஆனால் அந்த பணம் அங்கு முடக்கப்பட்டது. முதல் இரண்டு மாதங்கள் கவர்ச்சியான வட்டிதான், பின்னர் பல்லிளிக்கத் தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டவாளம் தண்டவாளம் என ஆனபின் மத்திய வங்கி தலையீட்டால் பணம் திரும்பக் கிடைக்கும் என்று வாக்கு கொடுக்கப்பட்டது. கொடுக்கவும் பட்டது. 1024, 616, 2129, 3251 என்று ரேண்டம் எண்கள் தாங்கிய காசோலைகள், அதே ரேண்டம் நாட்களில் ஆடிக்கும் அமாவாசைக்கும் ஒன்றாக வந்த வண்ணம் இருந்தது.. முதல் மட்டும்தான், வட்டியெல்லாம் நினைத்து கூட பார்க்கக் கூடாது. ஒவ்வொரு முறையும் காசோலை வந்த கொஞ்ச நாட்களிலேயே செலவும் ஆகிவிடும் என்பது தெரிந்ததுதானே. இப்படி பல வருடங்கள் இழுத்து இழுத்து உருண்டோடிய வழங்கல் ஒரு கட்டத்தில் சுத்தமாக நின்று விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;லட்சம் எங்கோ முடக்கப்பட்டது அறியாமல் லோயர் மிடில் க்லாஸாகவே காலம் தள்ளி முட்டி மோதிய நான் கடைசியில் கொழும்புவில் தங்கியிருந்த நேரம் அந்த நிறுவனத்திடம் சென்று "என்ன ஆச்சு?" என்று கேட்டு வருமாறு பணிக்கப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;உற்சாகமாக வரவேற்று நன்றாகவே பேசினார் அந்த குமாஸ்தா. மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்டவர். வழக்கு நடைபெறுவதாகவும் அடுத்த தவணைகள் எப்போது ஆரம்பிக்கும் என்று கூடிய விரைவிலேயே நோட்டீஸ் அனுப்பப்படும் என்று (எல்லோருக்கும் சொன்னதையே எனக்கும்) சொன்னார். பின்னர் நான் நாற்காலியில் இருந்து எழுந்து புறப்படும்போது சொன்னார் அந்த வார்த்தைகளை, "இந்த கம்பெனியில் பணத்தைப் போடுவதற்குப் பதிலாக உங்கள் அப்பா 85லேயே ராஜகிரிய பக்கம் ஒரு பத்து பேர்ச் நிலத்தை வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்".&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;எனக்கு புல்லரித்தது. "கோடீஸ்வரன்", என சிலாகித்துக் கொண்டே மே மாத சுட்டெரிக்கும் வெயிலில் யூனியன் பிளேஸ் முழுதும் நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;--------------------&lt;br /&gt;&lt;br /&gt;அப்பாவின் அனுபவத்தாலேயே என்னவோ எனக்கு தவணை முறை, அதிக வட்டி என்ற வார்த்தைகளெல்லாம் கடுமையான அலர்ஜி. என் நண்பர்கள் சிலர் சிட் பண்ட்ஸ் என்ற பெயரில் வந்து எத்தனையோ முறை அழைத்தும் ஒவ்வொரு முறையும் பண்பாக மறுத்து விடுவேன். பொதுவாக எனக்கு ரிஸ்க் எடுப்பது என்பது ரஸ்க்குடன் வெடிமருந்தை கலந்து சாப்பிடுவது போன்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் அந்த நிறுவனத்தில் இருந்து ஒரு கடிதம் வந்ததாக எனக்கு அனுப்பபட்டது. அதில் 6334 ரூபாய்க்கான காசோலையுடன், "இது உங்கள் இறுதி தவணை. இத்துடன் உங்கள் முதல் முற்றிலுமாக வழங்கப்பட்டு விட்டது" என்று ஒரு கடிதம். அதைப் பார்க்க அப்பாதான் உயிரோடு இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-1417330322367959335?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/1417330322367959335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=1417330322367959335' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1417330322367959335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1417330322367959335'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/01/jbj.html' title='JBJ மோசடியும் நினைவோடையும்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-2866280907368439022</id><published>2010-01-19T11:36:00.002+05:30</published><updated>2010-01-19T11:51:51.541+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>புனிதன் !!!</title><content type='html'>“என்ன ப்ளான்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அதான் சொல்லிட்டேன்ல”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“முடியுமா நம்மால?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ட்ரை பண்ணலாம்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“எங்க மீட் பண்றோம்? எப்போ?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஹைலண்ட் ஹாஸ்டல் பின்னால, பாரஸ்ட்ல.. சாயங்காலம் அஞ்சு மணி”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“தேவையான எல்லாம் ரெடியா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஆங்.. ரெண்டு கோல்டு கிங்ஸ் பாக்கெட், நாலு வில்ஸ் பில்டர் பாக்கெட், மேட்ச்பாக்ஸ்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“லைட்டர் இல்லையா?, அங்க காத்து ஜாஸ்தி”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“பாத்துக்கலாம்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“ஆமா, ஹீரோ பேரு என்ன?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“புனிதன்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஆ.. ஊ.. ஏய்.. எங்கேடா இருக்கே..”&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“பாவிகளா.. ஏண்டா இவ்ளோ சத்தம்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;“நீ எங்க ஒளிஞ்சிருக்கன்னு கண்டு பிடிக்கத்தான்.. ஏன், என்னாச்சு?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“புதருக்கு பின்னால அழகான மொசக்குட்டி.. ரசிச்சிகிட்டு இருந்தேன். ஒடிடுச்சி..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அடப்பாவி, மொசக்குட்டிய ரசிச்சியா, அப்படியே லவட்டிருந்தீன்னா.. இன்னைக்கு சைட் டிஷ்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“மொச புடிக்கற திறமை எல்லாம் என்கிட்ட கிடையாது”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“புடிக்க வேணாம், கல்லால குறி பாத்து ஒரு அடி..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“டேய்.. அதோட காட்டில நாம வந்து குந்திகிட்டு அதையே கல்லால அடிக்கணுமா..?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;“சரி வுடு.. வேலைய ஆரம்பிக்கலாம்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“தம்மு குடு”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யோ, அதை ஏண்டா அப்படியே போடற.. காஞ்ச சருகு.. பத்திருச்சினா..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“பத்தட்டும்.. பாரஸ்ட் பயர்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“விடுறா, புனிதனை பத்தி சொல்லு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“புனிதன் யாரு?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“புனிதன்தாண்டா ஹீரோ”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“ஓஹோ.. சொல்லு அவன பத்தி”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“புனிதன் ஒரு கம்யூனிஸ்ட்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அப்டீன்னா..?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அவன் ஒரு கம்யூனிஸ சிந்தனை உள்ளவன்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“கம்யூனிஸம்னா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அப்டின்னா..... வந்து....”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“நான் வேணும்னா ட்ரை பண்ணட்டுமா?....  ம்.. ஆத்தா வச்ச கஞ்சிய அவளோட அஞ்சு புள்ளைகளுக்கும் சமமா பங்கு போட்டு குடுக்கறா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“டேய் லூசு, எல்லா ஆத்தாக்களும் அப்படித்தானேடா பண்ணுவாங்க”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“இல்லையே.. என் ஆத்தா கஞ்சி பானையை கூடத்தில வச்சுட்டு போயிட்டா, முதல்ல வர்ற நான் ஒரு மொக்கி மொக்கிடுவேன்.. கடைசியா களைச்சி வர்ற என் அண்ணணுக்கு வெறும் பானைதான் மிஞ்சும்...”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“கரெக்டா இருக்குமா..”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அப்டீத்தான் நெனக்கிறேன்..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“சரி, இதை எப்படி நாம கொண்டு வரப் போறோம்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ம்.. புனிதன் எப்பவும் சிவப்பு சட்டை போடுவான், அவன் வர்ற சீன் எல்லாம் சிவப்பு பேக்ரவுண்ட்ல இருக்கும்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“எப்பவும் ஒரு வார தாடி வச்சிருப்பானா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஒரு மாசமா இருந்தா நல்லாருக்கும்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“ஜீனியஸ்டா நீ”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“வெறும் ஜீனியஸ் இல்ல.. இண்டிஜீனியஸ்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“கையில எப்பவும் ஏதாவது புத்தகம் வச்சிருப்பான்..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஏழ்மை, வறுமை, பசி, பட்டினி, புரட்சி, போராட்டம், முதலாளி, தொழிலாளின்னு எப்போதும் பேசிட்டே இருப்பான்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அப்புறம்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அரசாங்கத்தை விமர்சிச்சிட்டே இருப்பான்.. அது ராமனா இருந்தலும் ராவணனா இருந்தாலும்.. விமர்சனம்தான்..”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அதுக்கு அவனே ஆட்சி அமைக்கலாமே...”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“வெயிட், வெயிட்.. நாம கொஞ்சம் டூ மச்சா போறோம்னு தோணுது”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஆமா, அரசாங்கம்லாம் நமக்கு எதுக்கு”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. புரட்சி, போராட்டம், முதலாளி, தொழிலாளின்னு எப்போதும் பேசிட்டே இருப்பான்கிறதோட நிறுத்திக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அப்படி போற அவன் வாழ்க்கையில ஒரு தடுமாற்றம்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“என்ன?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அது நாளைக்கு... &lt;strong&gt;சவுக்குத் தோப்புல&lt;/strong&gt; இதே நேரம்..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;“&lt;strong&gt;க்க்கீக்கி.... கிக்கீக்க்கி...”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#cc0000;"&gt;இந்த குயில் சத்தம்தான் என்ன இனிமையா இருக்கு.”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#006600;"&gt;அது குயிலா ஒனக்கு&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;strong&gt;க்க்கீக்கி.... கிக்கீக்க்கி...”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“&lt;span style="color:#cc0000;"&gt;பின்ன மயிலா மரத்து மேல குந்திருக்கு?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“மைனா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இன்னா நைனா?.. அவிங்கள காணாம். தம்மு வாங்க இவ்வளோ நேரமா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“வருவாய்ங்க..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சரி வரட்டும்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“இன்னிக்கி என்ன?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சொல்றேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;em&gt;"வானுயர்ந்த சோலையிலே, நான் நடந்த பாதையெல்லாம்..."&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“வாங்கடா.. என்ன பொருள் இருக்கா?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“இல்லடா.. செட்டியார் அக்கவுண்ட் ஓவரா போய்டுச்சுன்னு தர மாட்டேன்னுட்டான்&lt;/span&gt;”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“செட்டியாரப் போட்டு xxxxxxxxxxxx”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சரி விக்கி கடை ட்ரை பண்ணலையா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“ம்.. அவுங்க அப்பா கடையில இருக்காரு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஆஹா...”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அப்ப என்னதான் வழி?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“குடுசா”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“குடுத்தாரா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ம்..ஆனா, பில்ட்ர் இல்ல... சிசர்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஏதோ ஒண்ணு மண்டையா.. திங்கவா போறோம்.. இழுக்கத்தானே”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“யெஸ்..யெஸ், வெரி மச்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“பீட்டரு??”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;“எனக்கு ஒரு பாதாம் பருப்பு ஒடைச்சு குடுடா?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“போடா, எனக்கே இது பத்தாது”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“சரி.. என்ன தடுமாற்றம்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“யாருக்கு?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“புனிதனுக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஓ..அது.. ஆங்.. ஒருநாள் காலை ஏழு மணி, புனிதன் வழக்கம் போல கையில் புத்தகத்தோட நடந்து வரான்.. காலை வாக்கிங்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“இனிமையான காலைப் பொழுதா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“கோலம் போடுற பொண்ணுங்க உண்டா?”&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ம்.. நல்ல ஐடியா, கட்டாயம் உண்டு"&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;span style="color:#000000;"&gt;“செகப்பு சட்டை, ஒரு வார.. சேச்சே.. ஒரு மாச தாடி உண்டா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“காலைப் பொழுதை ரசிச்சபடியே வரான்.. வர்ற வழியிலே பஸ் ஸ்டாப்பு” &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஓ.. புரிஞ்சிருச்சி..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“தோளில புத்தகப் பையோட நிக்கறா நம்ம கதாநாயகி”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“செக்கச் செவால்னு.. சுண்டுனா ரத்தம் வர்ற..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“நீ அதிலயே நில்லு.... மினு மினுன்னு ஷைனிங்கான மாநிறந்தான், வெளிர் நீல பாவாடை. குட்டை பாவாடையா அரைப் பாவாடையான்னு தெரியாத பாவாடை. வெள்ளை நிற ஷர்ட்டு.. அலையடிக்கிற கூந்தல்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“பேரு?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இருட்டிருச்சு.., போலாமா?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“டேய் பேர் சொல்லிட்டு போடா..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இருட்டினா சவுக்கு தோப்புக்கு பாம்பு வருமாம்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஆமா நல்ல்ல்ல்ல.. பாம்பு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“என்னா பயமுறுத்தலா.. மிரட்டலுக்கு பணியமாட்டான் இந்த..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சரி.. எல்லாரும் அவளுக்கு நல்ல பேரா யோசிச்சிட்டு நாளைக்கு சாயங்காலம் தொம்மன் கோவிலுக்கு வந்துருங்க”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஓக்கேடா பாப்போம்...” &lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;“என்னடா.. அய்யனார் கத்தியையே மொறச்சி பாக்கற?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“ம்.. SRT கிட்ட அடி வாங்கினத நெனச்சி பாக்கறான் போல..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“போடா, அடிபட்டவனுக்குதான் வலி தெரியும்..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“கிளாஸ்ல ஏண்டா தூங்கின?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“தூங்கல”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“பின்ன?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“பேர் யோசிச்சிட்டிருந்தேன்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;“ஹா..ஹ..ஹாஹா..ஹாஹா...”&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“நீ சொல்லு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“பார்வதி”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“கர்மம்.. போயும் போயும் உன் ஆளு பேர்தானா.. இதத்தான் மேத்ஸ் கிளாஸ்ல யோசிச்சியா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“மாநிறமா, லைட் புளூ ஸ்கர்ட், வைட் ஷர்ட் போட்டு ஏழு மணிக்கு பஸ்க்கு நிக்கறவ இந்த ஊர்ல அவ ஒருத்திதான்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இல்ல அது சரிவராது”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“உமா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“என்ன உன் ஆளு பேர்ல பாதியா?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“விஜி”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அவதான் நீ வாங்கி கொடுத்த சாக்லெட்டை அவ நாய்க்கு ஊட்டினாளே”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அதும் பைவ் ஸ்டார்.. டேய் உன் தங்கச்சிக்கி எப்பயாவது பைவ் ஸ்டார் வாங்கி குடுத்திருக்கியாடா?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;“நாலு கோல்டு கிங்ஸ் காசு.. நாய் தின்னுடுச்சு..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இருங்கடா.. பேர் சொல்ல சொன்னா சண்டை போட்டுட்டு..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஏய், பார்வதின்னே வச்சிரலாம்.. அவன் ஆசைய ஏண்டா கெடுக்கற”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இல்ல..”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அவனுக்கு அந்த பேர் புடிக்காது.. ஏன்னு எனக்கு தெரியும்..ஹி.ஹி”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“ஏய் என்னடா.. ஏண்டா புடிக்காது ஒனக்கு? அவன் ஏண்டா ஒரு மாதிரி சிரிக்கறான்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அவனுக்கு லூசுடா.. அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சரி இப்படி பண்ணலாம், நாயகிக்கு இப்போதைக்கு பேரே வேணாம்.. கதை முடியும்போது பாத்துக்கலாம்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனா பேரு சும்மா அசத்தலா இருக்கணும்..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சரி போலாம்.. கிளம்பட்டும் நமது படை”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“நேரா போஸ் கடைக்கு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“ஏதுடா உனக்கு நூறு ரூபா?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“சீக்ரெட்”&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“இன்னும் கொஞ்சம் சோடா ஊத்துடா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“ஏண்டா பயப்படற, என்ன ராவாவா அடிக்க சொல்றோம்?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“இல்லடா.. சோடா கம்மியானா, நைட்டெல்லாம் ஒரே தண்ணி தாகம், காலையில தலைவலி”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“டேய், எல்லா ஆம்லேட்டையும் நீயே மொக்காதடா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“தம்பி.. நாங்களும் இருக்கோண்டா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“சரி.. சொல்லு, ஏண்டா ஒனக்கு அந்த பேர் புடிக்கல?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“எந்த பேர்?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“சிவாஜி. கணேசா, சும்மா நடிக்காத”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அவன் ஆளு பேரு...ஹி.ஹி”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“பாருடா மறுபடியும் அதே நக்கல் சிரிப்பு”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“டேய். நாயே.. உனக்கு இனிமே சரக்கு கிடையாதுடா, அவ்வளோதான்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“ஏண்டா சும்மா வம்பு இழுத்து வக்கிற?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“டேய் மண்டையா, அத பத்தி ரெண்டு பேரும் பேசினீங்க, ஸ்பான்சர் கட் பண்ணிருவேன் சொல்லிப்புட்டேன்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சரிடா.. சரிடா.. கொஞ்சம் ஜாஸ்தியா ஊத்து எனக்கு”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“அப்புறம் ஒரே லவ்வா?”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“யாருக்கு?”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“புனிதனுக்கும், நம்ம பெயரில்லாத நாயகிக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“இல்ல.. புனிதன் மட்டும்தான் அவள பாக்கறான். அவ அவன பாக்கல”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“ம்..”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“புனிதன் அவ நெனப்பாவெ இருக்கான். அவள பத்தி தகவல் சேகரிக்கறான்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“எங்கருந்து”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அவனுக்கு தெரிஞ்ச எல்லா பொண்ணுங்ககிட்டருந்தும்.. இன்குலூடிங் அவனோட தங்கச்சி அண்ட் அவளோட பிரண்ட்ஸ்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன தகவல்.. அதான் பெயர் இல்லையே.. வேறென்ன தெரிய வருது?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“சொல்றேன்.. கொஞ்சம் மிச்சர் குடு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஆய்டுச்சுடா”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“அப்போ வாங்கிட்டு வா..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“இல்ல போவோம்.. எங்கப்பா வீட்டுக்கு வரதுக்கு முன்னாடி, நான் சத்தமில்லாம போய் செட்டில் ஆகணும்”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;“போடா பயந்தாங்கொள்ளி”&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;“ஆமா இவரு சண்டியரு.. அவங்கப்பா முன்னாடி போயி நின்னு உஸ்சுன்னு ஊதி காமிப்பாரு.."&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"சரி நாளைக்கு எங்க?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;“நீயே சொல்லு”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“கோட்டாத்தூர் ரோடு ஏரி ஒக்கேவா..?”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000000;"&gt;பதினஞ்சு ஆண்டுக்கு பிறகு...&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;br /&gt;பொட்டுக் கடலை நூறு வேற என்னம்மா வேணும்?&lt;br /&gt;&lt;br /&gt;அரிசி சூப்பர் சார்.. எங்க மொதலாளி வீட்டிலயே இதுதான் சமைக்கிறாங்க.. சாப்பாடு நல்லா இருக்கும்..&lt;br /&gt;&lt;br /&gt;நல்லெண்ணை தீந்திடுச்சும்மா.. சாயங்காலம் தரட்டுமா&lt;br /&gt;&lt;br /&gt;மார்க்கெட்ல இன்னைக்கு என்னண்ணே எடுக்கணும்?&lt;br /&gt;&lt;br /&gt;பாப்பாகிட்ட அம்பத்து மூணு ரூவா வாங்கிக்கங்க அண்ணே.&lt;br /&gt;&lt;/span&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வாட்டர், நார்மல் வாட்டரா? மினரல் வாட்டரா சார்?&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சூரியன் கொஞ்சம் டிரையா இருக்கும்.. சிக்கன் மசாலா கிரேவியா போடச் சொல்லட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;டெஸர்ட் ஐஸ்கிரீம்.. புரூட் சாலட், கேரமல்.. இருக்கு சார்&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்டர் ரிப்பீட் பண்ணட்டுமா?&lt;br /&gt;&lt;br /&gt;பிங்கர் பவுல் கொண்டு வரேன் மேடம்.&lt;br /&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#006600;"&gt;யோவ் மெக்கானிக்.. எப்பய்யா வருவ?.. பயிரெல்லாம் வாடுதுய்யா.. சீக்கிரம் வாய்யா..&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன நான் என்ன மாடு பூட்டி, சால் கட்டியா இறைக்க முடியும்..&lt;br /&gt;&lt;br /&gt;எப்படித்தான் இந்த தடவை குத்தகை குடுக்க போறேனோ&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் அறுவடைக்கு அப்பறம் பாத்துக்கலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;டேய், அங்க கரை கட்டிட்டு இந்த பக்கம் தண்ணிய வுடுடா..&lt;br /&gt;&lt;/span&gt;---------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#cc0000;"&gt;மேனேஜர் மொறைச்சான்.. போடான்னு தூக்கி வீசிட்டு வந்துட்டேன்&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் சென்னையில் ஒரு இண்டர்வியூ இருக்கு.. பாப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கடா..... பொண்ணுங்கள பாத்து வழியறாய்ங்க.. நாம பேசும்போது வேற எங்கயாவது பராக்கு பாத்துட்டு அனுப்பிடறாய்ங்க&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப அலைச்சல் வேலைங்க அது.. நமக்கெல்லாம் அது சரிப்படாது&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கம்பெனி ரொம்ப மோசமா போய்ட்டிருக்குன்னு கேள்விப்பட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;hr /&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="font-size:85%;"&gt;முன்ன ஒரு காலத்தில (2008 ஜூன், ஜூலையில்) இதை ஒரு தொடரா எழுதிட்டு வந்தேன். அப்புறம் ரெஸ்பான்ஸ் சரியா இல்லாததால் அப்படியே முடிச்சிட்டேன். இப்போ சில பல காரணங்களுக்காக அதை கொஞ்சம் எடிட் செய்து ஒரே இடுகையாக்க முயற்சி..&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-2866280907368439022?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/2866280907368439022/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=2866280907368439022' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2866280907368439022'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2866280907368439022'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/01/blog-post_19.html' title='புனிதன் !!!'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6171849703721734692</id><published>2010-01-14T17:55:00.003+05:30</published><updated>2010-01-14T18:01:35.375+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்னபிற'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பாபூஸ், கைபூஸ், ஹைட்டி,வெற்றிவேல்.. இன்னபிற</title><content type='html'>கிராமத்துப் பொங்கல்&lt;br /&gt;சிறுநகரத்துப் பொங்கல்&lt;br /&gt;பெருநகரத்துப் பொங்கல்&lt;br /&gt;மாநரத்துப் பொங்கல்&lt;br /&gt;தைப் பொங்கல்&lt;br /&gt;மாட்டுப் பொங்கல்&lt;br /&gt;காணும் பொங்கல்&lt;br /&gt;குழந்தைப்பருவ பொங்கல்&lt;br /&gt;பதின்மப் பொங்கல்&lt;br /&gt;வாலிபப் பொங்கல்&lt;br /&gt;பேச்சிலர் பொங்கல்&lt;br /&gt;குடும்பஸ்தப் பொங்கல்&lt;br /&gt;ஹாஸ்டல் பொங்கல்&lt;br /&gt;தனிமைப் பொங்கல்&lt;br /&gt;குடும்பத்துடன் குதூகலப் பொங்கல்&lt;br /&gt;வரிசையில் இன்று..&lt;br /&gt;&lt;strong&gt;Yet Another&lt;/strong&gt; பொங்கல்&lt;br /&gt;&lt;br /&gt;வயல், மாடு, காடு, ஆடு இப்படி ஏதாவது வைத்திருக்கும் எல்லாரும் மாட்டுப் பொங்கல்தான் கொண்டாடுவார்கள். ஒரு ஆட்டுக்குட்டிக்கு கூட வழியில்லாத பிக்காளிகளாக நாங்கள் கிராமத்திலேயே புங்கம் பூவும், கரும்பும், மஞ்சக் கொத்தும் தேடித் தேடி சூரியப் பொங்கல்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனாலும், ஆடு மாடெல்லாம் குளிப்பாட்டி, கொம்புக்கு நீலம், பச்சை, மஞ்சள், சிவப்பு என ஒரே கலரிலோ அல்லது ஒவ்வொரு கொம்புக்கும் ஒவ்வோரு கலர் அடித்து, உடம்பு முழுதும் வண்ண வண்ணமா பொட்டு வைத்து நடக்கும் களேபரம் பசுமை. அன்னைக்கு மட்டும் ஆடு மாடுக்கெல்லாம் புல் டே ரெஸ்ட்தான்.. அடுத்த மாட்டுப் பொங்கல் வரைக்கும் தேவையான அளவு.&lt;br /&gt;&lt;br /&gt;மாட்டுப் பொங்கல் பொதுவாக மாலை வேளை, மாட்டுப் பட்டியில்தான். பொங்கல் பொங்கினதும்.. "பொங்கலோ பொங்கல்", என யாராவது பெருசு கத்த, சுத்து நிக்கும் சின்னப் பசங்க நாங்களெல்லாம், "&lt;strong&gt;பாபூஸ், கைபூஸ்&lt;/strong&gt;" என்று கத்துவோம். அதற்கு அர்த்தம் என்னவென்று இன்னும் தெரியாது. இது எல்லா கிராமத்தில்யும் இருக்கான்னும் தெரியலை.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே வீடு விடா கத்தி கத்தி.. விதவிதமான இனிப்புடன், லேசான மஞ்சள் நிறத்திலிருந்து அடர் பிரவுன் நிறம் வரை டிஸைன் டிஸைனா பொங்கலாலேயே வயிறு புடைத்து.. பாபூஸ், கைபூஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நாமெல்லாம் பொங்கல் கொண்டாடும் இந்த நேரம் &lt;strong&gt;ஹைட்டி&lt;/strong&gt;யில் ஒரு லட்சம் பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி இல்லாமலே போய் விட்டார்கள். மீட்புப் பணி வழக்கம்போல மந்தம் என்று கவலைப் பட்டார்கள் டி.வியில் பேசின உயிர் பிழைத்திருக்கும் சிலர். இயற்கையின் அட்டூழியத்தை என்னன்னு சொல்றது.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;அந்த &lt;strong&gt;வெற்றிவேல்&lt;/strong&gt; காணொளியையும் பார்த்தேன். கவலையளித்தது. ஆம்புலன்ஸ் வரும்னு 30 நிமிஷம் வெயிட் செய்தார்களாமே.. அங்க நின்ற கார்களில் ஒன்ணு கூட ஒடாதோ? முதல் நிமிஷத்திலேயே அந்த அமைச்சர் பெருமக்களில் யாராவது ஒருத்தர், "உடனே இருக்கிற ஏதாவது ஒரு காரில் ஏத்தி ஹாஸ்பிட்டல் கொண்டு போங்கப்பான்னு" சொல்லி மட்டும் இருந்தாலே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று சாலையிலே என் வண்டிக்குப் பக்கத்தில் ஒரு கார்... சாதாரண காரை ஏதேதோ வித்தையெல்லாம் செய்து ரேஸிங் கார் போல மாற்றியிருந்தார்கள். கார் உடல் முழுக்க ஒரே ஸ்டிக்கர் மயம். எல்லாம் கேள்விப்படாத பிராண்டுகள். அதில் உர்.. உர்ரென்று வித்தியாசமான சத்தம் வேறு. குண்டும் குழியுமான நம்மூர் ரோட்டில குதிச்சு குதிச்சு நாம வண்டி ஓட்டும்போது இந்த கூத்தெல்லாம் தேவைதானா என்று கருவும்போதே கார் என்னை ஓவர்டேக் செய்து.. அதன் முதுகில், "&lt;span style="color:#000099;"&gt;IF THIS IS TOO LOUD, THEN YOU ARE TOO OLD&lt;/span&gt;".. சர்த்தான்..&lt;br /&gt;&lt;br /&gt;ரசித்த இன்னொரு வாகன வாசகம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;சாலை பார்த்தால் சமர்த்து&lt;br /&gt;சேலை பார்த்தால் விபத்து&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலையில் ஒருவரின் டீ-ஷர்ட்டில் பொடிசாக ஏதோ எழுதியிருந்தது. என்னவென்று கூர்ந்து பார்த்தேன்.. “&lt;span style="color:#000099;"&gt;I HATE PEOPLE WHO READ T.SHIRTS”,&lt;/span&gt; என்று எழுதியிருந்தது. தேவைதான் எனக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;கலைஞர் தொல்லைக்காட்சியில் &lt;strong&gt;குருவி&lt;/strong&gt; பறக்கிறது. விஜயின் உடலுக்கு நேராய் நீட்டி நூறு முறையாவது சுட்டு விட்டார்கள். ஆனால் ஒரு குண்டு கூட விஜய் உடலில் படவில்லை. பாதி படம்தான் முடிந்திருக்கிறது!!!&lt;br /&gt;&lt;br /&gt;----------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6171849703721734692?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6171849703721734692/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6171849703721734692' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6171849703721734692'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6171849703721734692'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/01/blog-post_14.html' title='பாபூஸ், கைபூஸ், ஹைட்டி,வெற்றிவேல்.. இன்னபிற'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-8579001863949228435</id><published>2010-01-06T22:03:00.003+05:30</published><updated>2010-01-19T11:31:10.376+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இன்னபிற'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>லிவிங் ஸ்மைல், ரகோத்தமன், டாப் டென்.. இன்னபிற</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;முதலில் கடந்த வாரம் படித்த புத்தகங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வாழும் புன்னகையின் "&lt;strong&gt;நான் வித்யா&lt;/strong&gt;" இந்த வருடத்தின் முதல் புத்தகம். ஏற்கெனவே பாலபாரதியின் "&lt;strong&gt;அவன் - அது = அவள்&lt;/strong&gt;"  மூலமாக திருநங்கைகள் குறித்தும் அவர்களது மன / உடல் போராட்டங்கள் (நிர்வாணத்துக்கு முன்னதும், பின்னதும்) குறித்தும் ஓரளவுக்கு தெரிந்து கொண்டாலும், First Hand Information (முதற்கை தகவல் என்று சொல்லலாமோ?) மூலம் “நான் வித்யா” என்னை மேலும் பாதித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அழகிய கதை போல பயணிக்கும் புத்தகம், ஆரம்ப கட்டங்களில் எனக்கு பரிச்சயமான திருச்சியின் பல இடஙளின் ஊடாக நகர்வதால் ஒட்டுதல் அதிகமாகிறது.வித்யா படித்த அதே பள்ளியில்தான் நானும் +2 படித்தேன் (உலக மகா அதிசயம்!!!).. என்ன, அவர் படிப்பதற்கு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னெயே படித்து விட்டேன். அவரைப் போலவே இயற்பியல் வாத்தியாரிடம் அறை வாங்கியிருக்கிறேன் (பாடம் நடத்தும்போது கடைசி பெஞ்சில் அரட்டை அடித்ததற்காக சந்ரு, கிருஷ்ணா மற்றும் நான் ஆளுக்கொரு அறை பெற்றோம்)&lt;br /&gt;&lt;br /&gt;சரவணனாக அவரது மன உளைச்சல்கள், பெண்ணாகும் வெறி கொண்டு அலைந்தது எல்லாமும், பெண்மைத்தனம் கொண்டவர்கள் பாழாய்ப்போன சமூகத்தில் தினம் தினம் படும் அவலங்களை சுருக் என தைக்கும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல் பெண்ணாய் மாறி பாலியல் தொழிலோ, பிச்சையோ புகாமல் உழைத்துப் பிழைக்க படும் அவலங்கள்.. அப்பப்பா.. என்ன மன உறுதி வேண்டும் அவற்றை தாங்கிக் கொள்ள.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் திருநங்கைகளுக்கான அமைப்புகள் வெறும் "எயிட்ஸ் வராமல் பாலியல் தொழில் செய்ய அழைக்கும் அமைப்புகள்" என்றும், திருநங்கைகளுக்கான உண்மையான தேவைகள் குறித்தும் பேசும்போது அவரது தெளிவு நமக்குள்ளும் ஊடுருவுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம்... புனேயில் அவர் சார்ந்திருந்த குடும்பத்தினரை மீண்டும் சந்தித்தாரா.. தன் நிலையை விளக்கினாரா என்றெல்லாம் "நான் வித்யா - 2" வில் சொல்வாரோ? :).&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;அடுத்தது ரகோத்தமனின் "&lt;strong&gt;ராஜீவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்&lt;/strong&gt;". இணையத்தில் பலரும் இது குறித்து ஏற்கெனவே பேசி விட்டார்கள். நான் பதின்ம வயதில் பாக்கெட் நாவல் வகையறாக்களின் Ardent Fan. நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு அற்புதமான புலன் விசாரணை நாவல் படித்த திருப்தி. புத்தகம் ராஜீவ் வழக்கில் மட்டும் தேங்கி விடாமல், அது சார்ந்த பலப் பல தகவல்களை சுமக்கிறது.. கொடுக்கிறது. எல்லாமே புருவம் உயர்த்தும் ரகம், ஆச்சயர்க் குறி!!&lt;br /&gt;&lt;br /&gt;பாரிஸ் கார்னரில் ஷாப்பிங், நாதமுனியில் திரைப்படம், VGP யில் உல்லாசம் என தாணு கழிக்கும் நாட்களும், வெடிகுண்டை உடலில் சுமந்த வண்ணம் பிள்ளையார் தரிசனம், பஸ் பிரயாணம், கனகாம்பரம், முனியாண்டி விலாஸ் பிரியாணி என இருப்பதும் இனம்புரியாத ஒரு உணர்வை மனதுள் ஏற்படுத்துகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;ரகோத்தமன் சொல்வது எல்லாமே (Exposed) உண்மைதானா என்றெல்லாம் ஆராய முடியாது.. ஆனாலும் வாசிக்கலாம்.. ஆர்வத்துடன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சன் டாப் டென்னில்&lt;/span&gt;&lt;/strong&gt; 2009 இன் சிறந்த படங்கள் என்று 10 படங்களை தேர்ந்தெடுத்திருந்தார்கள். நினைத்தாலே இனிக்கும், மா...சில்லாமணி, படிக்காதவன், கண்டேன் காதலை, அயன், வேட்டைக்காரன் என எல்லா படங்களும் இடம் பிடித்திருந்தாலும்.. ஒரு பெரிய குறை. மெகா ஹிட் படமான அண்ணன் சுந்தர.C யின் "&lt;strong&gt;&lt;span style="font-size:130%;color:#ff0000;"&gt;தீ&lt;/span&gt;&lt;/strong&gt;" படம் இடம் பிடிக்காததை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஆதவனை கழற்றி விட முடியாது (ரெட் ஜயன்ட்!!). ஆனாலும் நாடோடிகள், பேராண்மை போன்ற சும்மா படங்களை தூக்கி விட்டு தீயை சேர்த்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் நான் இதில் ஒரு படம் கூட பார்த்ததில்லை.. :(&lt;br /&gt;&lt;br /&gt; &lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;அண்மையில் பார்த்த ரெண்டு படங்கள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Department 36&lt;/strong&gt;: பிரெஞ்சு போலிஸ் பத்தின கதை. புலன் விசாரிக்கும் காவல் துறைக்குள் உள்ள அரசியலால், ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தை முறியடிக்கும் அதிகாரி எப்படி சிறைக்கு அனுப்பப்படுகிறார் என்று போகிறது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கன்னத்தில் முத்தமிட்டால்&lt;/strong&gt;: 269 (ஏதோ ஒரு நம்பர்) ஆவது முறையாக KTV யில் பார்த்தேன். பசுபதியை பார்த்து மீண்டும் வியந்தேன். என்ன ஒரு Attitude, படத்திலேயே யாழ் தமிழை அவர்தான் மிகச்சரியாக பேசுகிறார் என நினைக்கிறேன்.  அந்த கடைசி காட்சி.. சிம்ரன், கீர்த்தனா, நந்திதா, மாதவன், பிரகாஷ்ராஜ், பசுபதி என முகங்கள் மாறி மாறி.. உணர்ச்சிக் குவியல். ரஹ்மான் காட்சிக்கு அழகு சேர்க்க, மழை அழகுக்கு அழகு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt; ----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள்ஸ் எல்லாரும் &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;2009ஐ திரும்பிப் பார்த்து&lt;/span&gt;&lt;/strong&gt; பதிந்து விட்டார்கள். நாமலும் ஏன் அப்படி செய்யக் கூடாதுன்னு தோணியதால், திரும்பிப் பார்க்கிறபோது&lt;br /&gt;&lt;br /&gt;"டேய் Bபாடு.. முன்னால பாத்து வண்டிய ஓட்டுறா சாவு கிராக்கி" என்று வசவுதான் வருகிறது.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-8579001863949228435?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/8579001863949228435/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=8579001863949228435' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8579001863949228435'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8579001863949228435'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2010/01/blog-post.html' title='லிவிங் ஸ்மைல், ரகோத்தமன், டாப் டென்.. இன்னபிற'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-7360649831383499017</id><published>2009-12-28T21:14:00.004+05:30</published><updated>2009-12-28T22:13:00.291+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தது எனக்கு'/><title type='text'>மா........ மல்லபுரம்</title><content type='html'>பார்த்திபன் கனவாகவும், சிவகாமியின் சபதமாகவும் மட்டுமே கொஞ்சமாகத் தெரிந்திருந்த மாமல்லபுரத்தை நேரில் கண்டது என் வாழ்வின் மறக்க முடியா நிகழ்வென்பதை மறுக்க முடியாது. பொதுவாக இது போன்ற சுற்றுலாக்களில் இணைந்தே இருக்கும் புழுதியும், வெயிலும், கூட்டமும், அசௌகரியங்களும் "எப்போடா வீடு வந்து சேருவோம்" என்று அயர்ச்சியைத் தந்து அந்த தளங்கள் தரும் அனுபவங்களை மழுங்கடித்து விடும். ஆனாலும் அவற்றையும் மீறி (இதுவரை நான் சென்றிருக்கும் வெகு சில வரலாற்று, கலைத்தலங்களில்) அந்த இடத்தை விட்டு பிரிய மனமில்லாமல் செய்து, பிரிந்தும் மனத்தில் இனிக்கும் தளங்கள் இரண்டேதான்.. ஒன்று தாஜ்மகால்.. இன்னொன்று?.. அதான் இது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTBnu4NpI/AAAAAAAAF2Q/yqQVg-zQ5q0/s1600-h/DSC01470.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420314176339326610" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTBnu4NpI/AAAAAAAAF2Q/yqQVg-zQ5q0/s320/DSC01470.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;மாமல்லபுரத்து கடற்கரைக் கோவில். அது ஒரு அற்புதம். இத்தனைக்கும் நாங்கள் அந்த ஊரில் உள்ள அர்ஜூனன் தவம், ராமனுஜர் மண்டபம், மகிசாசுரமர்த்தினி குகை, ராயர் கோபுரம், கிருஷ்ணாவின் வெண்ணெய்ப் பந்து உட்பட்ட பலவற்றை பார்த்துக் களைத்த பின்னரே கடற்கரைக் கோயிலுக்குச் சென்றோம்.. ஆனாலும் பார்த்த மாத்திரத்தில் உள்ளம் கொள்ளை போனதே.. WOW..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTCALEL-I/AAAAAAAAF2g/dF7Gk75iDkU/s1600-h/DSC01486.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420314182900002786" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTCALEL-I/AAAAAAAAF2g/dF7Gk75iDkU/s320/DSC01486.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;வரலாற்றை விடுங்கள்.. மாமல்லனும் சிவகாமியும் (?!!) நடமாடியிருக்கலாம் என்னும் எண்ணத்தை மறங்கள்.. அந்த படைப்பின் தற்போதைய அழகே போதும்.. அங்கேயே கேம்ப் அடிக்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;அதே தாஜ்மகாலுக்கும், ஷாஜகானுக்கும் மும்தாஜுக்கும் (மலை மலை அல்ல) பொருந்தும். &lt;a href="http://krishari.blogspot.com/2005/04/taj-ultimate-beauty.html" target="_blank"&gt;தாஜ் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது &lt;/a&gt;(ஆங்கிலத்தில்).&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;அப்புறம் சில மாமல்லபுரத்துக் குறிப்புகள் (நாங்கள்ளாம் நெனச்சா வண்டி எடுத்துட்டு மகாபலிபுரம் போய்டுவோமாக்கும்னு சொல்பவர்களுக்கு இல்லை இது!!!).&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;* மாமல்லபுரத்தில் பார்க்க வேண்டியவை நான்கு இடங்களில் உள்ளன&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;1. அர்ஜூனன் தவம், கலங்கரை விளக்கம் (புதிது, பழையது), பட்டர் பால், ராயர் கோபுரம் உட்பட்ட பல புதுமைகள், ஒரு பாறைகள் நிறைந்த மலைப்பகுதியில் ஒரு நான்கு சதுர கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ளன. இந்த பகுதிக்குள் வண்டிகள் நுழைய முடியாது.. மலைப் பிரதேசத்து கால்நடைதான். சில இடங்கள் தப்பிப் போகவும் வாய்ப்புள்ளது. இந்த இடத்திற்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTCcZtoiI/AAAAAAAAF2o/XK7A5Brsajo/s1600-h/DSC01384.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420314190477632034" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTCcZtoiI/AAAAAAAAF2o/XK7A5Brsajo/s320/DSC01384.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTClMjmjI/AAAAAAAAF2w/ElSgQf5Zfzo/s1600-h/DSC01393.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420314192838367794" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 240px; CURSOR: hand; HEIGHT: 320px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTClMjmjI/AAAAAAAAF2w/ElSgQf5Zfzo/s320/DSC01393.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;2. பஞ்ச ரதங்கள் உள்ள ஒரு மணல் நிறைந்த சமதளம். இது முதலில் சொன்ன பிரதேசத்திலிருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு பத்து ரூபாய் கட்டணம் (பெரியவர்களுக்கு மட்டும்). இந்த நுழைவுச் சீட்டையே கடற்கரைக் கோவிலிலும் பயன்படுத்தலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjcmqxfVmI/AAAAAAAAF24/3uAHw6deAbU/s1600-h/DSC01443.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420324708415395426" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 180px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjcmqxfVmI/AAAAAAAAF24/3uAHw6deAbU/s320/DSC01443.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjcmzHGw0I/AAAAAAAAF3A/YMrR1k1tjek/s1600-h/DSC01445.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420324710653543234" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 218px; TEXT-ALIGN: center" alt="" src="http://4.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjcmzHGw0I/AAAAAAAAF3A/YMrR1k1tjek/s320/DSC01445.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;3. கடற்கரைக்கோவில் மற்ற இரண்டு இடங்களில் இருந்தும் ஏறத்தாழ சமமான தூரத்தில் (இரண்டு கிலோ மீட்டர்?) உள்ளது. இது மிக்க அழகாக பராமரிக்கப்பட்ட புல் தரைகளுடன் கூடிய இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTB7fPz0I/AAAAAAAAF2Y/_85vZzjudXo/s1600-h/DSC01478.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420314181642473282" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTB7fPz0I/AAAAAAAAF2Y/_85vZzjudXo/s320/DSC01478.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;4. புலிக் குகை உள்ளது மாமல்லபுரத்து நகரத்துக்கு வெளியே.. இது நகரத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவு. போகும்போதே இதை பார்த்து விட்டு போவது உசிதம். இல்லாவிட்டால் களைப்பு, தளர்வும் கூடி இதை விட்டு விட வாய்ப்புள்ளது ( அனுபவம் :( )&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;*&lt;/span&gt; &lt;/strong&gt;நகரத்து சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால், உள்ளே செல்வதும், வெளியே வருவதும் நேரத்தைத் தின்று விடுகிறது. அதனால் ஒரு இடத்திலிருந்து மறு இடத்திற்கு நடராஜா சர்வீஸே நல்லதோ எனத் தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt; கடற்கரைக் கோவிலிலும், பஞ்சரதத்திலும் வண்டிகளுக்கு (பார்க்கிங்) ரூ 20 வசூலிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:180%;"&gt;*&lt;/span&gt;&lt;/strong&gt; அடையாறு ஆனந்த பவனில் கூட்டம் அள்ளுகிறது (நாங்கள் போனது சனிக்கிழமை). சாப்பாட்டுக்காக வரிசையில் நின்று வெறுக்கடிக்கிறது. இன்னும் கொஞ்சம் வாடிக்கையாளர் நலம் பேணலாம்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;விதவிதமாக புகைப்படங்கள் சுட்டுக் கொண்டு வீடு திரும்பும்போது நிறைவு.. அதுவே தேவை இது போன்ற சுற்றுலாக்களில். இதுதான் என் நிழற்படம்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjcnHuiehI/AAAAAAAAF3I/A-tooPGhf54/s1600-h/DSC01456.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5420324716187646482" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjcnHuiehI/AAAAAAAAF3I/A-tooPGhf54/s320/DSC01456.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சென்னைக்குத் திரும்பும் வழியில் "தக்ஷின் சித்ரா" என்னும் இடத்தில் இரண்டு மணி நேரங்கள் செலவழித்தோம். அது குறித்து அடுத்த இடுகையில்.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-7360649831383499017?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/7360649831383499017/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=7360649831383499017' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7360649831383499017'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7360649831383499017'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/12/blog-post_28.html' title='மா........ மல்லபுரம்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SzjTBnu4NpI/AAAAAAAAF2Q/yqQVg-zQ5q0/s72-c/DSC01470.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-4018079929303488206</id><published>2009-12-21T22:43:00.005+05:30</published><updated>2009-12-21T23:17:28.320+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>உலகப்படங்கள் மூன்று</title><content type='html'>&lt;p&gt;வாய் இருந்தா அழுதிடும் என் வீட்டு TV. பின்ன.. சாயங்காலம் ஆறரை மணியிலருந்து மறுநாள் அதிகாலை ஒரு மணி வரை நான்ஸ்டாப்பா படம் பார்த்தா.. அதுவும் ஒரே சேனலில்...&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று அருமையான உலகப்படங்கள் பார்க்கக் கிடைத்தது..&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் “&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Eye_in_the_Sky_(film)" target="_blank"&gt;Eye in the Sky&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;” என்று ஒரு கேன்ட்டோனிஸ் (&lt;strong&gt;Cantonese, 2007&lt;/strong&gt;) படம். முழுதும் ஹாங்காங்கின் &lt;strong&gt;SU&lt;/strong&gt; எனப்படும் Survellence Unit செய்யும் துப்பறியும் செயல்கள் குறித்த படம். படத்தின் முதல் ஆறு நிமிடங்கள் ஹாங்காங்கின் தெருக்களில் சில ஆசாமிகளை மாற்றி மாற்றி காண்பிக்கையில், அது ஹீரோவா, வில்லனா இல்லை குஷி படத்தின் SJசூர்யா போல கதைக்கு சம்பந்தமில்லாத ஆட்களா என தெரியாத ஒரு த்ரில் இருக்கிறது. அதற்குப்பின் ஒரு நகைக் கடைக் கொள்ளையில் ஆரம்பிக்கும் கதை, கடைசி வரை சுவாரசியம் குன்றாமல் படு ஸ்பீடாகப் போகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் அவர்கள் உளவு பார்க்கும் விதம் திகைக்க வைக்கிறது. கற்பனை பண்ணிப் பாருங்கள், நீங்கள் தெருவில் நடக்கும்போது உங்கள் முன் கல்லூரி மாணவி போல நடந்து வரும் பெண் உங்களை வேவு பார்ப்பவராக ஒருக்கலாம். அது மட்டும் இல்லை, அவர் அந்த தெருவின் அடுத்த பக்கத்தில் நடந்து செல்லும் ஒரு வயதானவரோடு உங்களைப் பற்றிய தகவல் பரிமாறிக் கொண்டிருக்கலாம். சந்தேகம் என்று வந்தபின் உங்கள் வீட்டு குப்பை (Garbage) கூடக் கிளறப்படலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;Training Day&lt;/strong&gt; என்ற படத்தில் வருவதைப் போலவே இதிலும் தன் முதல் நாள் வேலை தரும் திருப்பங்களை தன் அதிகாரியுடன் சந்திக்கும் கதை என்றாலும் இது வேறு தளத்தில் தனித்து தெரிகிறது. கொஞ்சமாக நம்ம "&lt;strong&gt;அஞ்சாதே&lt;/strong&gt;"வையும் ஆங்காங்கே ஞாபகப்படுத்துகிறது.&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவதாக “&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Three_Colors:_White" target="_blank"&gt;Three Colours White&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;” என்ற போலந்து (&lt;strong&gt;Polish, 1994&lt;/strong&gt;) படம். பாரிஸில் ஒரு நீதிமன்றத்தில் ஆரம்பிக்கிறது படம். தன் பிரெஞ்சு மனைவியால் விவாகரத்து செய்யப்பட்டு, கைவிடப்பட்டு, அனாதையாய், மொழி புரியாத ஊரில், இரவில், ஒரே பெட்டியான உடைமையோடு, குளிரில் (ஆங்.. &lt;strong&gt;நள தமயந்தி&lt;/strong&gt; சாயல்.. அதே) தவிக்கிறான் நாயகன். பின் எப்படி தன் சொந்த நாட்டுக்கு திரும்பிப் போகிறான், எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறான், எப்படி தன் (முன்னாள்) மனைவியை திரும்பப் பெறுகிறான் என்பதுதான் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷூவையும், பெல்ட்டையும் கூட கழற்றி சோதித்தே விமானத்துக்குள் அனுப்பும் இந்தக் காலத்தில் இருந்து பார்க்கும்போது, வார்சாவுக்கு நாயகன் திரும்பிப் போகும் ஐடியா சிரிப்பை வரவழைத்தாலும், 1994ல் அது நிதர்சனமாக இருந்திருக்கலாம். கதையில் வரும் கொஞ்ச நஞ்ச தொய்வுகளையும் தன் குழந்தைத் தனமான முகத்தாலேயே சரிக்கட்டியிருக்கும் நாயகன் படம் முடிந்தும் நெஞ்சில் நிற்கிறார். அதேபோல அந்த வயலின்களும், புல்லாங்குழலும் இழையோடும் பிண்ணனி இசையும்.&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவதாக நான் பார்க்கக் கிடைத்த்து ஒரு ஸ்பீல்பெர்க் படம். ஷின்ட்லர்ஸ் லிஸ்ட் என்று இரண்டாம் உலகப்போரின் கொடுமைகளில் நெஞ்சைத் தைக்க வைத்து, தேடித் தேடி உலகப்போர் குறித்து படிக்க வைத்த அதே ஜீனியஸின் உலகப்போர் தொடர்பான இன்னொரு படைப்பு. இது schindler's list க்கு ஆறு வருடங்கள் முன்னால் (1987) வந்த "&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;a href="http://en.wikipedia.org/wiki/Empire_of_the_Sun_(film)" target="_blank"&gt;Empire of the Sun&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;1937 - 1945 ல் சீனாவை &lt;a href="http://histclo.com/essay/war/ww2/camp/pac/china/w2c-inv.html" target="_blank"&gt;ஜப்பான் ஆக்கிரமித்து&lt;/a&gt; கொன்று குவித்தபோது, அங்கு வாழ்ந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாட்டவர்களின் வாழ்க்கையை, போரின் கலேபரத்தில் தன் பெற்றோரை பிரிந்து அல்லாடும் ஒரு சிறுவன் வாயிலாக சொல்கிறார் இயக்குநர். &lt;/p&gt;&lt;p&gt;கலவரம், சிறுவன், பெற்றோரைப் பிரிதல், சிறுவன் தெருவில் அலைதல், வெறிச்சோடும் தன் வீட்டுக்கு தனியே திரும்பி வருதல் என கொஞ்சமாய் “&lt;strong&gt;பம்பாய்&lt;/strong&gt;” (Bombay) வாடை!!!&lt;br /&gt;&lt;br /&gt;தன் பெற்றோரை விட்டு பிரிந்தபின், போகும் இடமெல்லாம் ஜப்பானியர்களிடம் "I Surrender" சொல்வதும், தான் இருக்கும் கேம்ப்பில் ஒவ்வொருவருக்கும் ஓடியாடி உதவுவதும், ஜப்பானிய கேப்டன் மருத்துவரை அடிக்கும்போது மன்றாடுவதும், இறந்த பெண்ணின் நெஞ்சை அழுத்தி அவள் கண்கள் அசையும்போது (pumped blood into brain momentarily?) குதூகலிப்பதும், தன் ஜப்பானிய நண்பன் கொல்லப்பட்டவுடன் ஆத்திரப்படுவதும், காவலர்களுக்கு தெரியாமல் கேம்ப்பின் முள்வேலிக் கம்பிக்கு வெளியே சென்று வந்து அமெரிக்க ஆடவர் கூடரத்தில் கம்ப்பீரமாக நிழைவதும், கடைசியில் எந்த சலனமும் இல்லாமல் தன் தாயின் தோளில் சாய்வதும் என அந்த &lt;a href="http://en.wikipedia.org/wiki/Christian_Bale" target="_blank"&gt;சிறுவனுக்கு&lt;/a&gt; இது முதல் படமென்பதை நம்ப மறுக்கிறது மனம்.&lt;br /&gt;&lt;br /&gt;விமானங்கள் மீது காதலுடன் அலையும் சிறுவன் (ஐந்து வயது முதல் கார் மீது அமோக காதல் கொண்டு, வளர்ந்து பெரியவனாகியும் விளையாட்டு -Toy கார் சேகரிப்பில் இருக்கும் என் தம்பி கோபி நினைவு வந்து போனது) பின்னாளில் ஒரு போர்க்கைதியாக அடைபட்டிருக்கும் சிறையின் மீது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழியும்போது அதற்காக துள்ளிக் குதித்து ஆனந்தப்படும்போது பரிதாபம் மிஞ்சுகிறது. அதன் பின்னே "எனக்கு என் பெற்றோரின் முகம் மறந்து விட்டது" என அழும்போது நம் மனமும் கரைகிறது.&lt;br /&gt;----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில் "&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;எவ்ளோ நேரம் அந்த TV ஓடுது&lt;/span&gt;&lt;/em&gt;”.... “&lt;em&gt;&lt;span style="color:#990000;"&gt;ஆஃப் பன்ண்ணிட்டு வந்து படுங்க&lt;/span&gt;&lt;/em&gt;”.. “&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;அப்படி என்னா அதுல ஓடுது&lt;/em&gt;&lt;/span&gt;”.. “&lt;span style="color:#006600;"&gt;&lt;em&gt;இந்த படத்த எப்படியும் இன்னும் பத்து முறையாவது போடுவான்&lt;/em&gt;&lt;/span&gt;”.. “&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;நாளைக்குப் பாத்துக்கலாம் வாங்க&lt;/em&gt;&lt;/span&gt;”... “&lt;span style="color:#006600;"&gt;&lt;em&gt;இப்டி பாத்தா கண்ணு கெட்டுப்போவாது&lt;/em&gt;&lt;/span&gt;”... “&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;அப்டி தூங்காமக் கூட என்ன படம் வேண்டிக் கிடக்கு&lt;/em&gt;&lt;/span&gt;”.. “&lt;span style="color:#000099;"&gt;&lt;em&gt;ச்சே இப்டியும் கூட இருப்பாங்களா&lt;/em&gt;&lt;/span&gt;”.. “&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எக்கேடோ கெட்டு போங்க&lt;/span&gt;&lt;/strong&gt;” போன்ற ஒரு காதில் வாங்கி, இன்னொரு காதில் விட்ட வசனங்கள் போக அது ஒரு முத்தான பொழுதாகக் கழிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா, இது மூணும் எப்படி உலகப் படம் ஆகும்னு கேட்போருக்கு!!!... இந்த படங்களை ஒளிபரப்பியதே &lt;strong&gt;UTV World Movies&lt;/strong&gt; தான்.. சன் டைரக்ட் இருப்பின் இது 414 என்ற சேனலில் தெரியும்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-4018079929303488206?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/4018079929303488206/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=4018079929303488206' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/4018079929303488206'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/4018079929303488206'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/12/blog-post_21.html' title='உலகப்படங்கள் மூன்று'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-5121199868881101228</id><published>2009-12-08T23:04:00.005+05:30</published><updated>2009-12-08T23:13:52.318+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>தலைவன் துயிலும் இடம்.. கொஞ்சம் படம்</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6On-gCPuI/AAAAAAAAFtk/uxdFxl2V7t0/s1600-h/DSC01238.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5412920619589320418" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6On-gCPuI/AAAAAAAAFtk/uxdFxl2V7t0/s320/DSC01238.JPG" border="0" /&gt;&lt;/a&gt;புள்ளியில் முடியும்.. சாலை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OnQW9f9I/AAAAAAAAFtc/CYH4h9XdiKM/s1600-h/DSC01237.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5412920607203229650" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OnQW9f9I/AAAAAAAAFtc/CYH4h9XdiKM/s320/DSC01237.JPG" border="0" /&gt;&lt;/a&gt; எருக்கு, வண்டு கொள்ளும் செருக்கு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OnO9GMPI/AAAAAAAAFtU/z0fHX-btmgk/s1600-h/DSC01236.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5412920606826311922" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OnO9GMPI/AAAAAAAAFtU/z0fHX-btmgk/s320/DSC01236.JPG" border="0" /&gt;&lt;/a&gt; தனித்து கோபுரமாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OmqaqXbI/AAAAAAAAFtM/xrz_5J5o2Nc/s1600-h/DSC01192.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5412920597018205618" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OmqaqXbI/AAAAAAAAFtM/xrz_5J5o2Nc/s320/DSC01192.JPG" border="0" /&gt;&lt;/a&gt; சித்திரைத் தேர்.. கம்பீரம் பார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OmaQASQI/AAAAAAAAFtE/Spuad706TXs/s1600-h/DSC01117.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5412920592678537474" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6OmaQASQI/AAAAAAAAFtE/Spuad706TXs/s320/DSC01117.JPG" border="0" /&gt;&lt;/a&gt;தலைவன் துயிலும் இடம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-5121199868881101228?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/5121199868881101228/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=5121199868881101228' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5121199868881101228'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5121199868881101228'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/12/blog-post_08.html' title='தலைவன் துயிலும் இடம்.. கொஞ்சம் படம்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sx6On-gCPuI/AAAAAAAAFtk/uxdFxl2V7t0/s72-c/DSC01238.JPG' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-1500987475663415527</id><published>2009-12-01T01:01:00.007+05:30</published><updated>2010-01-13T20:40:53.466+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><title type='text'>நெல்சன் மாணிக்கம் - உரையாடல் போட்டிக்காக</title><content type='html'>&lt;a href="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sw6Xtd6dVHI/AAAAAAAAFs8/STmb0jFBNAk/s1600/hamri-nov09.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5408427009898271858" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 175px; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sw6Xtd6dVHI/AAAAAAAAFs8/STmb0jFBNAk/s320/hamri-nov09.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;நெல்சன் மாணிக்கம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காமத்தின் சாலையில் வானவில்&lt;br /&gt;ரசபாசங்களில் ராமன் வில்&lt;br /&gt;வளைப்பவர் வலையில் விளையும்&lt;br /&gt;சளைப்பவருக்கு களையும்&lt;br /&gt;&lt;br /&gt;நெல்சன் மாணிக்கத்தின் காட்சிப்பொருள்&lt;br /&gt;விளையும் பயிரின் லகரம் காண&lt;br /&gt;நேர்த்தியற்று மனம்பிறழ்ந்து&lt;br /&gt;ரஹஸ்ய தொலைவில்&lt;br /&gt;&lt;br /&gt;அறுபது பத்து.. வருமா&lt;br /&gt;இல்லை.. முப்பது நூறு&lt;br /&gt;சரி.. எண்பது பத்து&lt;br /&gt;அரை மூன்று ஆயிரமாவது..&lt;br /&gt;&lt;br /&gt;சுள்ளென தலைக்கேறி பரம்பரை பலியாக&lt;br /&gt;தள்ளென தள்ளி வசவு வெளிவர&lt;br /&gt;கல்லும் மண்ணும் காற்றில் பறக்க&lt;br /&gt;பல்லாவது தப்பிட விர்ரென முறுக்கு&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;கடைசியில் &lt;strong&gt;"அது என்ன?"&lt;/strong&gt; அப்டீன்னு முடிச்சிருக்கணுமோ :)&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;--------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;கொஞ்சம் கொசுறு கவுஜைகள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பூக்கோலம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாலை எங்கும்&lt;br /&gt;சிரித்தது பூக்கோலம்&lt;br /&gt;சற்றுமுன் நடந்த&lt;br /&gt;சாவு ஊர்வலம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;எத்தனை எத்தனை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அறுபதில் வந்தேன்&lt;br /&gt;விழுந்தது சிவப்பு&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை எத்தனை&lt;br /&gt;போக்குவரத்து சமிக்ஞைகளில்&lt;br /&gt;விரயமாகும் மனித நேரங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;என்னவெல்லாம் செய்யலாம்&lt;br /&gt;அத்தனையும் சேகரித்து&lt;br /&gt;&lt;br /&gt;கோலங்களில் தேவயானியோ&lt;br /&gt;நீயா நானாவில் வெட்டிப்பேச்சோ&lt;br /&gt;அல்லது&lt;br /&gt;பத்தாயிரமாவது முறையாக&lt;br /&gt;கண்டேன் காதலை விளம்பரம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:x-small;color:#000099;"&gt;படம் உபயம்: ஹம்ரிட்டாவின் மௌஸ்வண்ணம்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-1500987475663415527?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/1500987475663415527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=1500987475663415527' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1500987475663415527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1500987475663415527'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/12/blog-post.html' title='நெல்சன் மாணிக்கம் - உரையாடல் போட்டிக்காக'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sw6Xtd6dVHI/AAAAAAAAFs8/STmb0jFBNAk/s72-c/hamri-nov09.JPG' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-5254653837951140325</id><published>2009-08-21T22:47:00.000+05:30</published><updated>2009-08-21T22:48:13.357+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>மூடுவிழா..</title><content type='html'>&lt;p&gt;இன்றுடன் கடை மூடப்படுகிறது. &lt;/p&gt;&lt;p&gt;இனி எப்போதாவது திறக்கப்படலாம், படாமலும் போகலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி..&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-5254653837951140325?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/5254653837951140325/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=5254653837951140325' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5254653837951140325'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5254653837951140325'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/08/blog-post_21.html' title='மூடுவிழா..'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-7407947114701128685</id><published>2009-08-18T08:20:00.002+05:30</published><updated>2009-08-18T08:20:00.120+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>தற்கொலைக் கடிதம்</title><content type='html'>&lt;div&gt;நான் எங்கள் ஊர் ஹைஸ்கூலில் ஆறாவது சேர்ந்தபோது, செந்தில் அதே பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தான். நான் பத்தாவது படிக்கும்போது செந்திலும் பத்தாவது வந்து சேர்ந்திருந்தான். செந்திலின் சில கைவரிசைகளால் அவன் அந்த பள்ளியில் பிரபலம் அடைந்திருந்தான். அப்போது “notorious” என்ற வார்த்தை எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இப்போது நினைவு கூர்ந்தால், அவன் notorious ஆகத்தான் இருந்திருக்கிறான் என்று தோன்றுகிறது. எனக்குக் கூட அவனை விவேக்குக்கு ஐஜியை தெரிந்ததைப் போலத்தான் தெரிந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பத்தாவதில் சில மாதங்களைக் கடந்திருந்தபோது, எனக்கும் செந்தில் கொஞ்சமாகப் பழக்கம் ஆனான். ஆனாலும் நானும் அவனும் வேறு வேறு செக்சன் என்பதால் என்னை விட “C” செக்சனில் படித்த என் நண்பன் சங்கர் அவனுக்கு குளோஸ் ஆக இருந்தான். இப்படியாகப் போய்க் கொண்டிருந்த ஒரு நாளில்தான் செந்தில் இறந்த செய்தி எங்களை வந்தடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;செந்தில் வாழ்ந்தது எங்கள் ஊருக்குத் தெற்குப் புறமாக தொலைவில் இருக்கும் ஒரு குடியிருப்பில். வெகு சில குடும்பங்களே அந்த குடியிருப்பில் வாழ்ந்து வந்தன. எப்போதாவது கோட்டூருக்கு சைக்கிளில் போகும்போது “இதுதாண்டா செந்தில் வீடு”, என்று சங்கர் காட்டியதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;கருப்பாக இருந்தாலும் தன்னை அழகனாக காட்டிக் கொள்வதில் செந்தில் ரொம்ப சிரத்தை எடுத்தான். எப்போதும் சலவை கலையாத உடை உடுத்துவான். புதிது புதிதாய் வாட்ச்சோ, செருப்போ மாற்றிக் கொண்டே இருப்பான். அவனது “ஹெர்குலிஸ்” சைக்கிளும் எப்போதும் துடைக்கப்பட்டு பல ஜிகினா வேலைகளோடு அழகாகவே இருக்கும். உள்ளூரிலும், வெளியூர்களிலும் யாராவது அழகான பெண்களை துரத்திக் கொண்டே இருக்கும். “என்ன பாஸ், சௌக்யமா?” என்றபடி ஹெர்குலிஸில் பறப்பான். நண்பர்களில்லாத பிற தெரிந்தவர்களை “Boss” என்று அழைத்தது எனக்குத் தெரிந்து அவன்தான் முதல்.&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல ஒரு சாதாரண நாள் அது. எப்போதும் போலவே கடந்து கொண்டிருந்த நாளின் மாலை நேரம் திடீர் அதிர்ச்சி தந்தது. செந்தில் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஊர் முழுதும் பரவியிருந்தது. நானும் இன்னும் சில நண்பர்களும் அதிர்ச்சியுடன் சங்கர் வீட்டுக்கு சென்றபோது, அவன் முகம் வெளிரி பயத்தால் உறைந்திருந்தான். “படுபாவி.. போகும்போதும் என்ன மாட்டிவிட்டுட்டு போயிட்டாண்டா”, என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏய்.. வாடா எல்லாரும் போயிட்டு வரலாண்டா.. இல்லண்ணா என்ன நடந்ததுன்னே தெரியாம கஷ்டமா இருக்குண்டா”, என்றான் சிவா.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லடா.. எனக்கு பயமா இருக்குடா.. நான் இப்ப வரமாட்டேன்”, என்றான் பிடிவாதமாய் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேர ஆலோசனைக்குப் பின் சங்கரை விட்டு மீதமுள்ளவர்கள் செந்தில் வீட்டுக்கு போய் (வேவு பார்த்து) வருவது என்று முடிவானது. சொந்த சைக்கிள்களாகவும், வாடகை சைக்கிள்களாகவும் ஆறு பேர் செந்தில் வீட்டுக்குச் சென்றோம். கால்மணி நேர மிதிப்புக்குப் பின் செந்தில் வீட்டை அடைந்தபோது, செந்திலின் அண்ணன் சீரியஸான முகத்துடன் வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து சிரிக்கலாமா என்று எண்ணி பின் சிரிக்காமலேயே நின்றேன். உள்ளே அழுகுரல் கேட்டுக் கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“செந்தில் கிளாஸ்மேட்டாடா நீங்களாம்?”, என்றான் கொஞ்சம் மிரட்டும் குரலில்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா..”, என்று பம்மினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“பாத்தீங்களாடா அவன் பண்ண வேலைய..” என்றபடி உள்ளே சென்றான். ஊகித்தபடியே, செந்திலின் அப்பா வெளியே வந்தார். “யாரு சங்கர்?”, என்றார் எரிச்சலான குரலில். அவர் முகம் எப்படி இருக்கும் என்று பார்க்கவெல்லாம் எங்களுக்கு துணிச்சல் இல்லை. குற்றவாளிகள் போல் தலையை குனிந்து நின்றோம். “சொல்லுங்கடா..” என்று கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களில் கொஞ்சம் தைரியசாலியான சிவா முன்னே வந்து, “அவன் வரலை.. எங்க இருக்கான்னு தெரியலை”, என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓஹோ.. அப்டியெல்லாம் ஒளிய முடியாது.. அவங்கப்பாவுக்கு ஆள் உட்டிருக்கேன்”, என்றதும் எங்களுக்கு குலை நடுங்கியது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் உள்ளே போய்விட்டார். வருவோர். போவோர் எல்லாரும், “என்ன செந்தில் பிரண்ட்ஸா?” என்று சந்தேகமாகவும் கேலியாகவும் கேட்டார்கள். இதற்கு மேலும் நிற்க முடியாது என்று சத்தமில்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றாக இருட்டி இருந்தது. நிலா வெளிச்சம் மட்டுமே துணை. ஏதேதோ பேசிக்கொண்டே சென்றோம். யார் யார் என்ன பேசினோம் என்று சரியாக ஞாபகமில்லை, ஆனால் அந்த உரையாடல் போனவிதம் ஞாபகம் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;“இவனுக்கு எப்டிடா முத்துலச்சுமி மாட்டிச்சு?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன் அது என்னா பெரிய நதியாவா.. எல்லாம் அதுக்கு செந்தில் போதும்”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லடா பத்தாவது படிக்கறவனுக்கு.. பிளஸ்ட்டூ படிக்கிற பொண்ணு எப்டீடா”&lt;br /&gt;&lt;br /&gt;“போடா இவன் பெயிலாகாம படிச்சிருந்தா இன்னேரம் காலேஜே முடிச்சிருப்பான்.. அதெல்லாம் அதுக்கு தெரிஞ்சிருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனாலும் சங்கருக்கு இது தேவையில்லாத வேலதாண்டா.. கிறுக்குப்பய”&lt;br /&gt;&lt;br /&gt;“அட.. நம்மகிட்டயாவது சொல்லிருக்கலாம்.. இவருதான் மொத லட்டரையே குடுத்து செட் பண்ணிருக்காரு”&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு அப்பவே கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.. ஆனா, சீரியஸா எதும் நடக்காதுன்னு நெனச்சேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி என்னதாண்டா ஆயிருக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலடா.. ஆனா முத்துலச்சுமிய கொஞ்ச நாளா நான் ஸ்கூலில பாக்கவே இல்லடா”&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி பேசிக்கிட்டே போகும்போது தூரத்தில் ஒரு உருவம் சைக்கிளில் வருவது தெரிந்தது. எங்கள் ஊரில் லைட் உள்ள சைக்கிள் வைத்திருப்பவர்கள் மிகக் குறைவு. சங்கரின் அப்பா சைக்கிளில் லைட் இருக்கும். அவர்தான் என்று ஊகித்து விட்டோம். அவரும் எங்களை தூரத்திலிருந்தே பார்த்திருக்க வேண்டும். மிதிப்பதை நிறுத்தி விட்டு எங்களுக்காக காத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கடா எம்பயல காணாம்?” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியலங்க சார்.. நாங்களும் அவன தேடினோம்”, என்றேன் நான். பொதுவாகவே நண்பர்களின் அம்மாக்களை “அம்மா” என்றும் அப்பாக்களை “சார்” என்றும் அழைப்பது வழக்கம். ஏதாவது விதி விலக்கில் “ஜம்பு அப்பா”, என்றோ “முருகேஸ் அம்மா” என்றோ அழைப்பதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னடா பண்ணான் எம்பய..? எதுக்குடா இவன் பேர லட்டர்ல எழுதி வச்சான் அந்த பய?”, என்றார். நாங்கள் மௌனமாக இருந்தோம். “ஆமா.. எல்லாம் சேந்து சுத்துங்க, ஏதாவது பிரச்சினைனு கேட்டா ஒன்ணும் தெரியாத மாதிரி கம்முனு இருங்க... போங்கடா, போய் அவன எங்கயாவது தேடி கூட்டிட்டு வாங்க”, என்றபடி கிளம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகர் ரூமில் ஒளிந்திருந்த சங்கரை கண்டு பிடித்தோம். போனதும் “என்னடா? என்ன நடந்திச்சி.. அவங்கப்பாவ பாத்தீங்களா? அந்த லட்டர பாத்தீங்களா? போலீசெல்லாம் வந்துருக்கா..?”, என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் கேட்டவனிடம் “அவங்கப்பாவ மட்டுமில்ல.. உங்கப்பாவையும் பாத்தோம், அவரு இப்ப செந்தில் வீட்லதான் இருக்காரு”, என்றதும் பேச்சு அடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;“பேசாம வந்துருடா.. என்னதான் நடக்குதுன்னு பாத்திருவோம். அவன் உன்னப் பத்தி அந்த லட்டரில என்ன எழுதினான்னு கண்டு பிடிக்கணும்.. அதுக்கு நாம அங்க போய்த்தான் ஆகணும்”, என்று சம்மதிக்க வைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் செந்தில் வீட்டை அடைந்தபோது, சங்கரின் அப்பா அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டிருந்தார். நாங்கள் போனதுமே, செந்திலின் சொந்த பந்தங்கள் எங்களைச் சூழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீதான் சங்கரா?”, என்றார் ஒருவர்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாங்க..”&lt;br /&gt;&lt;br /&gt;“சொல்லுப்பா.. என்னதான் நடந்திச்சு”&lt;br /&gt;&lt;br /&gt;“வந்து முத்துலச்சுமின்னு கோட்டூர் பொண்ணு.. அத செந்தில் லவ்..”, குரல் கம்மியது.&lt;br /&gt;&lt;br /&gt;“யாரு அந்த பொண்ணு? கோட்டுரா?”, கூட்டத்தில் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்னா நடந்திச்சின்னு எனக்கும் தெரியாது.. ஆனா, அந்த பொண்ணு ஸ்கூல் வரதை நிறுத்திடுச்சி”, என்றான் சங்கர்.&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று கூட்டத்தில் ஒருவர், “ஓ.. நம்ம சாமித்துர பொன்ணு.. முத்து.. அதுக்குதான் போன வாரமே கண்ணாளம் முடிஞ்சிருச்சே..”, எல்லோரும் அவரையே பார்த்தோம், “அது கட்டுணது ஏதோ பெரிய எடம் போலருக்கு.. அந்த பொண்ணு இப்ப மெட்ராஸில..”, அவர் தொடர்ந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ சிக்கலான ஒரு முடிச்சு அவிழ்க்கப்பட்டது போல் இருந்தது. நாங்களெல்லாம் கொஞ்சமாக பெருமூச்சு விட்டுக் கொண்டோம். செந்திலின் அப்பா சங்கர் அப்பாவைப் பார்த்தார், “ரொம்ப தேங்க்ஸ் சார் வந்ததுக்கு.. பையன் பேரு லட்டர்ல இருந்திச்சு, அதான் இவனுக்கு ஏதாவது தெரிஞ்சிருக்குமான்னுதான் வரச் சொன்னேன்.. நீங்க போங்க சார்”. பதிலுக்கு சங்கரின் அப்பா ஏதோ ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார். நாங்கள் சைக்கிளை நோக்கிச் சென்றோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் வழி முழுவதும் சங்கருக்கு அர்ச்சனை நடந்தபடியே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“அந்த லட்டரில சங்கரப் பத்தி அப்படி என்னாதான் எழுதியிருந்திச்சு?”, சங்கரின் அப்பாவிடம் கேட்க ஆசையாத்தான் இருந்தது. ஆனால், அது சரியான நேரமில்லை என்று கேட்காமலேயே விட்டு விட்டேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-7407947114701128685?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/7407947114701128685/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=7407947114701128685' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7407947114701128685'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7407947114701128685'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/08/blog-post_18.html' title='தற்கொலைக் கடிதம்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6753226811691406524</id><published>2009-08-12T22:24:00.004+05:30</published><updated>2009-08-12T22:43:37.509+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>தமிழ்நாட்டின் 108 அவசர சேவை (EMRI) குறித்து</title><content type='html'>&lt;p&gt;தமிழ்நாட்டின் 108 சேவை நன்றாகவே வேலை செய்யுதுன்னு சான்று கொடுக்கறாரு ஒருத்தரு. கேட்கவே சந்தோஷமா இருக்கு. நீங்களும் ஏதாவது விபத்தைப் பார்க்க நேர்ந்தால் இது உதவலாம் என இங்கே பதிகிறேன்.&lt;br /&gt;எனக்கு மின்னஞ்சலில் வந்தது இது. இதனை யார் அனுப்பினாங்கன்னு தெரியலை. &lt;/p&gt;&lt;p&gt;மெயில் ஆங்கிலத்தில் வந்தது. அதை மொழிபெயர்க்க நேரமில்லாததால் அப்படியே பதிகிறேன். இது எந்த ரிமோட் கிராமத்திலும் வேலை செய்யுதுன்னு சொல்றாரு..யோவ், எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்யான்னு நீங்க சொல்றது கேக்குது.. அதனால படிச்சிட்டு உங்களுக்கு தெரிஞ்ச மேலதிக தகவலை பின்னூட்டிட்டு போங்க.. நன்றி &lt;/p&gt;&lt;p&gt;-----------------------------------------------&lt;/p&gt;&lt;p&gt;Dear All &lt;/p&gt;&lt;p&gt;I am sharing my personal experience with “108” (EMRI) on their Quick response. When I travel from Pondicherry to Coimbatore last Sunday (02-08-09) night by Bus, the bus met an accident with lorry in National Highway nearby “Atthur” Landmark: “Paaventhar college of Arts and Science”. Two of my co-passenger got injured. One is lady and second is her baby of 15months old. The lady had an injury in her hand and the baby was motionless. The First-Aid kit is also missing in the bus. &lt;/p&gt;&lt;p&gt;The accident happened at mid-night 00:57am. On seeing the condition of the baby and mother, I immediately called 108 at 00:59am. Explained the state of injured persons and location of the place, Village, District &amp;amp; Taluk (assisted by a local person). It took around 3minutes. At 01:03am (within a minute) I got a call from 108 with a conference to the district level center explained the exact location and condition of the persons injured. It took around 3minutes. &lt;/p&gt;&lt;p&gt;At 01:08am again I got a call from the Ambulance saying that they are on the way to accident spot. To be surprise, the Ambulance reached the spot at 01:17am and started the treatment. The baby was brought to the active state (may be due to timely attempt by 108-EMRI) and medicines given for injured lady. At the end of their treatment both of them came to normal. The EMRI 108 Ambulance reached the spot within 15minutes from the receipt of information to them.&lt;/p&gt;&lt;p&gt;Here I would like express one thing that except me, none of the co-passengers were not aware of 108. As I am aware of 108 through training given for EMERGENCY EVACUATION DRILL conducted in June ’09, I could help the co-passengers. Kindly share this experience, so that the people can make use of wonderful service provided by EMRI – “108” in TamilNadu. &lt;/p&gt;&lt;p&gt;---------------------------------------&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6753226811691406524?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6753226811691406524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6753226811691406524' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6753226811691406524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6753226811691406524'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/08/108-emri.html' title='தமிழ்நாட்டின் 108 அவசர சேவை (EMRI) குறித்து'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-2217783174777235455</id><published>2009-08-04T22:05:00.007+05:30</published><updated>2009-08-04T22:16:53.254+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>சிலோனா நீ? - முடிவு.</title><content type='html'>&lt;p&gt;&lt;a href="http://ppattian.blogspot.com/2009/08/blog-post.html"&gt;&lt;strong&gt;&lt;span  target="_blank" style="color:#990000;"&gt;இதன் முதல் பாகத்தை வாசித்து விடுங்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;p&gt;எல்லா மாணவர்களும் எழுந்து கால்சட்டையின் பின்பக்கம் இருந்த மண்ணை தட்டி விட்டுக் கொண்டனர். சிலர் என்னை பரிதாபமாக பார்த்தனர்.. சிலர் “மாட்டிகிட்டாண்டா” என்றும், சிலர் பார்க்கவே தைரியம் இல்லாத மாதிரியும் கலைந்து சென்றனர். நான் மட்டும் இச்சி மரத்தடியில் நின்று கொண்டிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பள்ளிக்கூடத்தில் மூன்று பெரிய இச்சி மரங்கள் இருந்தன. ஒன்று பத்தாம் வகுப்புக்கூடங்கள் இருக்கும் இடத்திலும் ஒன்று கேம்ஸ் (விளையாட்டு) ரூமுக்கு பின்னாலும், ஒன்று பாஸ்கட் பால் களத்துக்குப் பக்கத்திலும். நான் நின்று கொண்டிருந்தது அந்த மூன்றாவது மரம். அங்கிருந்து ஒரு பத்து மீட்டர் நடந்தால் கேர்ள்ஸ் பிளேகிரௌண்ட் வந்து விடும். அந்த பள்ளியில் ஆண்களுக்காக பெரிய கால்பந்து, கூடைப்பந்து, கைப்பந்து மைதானங்கள் இருந்தன. ஆனால், சாதரண நாட்களில் மாணவிகளுக்கு அங்கு வர அனுமதியில்லை. அவர்களுக்கென்றே இருந்த குட்டி மைதானத்தில் கோக்கோவோ, ரிங் பாலோ விளையாட மட்டுமே அனுமதி.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மைதானங்களுக்கும் இடையில் சிறு சுவர் வேறு உண்டு. ஆக, மொத்த பள்ளியின் தரைப்பகுதியில் ஒரு 10% தான் பெண்களுக்கு. ஆனால், விளையாட்டுப் போட்டி நடைபெறும்போது மட்டும் பெண்கள் சுவர் தாண்டி வருவதுண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஜேசுராமையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அவர் அந்த வழியாக சென்ற இன்னொரு வாத்தியாரிடம் ஏதோ கதைத்துக் கொண்டு இருந்தார். அப்படியே தப்பி ஓடி விடலாமா என்று ஒரு எண்ணம் வந்தது. “சேச்சே.. கூடாது”, என்று நின்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இங்க வா”, என்றார் ஜேசுராம். அருகில் சென்றேன். அமைதியாக கைகட்டி நின்றேன். என் வாயை நினைத்து நானே நொந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“தாமஸ பத்தி என்னா சொன்ன?”, என்றார் கொஞ்சம் கடுப்போடு.&lt;br /&gt;&lt;br /&gt;“வந்து.. ஒன்ணும் இல்ல சார்”, என்றேன் மழுப்பலாக. எப்படியும் இந்த பதில் இந்த பிரச்சினையை இன்னும் சில நிமிடங்கள் நீட்டிக்க மட்டுமே உதவும் என்று நன்றாக தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“தம் அடிச்சிட்டிருந்தானா?”&lt;br /&gt;&lt;br /&gt;“சார்”&lt;br /&gt;&lt;br /&gt;“தம் அடிச்சிட்டு போற வாற பொன்ணுங்கள் கிண்டல் பண்ணிட்டிருந்தானா?”&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொன்னது எனக்கு அரை குறையாக புரிந்தது. “சா..ர் அப்படில்லாம் நான்.. சொல்லவே இல்ல..”, அழுது விடுவேன் போல் இருந்தது குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. நீ உள்ளூர்தானா?”, என் அழுகையை மாற்றும் முயற்சியில் இறங்கினார் வாத்தியார்.&lt;br /&gt;&lt;br /&gt;“ம்..” என்றேன் முனகலாக.&lt;br /&gt;&lt;br /&gt;“உங்கப்பா என்னா பண்றார்?”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்பா சிலோன்ல இருக்காரு”&lt;br /&gt;&lt;br /&gt;“சிலோனா நீயு?”, எனக்கு இது ஏற்கெனவே கேட்டது போல் இருந்தது (Deja Vu, அதே கிண்டல்). “சரி.. ஒன்ன அப்பறமா கவனிச்சிக்கிறேன்.. கிளாசுக்கு போ” என்றார். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடினேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;-----------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் இரண்டு நாட்கள் அதை மறந்தே போனேன். பள்ளிக்கு போகும், வரும் வழியில் குட்டி கனேஷ் கடையில் தாமஸ் தென்படடுகிறாரா என்று பார்த்தேன். ம்கூம்.. அவர் இருக்கவில்லை. எல்லாம் நலம் அன்று சரவணன் அவசர அவசரமாக ஓடி வரும் வரை.&lt;br /&gt;&lt;br /&gt;சின்ன ரப்பர் பந்தில் கால்பந்து விளையாண்டு கொண்டிருந்தோம். லஞ்ச் நேரத்தில் எங்கள் பொழுதுபோக்கு அதுதான். வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்த என்னை பிடித்து நிறுத்தினான். “டேய்.. ஸ்கூல் வாசலில தாமஸ் நின்னுக்கிட்டிருக்காரு”, என்றான். நான் எதுவும் புரியாமல் முழித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“உன்ன கேட்டாரு.. கூட்டிட்டு வரச் சொன்னாரு”, என்றதும் என் முகம் சிவந்தது. வியர்வை இன்னும் கூடியது. காதோரம் வெப்பம் பாய்ந்தது. “போடா.. நான் வரலை என்றபடி” வகுப்பறைக்கு ஓடினேன். அன்று முழுதும் வகுப்பில் மனமே செலுத்த முடியவில்லை. தாமஸின் ஸ்மாஷ் செய்யும் பெரிய கைகள் மட்டுமே ஞாபகம் வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வீட்டுக்கு போகும்போது சாமர்த்தியமாக குட்டி கனேஷ் கடையை தவிர்த்து, மாற்று வழியில் வீட்டுக்குப் போனேன். என் கூடவே தினமும் வீட்டுக்கு போகும் சம்பத், “என்னடா என்கூட வரலையா?” என்றபோது, “இல்ல.. சரவணன் வீட்டுக்கு கொஞ்சம் போகணும்டா” என்று பொய் சொன்னேன். போகும் வழியில் உயரமாக யாரைப் பார்த்தாலும் தாமஸ் போலவே இருந்தது. பயந்து பயந்து மெதுவாக வீடு போய் சேரும்போது சம்பத் அவன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தான். “என்னடா, தாமஸண்ணே உன்ன தேடுறாரு.. கனேஷ் கடைகிட்ட இருந்தாரு.. ஒன்ன கேட்டாரு” என்றபோது, எனக்கு பூமி நழுவியது.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று வீட்டில் அம்மா, அக்கா, அண்ணன் என எல்லோரும் “ஏண்டா ஒருமாதிரியா இருக்க?” என்று கேட்டபோது “ஒண்ணுமில்ல” என்று எரிச்சல்பட்டு சமாளித்தேன். அந்த இரவு நீண்டதாக இருந்தது. வந்த கொஞ்ச தூக்கத்திலும் தாமஸ் என் மண்டையை ஸ்மாஷ் செய்ய அது என் கையில் பட்டு என் கை சுக்கு நூறாகியது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பள்ளிக்கு செல்லும்போதும், வரும்போதும் மாற்றுப் பாதைகளையே தேர்ந்தெடுத்தேன். வழக்கத்தை விட சீக்கிரமாகவே பள்ளிக்கு சென்று, வெகு தாமதமாக பள்ளியிலிருந்து திருடன் போல பதுங்கி வீடு சென்றேன். பள்ளியில் வெகு சில நண்பர்களைத் தவிர வேறு யாரிடமும் இது பற்று பேசவே இல்லை. ஆனால் மனதுக்குள் குமைந்தேன். மற்றொருபுரம் தாமஸ் குறித்த செய்திகளை யாராவது கொண்டு வந்தவண்ணம் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ரிஸ்க் எடுப்பது கஷ்டமாக இருந்தது. அதனால் அடுத்த நாள் காலை அறிவித்தேன், “இன்னைக்கு நான் லீவு எடுக்கணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஏண்டா?”, என்ற அம்மா என் தூக்கமில்லாமல் சிவந்த கண்களைப் பார்த்து, “என்னடா சொகமில்லையா? சரி போய் தூங்கு” என்றார். ஆனாலும் என் அண்ணன், அக்கா எல்லாரும் ஏதோ சரியில்லை என்ற தொனியிலேயே என்னைப் பார்த்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று தற்காலிகமாக தாமஸிடமிருந்து தப்பினாலும் எவ்வளவு நாள்தான் இப்படி போக்க முடியும் என்ற கவலையில் உண்மையிலேயே காய்ச்சல் வந்தது. அன்று மாலை பிரபாகர் வீட்டில் ஹோம்வர்க் என்ன என்று கேட்கப் போய் அப்படியே விளையாடிக் கொண்டிருந்தேன். பிரபாகர் வீட்டுக்கு வெளியே சத்தம் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஹரி இருக்கானா?” என் அண்ணனின் குரல்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன?”, என்று எட்டிப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“வா!” என்றான் மொட்டையாக&lt;br /&gt;&lt;br /&gt;“எங்க.. வீட்டுக்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. தாமஸ் உன்ன கூட்டிட்டு வரச் சொன்னாரு.. இங்க சாவடியில இருக்காரு”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல,, நான் வரல..” அழுவது போல சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லாம் எனக்கு தெரியும்.. எத்தன நாள்தான் இப்படி ஒளிஞ்சி திரியுவ..? வா, நானும் கூட வரேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தைரியம் வந்தது. ஆனாலும் எனக்கு தெரிந்த எல்லாக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டேன். மெது மெதுவாக நடந்தேன். தாமஸின் ஸ்மாஷ் ஞாபகம் வந்து தொலைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தூரத்திலிருந்தே தாமஸ் அவரின் சிஷ்யக்கைகள் கூட சாவடியில் இருப்பது தெரிந்தது. வழக்கம்போல் ஒரு சாரம் (லுங்கி) கட்டி, முழுக்கை சட்டை போட்டிருந்தார். முழுக்கையை மடக்கப்பட்டு அரைக்கையாக இருந்தது. சட்டையின் முதல் இரு பட்டன்கள் இருப்பதே வேஸ்ட் என நெஞ்சின் உரம் காட்டிக் கொண்டிருந்தார். ஏதோ பேசிக் கொண்டிருந்தவர்கள் எங்களைப் பார்த்ததும் அமைதியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;“வாடா, பொடிப்பயலே”, என்றார் குரலை கடுமையாக வைத்துக் கொண்டு. நான் கொஞ்சம் தூரத்திலேயே நின்று கொண்டேன். “பக்கத்தில வா” என்றார். நடுநடுங்கி பக்கத்தில் சென்றேன். என் அண்ணன் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கப்பாகிட்ட என்னடா சொன்ன?”, என்றதும் அதுவரை என்ன நடக்கிறதென்று புரியாமல் இருந்த சிஷ்யக்கைகள் சட்டென்று நிமிர்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;“தெரியாம சொல்லிட்டேண்ணே”, என்றேன் முனகலாக. என் காதைப் பிடித்துக் கொண்டார் தாமஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;“தம் அடிக்கிறேன், பொன்ணுங்கள கிண்டல் பண்றேன்னு எங்கப்பாகிட்ட வத்தி வக்கிறாண்டா இந்த பொடிப்பய..” என்றார். சிஷ்யக்கைகள் சுவாரசியமாகின. பொழுது போக ஒரு சின்னப்பயல் கிடைத்தால் போதுமே. நான் சொல்லும் எதுவும் இங்கு எடுபடாது என பேசாமல் இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“அதுமட்டுமில்ல.. எனக்கே ரெண்டு நாளா டிமிக்கி குடுக்கறாண்டா.. எவ்ளோ திமிரு இவனுக்கு... என்னடா பேசாம இருக்க?”, என இடது கையை ஓங்கினார். நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன். ஒரு நொடி, இரண்டு நொடி.. ம்கூம் எதுவும் நடக்கவில்லை. கண்ணைத் திறந்ததும் எல்லாரும் “கொல்” என்று ஒரு சேர சிரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;“பொடிப்பயலா இருக்கன்னு பாக்கிறேன். இனிமே இதுமாதிரி எதுவும் வரக்கூடாது. சரியா”, நான் மௌனமாக இருந்தேன். பயத்தில் பேச்சே வரவில்லை, “சொல்லுடா..” என்று கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“சரிண்ணே” என்றேன். கண்களிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் எட்டிப் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓடிப்போ” என்றபடி காதை விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதானா?.. இந்த அஞ்சு நிமிஷம்தானா? இதற்காகத்தானா மூன்று நாட்கள் குமைந்தேன்? ஓடி ஒளிந்தேன்?&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கப்புறம் எப்போது தாமஸைப் பார்த்தாலும், “வணக்கண்ணே” என்று சலாம் வைத்தேன். காலப்போக்கில் தாமஸ் நல்ல நண்பராகிப் போனார். ஆனால், ஜேசுராமுக்கும் எனக்கும் பனிப்போர் தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது புரியாத ஒரு விஷயம் இப்போது நன்றாகப் புரிகிறது. தாமஸ் சிகரெட் பிடிப்பதும், பெண்களை கிண்டல் செய்வது ஊர் நடுவே இருக்கும் ஒரு கடையில் அமர்ந்து கொண்டு. அது ஊருக்கே தெரியும். ஜேசுராமுக்கு தெரியாமல் இருக்குமா? அப்படியிருந்தும் என்னை பகடைக்காயாய் வைத்து ஜேசுராம் அவர் மகனை திருத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ முயன்றிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;“என்னடா குட்டி கனேஷ் கடையில் நின்னுக்கிட்டு தம் அடிக்கிறியாம்.. போற வார பொண்ணுங்கள கிண்டல் பண்ணுறியாம்.. ஆறாவது படிக்கிற ஒரு பொடிப்பய என்கிட்ட கம்ப்ளைண்ட் பண்றான்..”, என்று ஒரு அப்பா தன் இளந்தாரி மகனிடம் சொன்னால் என்ன நடக்கும்?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-2217783174777235455?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/2217783174777235455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=2217783174777235455' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2217783174777235455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2217783174777235455'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/08/blog-post_04.html' title='சிலோனா நீ? - முடிவு.'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-5807178368257072555</id><published>2009-08-03T14:40:00.004+05:30</published><updated>2009-08-03T18:18:41.157+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கதை'/><title type='text'>சிலோனா நீ?</title><content type='html'>&lt;div align="left"&gt;குட்டி கனேஷ் கடைக்கு போகும்போதே அவரை கவனித்தேன். உயரமாக, சிவப்பாக (வெள்ளையாக?) அடர்ந்த மீசை வைத்து அந்த கால சினிமா ஹீரோ போல இருந்தார். (இந்த காலத்தில் அப்படி ஆளுங்களெல்லாம் தனுஷ்கிட்டயோ, ரித்தீஷ்கிட்டயோ அடி வாங்கும் வில்லன் வேஷம்தான் கிடைக்கும்). சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் வரும் எல்லா கேரக்டர்களும் வைத்திருக்கும் "விக்" போல முன் தலைமுடி சுருண்டு நெற்றியில் விழுந்தது. ஆஜானுபாகு என்று சொல்லலாம் அவரை.&lt;br /&gt;&lt;br /&gt;"கா லிட்டர் தேங்கா என்னை, ரெண்டு தேசிக்காய்", என்றவாறு பாட்டிலை நீட்டினேன். குட்டி கனெஷ் புரிந்து கொண்டு தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சிலோனா நீயு?", கேள்வி வந்த திசையில் திரும்பினேன். கையில் சிகரட் புகைந்து கொண்டிருந்தது. அவர்தான், அந்த ஆஜானுபாகுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ" என்றபடி திரும்பிக் கொண்டேன். ஒரு நொடிக்கு மேல் அவரை பார்க்க பயமாய் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னா ஓ.. ஆமான்னு சொல்லுடா", பேசும்போது வாயில் புகை வழிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அந்த "சொல்லுடா" வில் கணிவு தெரிந்ததால் கொஞ்சம் பயம் விலகியது. ஒரு சிரிப்புடன் நான் நிறுத்த முற்பட்டேன். ஆனால், அவர் விடவில்லை, "எந்த கிளாஸ் படிக்கிற?",&lt;br /&gt;&lt;br /&gt;"ஆறாவது"&lt;br /&gt;&lt;br /&gt;"ஹைஸ்கூலா.. ம்ம்.. எங்க அப்பாவ பாத்திருக்கியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு?", எனக்கு அறிந்து கொள்ளும் சுவாரசியம் இல்லை. ஆனாலும் அவர் தொடர்ந்தார், "பீட்டி வாத்தியார்.. ஜேசுராம்.. ரொம்ப கண்டிப்பா இருப்பாரு", என்றார் ஒரு குறும்பு சிரிப்புடன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரிண்ணே நா வரேன்", எண்ணெய் பாட்டிலையும், பழங்களையும் எடுத்துக் கொண்டு நடையைக் கட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் தூரம் போனதும் தூரத்தில் இருந்து சத்தம் வந்தது, "ஏய், உம்பேரு என்னா?"&lt;br /&gt;&lt;br /&gt;நின்றி திரும்பி சொன்னேன், "ஹரி", என் பேரை யாராவது கேட்டால்தான், அவர் பேரை கேட்கும் ஞாபகம் வரும் எனக்கு, "உங்கட பேர்?"&lt;br /&gt;&lt;br /&gt;"தாமஸ்"&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;-----------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஹைஸ்கூல் சேர்ந்து சில நாட்களே ஆகியிருந்தன. புத்தனாம்பட்டியில் இருப்பதே இரண்டு பள்ளிக்கூடங்கள்தான். ஒன்று எலிமென்டரி பள்ளி, ஒண்ணாவதிலிருந்து அஞ்சாவது வரை வகுப்புகள் உண்டு. இன்னொன்றில் ஆறாவதில் இருந்து +2 வரை உண்டு. சாதாரணமாக அதை மேல்நிலைப் பள்ளி (ஹையர் செக்கண்டரி) என்றுதான் சொல்லணும்,, ஆனாலும் அது ஹைஸ்கூல்தான் அந்த கிராமத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அன்றுதான் எங்களுக்கு முதல் விளையாட்டு வகுப்பு. எல்லா மாணவர்களும் வகுப்பறையிலிருந்து வரிசையாக மைதானத்தின் மூலையில் இருந்த "இச்சி" மரத்தடிக்கு வருமாறு பணிக்கப்பட்டனர். போனோம், மண்ணில் உட்கார்ந்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"பாய்ஸ்.. எல்லாம் நேரா நிமுந்து உக்காரணும்..இல்லண்ணா எனக்கு புடிக்காது", பின்னாலிருந்து கரகரப்பான, கண்டிப்பான ஒரு குரலுடன் என்ட்ரி ஆனார் பீட்டி வாத்தியார். வெள்ளை ஷர்ட்டும், கருப்பு பேண்ட்டும் அணிந்திருந்தார். வழக்கமாக அந்த ஸ்கூலில் பெரும்பாலான ஆசிரியர்கள் வேட்டி அணியும் வழக்கம் இருந்தது. குழாய் அணியும் ஒரு சிலரும் சட்டையை "டக் இன்" செய்வதில்லை. ஆனால், இந்த வாத்தியாரின் சட்டை அழகாக பேன்ட்டுக்குள் சொருகப்பட்டிருந்தது. சொருகப்பட்ட இடத்தில் தொந்தி வழிந்து தொங்கியது. பாதி நரைத்த முடி, மீசையும் அது போலவே. பார்க்க ஒரு போலீஸ் அடிகாரி போல இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அடுத்த பீட்டி பீரியட்ல எல்லாரும் விளையாடலாம். நல்ல புள்ளையா நடந்துகிட்டா பந்தெல்லாம் தருவேன்.. இப்ப ஒவ்வொருத்தனா பேரையும், எந்த ஊரிலருந்து வர்ரேணும் சொல்லு.."&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்பித்தது படலம்&lt;br /&gt;&lt;br /&gt;"எம்பேரு கலையரசன் சார், நான் ஓமாந்தூர்லருந்து வரேன் சார்", அவன் சார் போட்டது ஜேசுராம் வாத்தியாருக்கு பிடித்திருக்கும் போலும். கொஞ்சமாக புன்னகைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"குகனேந்திரன்.. சாத்தனூர்"&lt;br /&gt;&lt;br /&gt;"அன்பழகன்.. நேரு ஹாஸ்டல்"&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ரகாஷ்.. உள்ளூர்தான் சார்"&lt;br /&gt;&lt;br /&gt;என்று தொடர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தொடங்கியது லெக்சர்.. "A sound mind in a sound body" இதுக்கு மீனிங் தெரியுமா?".. எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். எனக்கு கொஞ்சமா புரிந்த மாதிரி இருந்தது. ஆனாலும் தெரியும்னு சொல்ல பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;"உடம்பை நல்லா வச்சுக்கணும்னா, நல்லா விளையாடணும்.. உடம்பு நல்லா இருந்தாதான் மனசு நல்லா இருக்கும். மனசு நல்லா இருந்தாதான் நல்லா படிக்க முடியும்..", ஒரு நிமிடம் எல்லாரையும் பெருமிதமான பார்வை பார்த்து விட்டு தொடர்ந்தார், "இப்ப புரிஞ்சுதா.. பீட்டி பீரியட் எவ்ளோ முக்கியம்ணு?"&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் மண்டையை ஆட்டினோம்&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நல்லா விளையாட என்னா செய்யணும்..ஏய் நீ எந்திரி", கடைசி வரிசையில் இருந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்த சரவணனை பார்த்துக் கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து பேசாமல் நின்றான். மனதில் ஜேசுராமை திட்டுவது போல் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ம்.. தெரியாதா.. சரி உக்காரு.. நல்லா திங்கணும்.. நல்லா தின்னாத்தான் நல்லா.." என்றவாறு எங்களை பார்த்து தலை மேல் நோக்கி அசைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லா வெளையாடலாம்", கோரஸாக சொன்னோம்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ எழுந்திரு..", ரெட்டை ஜடை போட்டிருந்த ராஜ்குமார் எழுந்து நின்றான், “ஒனக்கு புடிச்ச வெளயாட்டு எதுடா?”&lt;br /&gt;&lt;br /&gt;“குட்பால் சார்”, அவன் சொன்ன மறுநொடி நான் சிரித்து விட்டேன். சட்டென்று ஜேசுராம் என் பக்கம் திரும்பினார், “என்னடா சிரிப்பு?”&lt;br /&gt;&lt;br /&gt;“வந்து ஃபுட்பால்..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. ஒனக்கு எல்லாம் தெரியுமோ.. ஒனக்கு புடிச்ச வெளயாட்டு எதுடா?” ஜேசுராமுக்கு நான் சிரித்தது சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பது தெரிந்தது. அந்த கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவதை அறிமுகப்படுத்தியவர்களில் நானும் ஒருவன் என்பதால் உற்சாகமாக சொன்னேன், “கிரிக்கெட் சார்”.&lt;br /&gt;&lt;br /&gt;முகத்தை சுளித்தார் வாத்தியார்..”ஆமா, அதெல்லாம் ஒரு விளையாட்டு”, என்ற நக்கலுடன் தொடர்ந்தார், “நல்லா விளையாண்டா.. டிஸ்ட்ரிக்ட் லெவல், ஸ்டேட் லெவல்ன்னு போகலாம்.. என் பையன தெரியுமா? சும்மா ஆறடி இருப்பான், ஸ்டேட் லெவல் வாலிபால் போயிருக்கான்.. ஒரு ஸ்மாஷ் அடிச்சா, பந்த தொடறவன் கை காலியாய்டும்..”, நிறுத்தி எங்களையெல்லாம் ஒருமுறை பார்த்தார். யாருக்குமே ஸ்மாஷ் என்றால் என்னவென்று கூட தெரியாது. வாத்தியார் முகத்தில் பெருமிதம் தாண்டவமயாடியது. “யாராவது எம்பையன பாத்திருக்கீங்களாடா?” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிச்சையாய் என் கை மேலே போனது, “நான் பாத்துருக்கேன் சார்”&lt;br /&gt;&lt;br /&gt;“எங்கடா?”, முகத்தில் பெருமிதம் இன்னும் கூடியது. தன் வகுப்பு மாணவர்களுக்கு தெரியும் அளவு தன் மகன் பிரபலாமக இருப்பான் என்று அவர் நினைத்திருக்கவில்லை போலும், “எங்க பாத்திருக்க?”&lt;br /&gt;&lt;br /&gt;“குட்டி கனேஷ் கடையில் சார்.. அங்க அவரு சிகரெட் குடிச்..”, சட்டென்று சுதாரித்துக் கொண்டேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன். தலையை குனிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரிடமிருந்தும் சத்தமே இல்லை. தூரத்தில் ஆசிரியர் இல்லாத வகுப்புகளிலிருந்து வரும் இரைச்சல் சத்தம் தெளிவாக கேட்டது. தலை நிமிர்ந்தபோது மற்ற மாணவர்கள் எல்லாரும் என்னையே பார்ப்பது தெரிந்தது. ஜேசுராமின் முகம் சுருங்கியிருந்தது. ஒருவிதமான இறுக்கமான் சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டோமே எனத் தோன்றியது. நல்லவேளை அமைதியை கலைக்கும் விதமாக “டிங்.. டிங்.. டிங்” என மணி ஒலித்தது. ஒருவழியாக முதல் பீட்டி பீரியட் முடிந்தது. எல்லாரும் எழுந்து கலைய முற்படும்போது வாத்தியாரின் குரல் ஒலித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏய், நீ மட்டும் நில்லு... மத்த எல்லாரும் கிளாசுக்கு போலாம்.”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;-தொடரும் (ஆனால் அடுத்த பாகத்தில் முடியும்)&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-5807178368257072555?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/5807178368257072555/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=5807178368257072555' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5807178368257072555'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5807178368257072555'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/08/blog-post.html' title='சிலோனா நீ?'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-8590168845108867196</id><published>2009-07-16T10:21:00.001+05:30</published><updated>2009-07-16T10:21:00.731+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஓடும் அன்னை, துரத்தும் தந்தை, அய்யோ பாவம் குழந்தை</title><content type='html'>&lt;div&gt;சினிமா கதை தோற்கும் அளவுக்கு இருக்கு இந்த நிஜக்கதை. தன் குழந்தையை அப்பா தீவிரமா தேடறாரு. ஆனா, அம்மா அந்த குழந்தையோட ஒரு "&lt;strong&gt;Fugitive&lt;/strong&gt;" ஸ்டைலில ஓடறாங்க. இடம் மாத்தி இடம், நகரம் மாத்தி நகரம். சென்னை, டில்லி, உ.பி, கர்நாடகான்னு எல்லா போலீசும் தேடியும் கிடைக்கலையாம். அடேங்கப்பா.. என்னா ப்ளானிங். ப்ளானிங்கா இல்ல போலீசோட தெறமை இவ்ளோதானா?&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கும் அந்தம்மா எங்க எப்போ இருந்தாங்க.. எப்பல்லாம் வங்கியில பணம் எடுத்தாங்க, எந்த ஸ்கூலில மகனை (கொஞ்ச நாள்) படிக்க வைச்சாங்க அப்படீங்கற விவரமெல்லாம் கிடைச்சிருக்கு. ஆனா பிடிக்க முடியலை. அப்பாவோ, பையனுக்காக பாட்டெல்லாம் பாடி அதை வெப் தளத்தில வேற போட்டு வச்சிருக்காரு.. டாக்குமென்டரி எல்லாம் கூட.. என்னதான் நடக்குது?&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயஸ்ரீ, ரவி சந்ரன் ரெண்டு பேர்க்கும் அமெரிக்காவில பிறந்த குழந்தைதான் &lt;strong&gt;ஆதித்யா&lt;/strong&gt;. ஆனா, அவன் பிறந்த கொஞ்ச நாளிலயே திருமணத்துக்குள்ள பிளவு. அமெரிக்கா கோர்ட்டுக்கு போறாங்க. அங்க ஒரு டீடெய்லு &lt;strong&gt;&lt;a href="http://www.rescueaditya.org/files/Custody_Ruling_April_2005.pdf" target="_blank"&gt;கஸ்டடி ஆர்டர்&lt;/a&gt;&lt;/strong&gt; போடறாங்க. என்னா டீடெய்லு.. அப்பப்பா.. பையன் எப்பெப்ப யார் கூட இருக்கணும், எப்போ அவனை வெக்கேஷன் கூட்டிட்டு போகலம், ரெண்டு பேரும் ஒரே நாட்களில வெக்கேஷன் கூட்டிட்டு போக ஆசைப்பட்டா, Odd (ஒற்றை எண்) ஆண்டில அம்மாவும், Even (இரட்டை எண்) ஆண்டில அப்பாவும் தேர்வு செய்ற தினங்கள்தான் செல்லுபடியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;லேபர் டே அப்பாகூட, ஹேலோவின் அம்மா கூட, வெட்டெரன்ஸ் டே அப்பாகூட, பொங்கல் அம்மாகூட இப்படீனு பல பக்கங்கள் போகுது. ச்சே.. பேசாம அந்த குழந்தைக்காவது கூடி வாழலாம். என்ன ஒரு டார்ச்சர்..&lt;br /&gt;&lt;br /&gt;அதுல அம்மா பையனை வருஷத்தில மூணு வாரம் இந்தியா கூட்டிப்போகலாம்னு ஒரு ஆர்டர் சொல்லுது. அங்கதான் ஆரம்பிக்குது ஆப்பு அந்த குழந்தைக்கு. &lt;strong&gt;2005 ல இந்தியா கூட்டி வந்த அம்மா, திரும்ப அமெரிக்கா போகவே இல்ல&lt;/strong&gt;. அங்க அப்பா பையனுக்காக வெய்ட்டிங். கொஞ்ச நாள் பாத்துட்டு பையன் திரும்பி வரலைன்னதும், அமெரிக்காவில ஒரு கம்ப்ளைன்ட் செய்றாரு. அப்பவும் ஒண்ணும் வேலைக்காகலை, உடனே சென்னையில கம்ப்ளைன்ட். அதுக்குள்ள அம்மா பையனோட வேற ஸ்டேட்டுக்கு எஸ்கேப். இப்ப்டியே போகுது கதை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அதுக்கெல்லாம் ஹைலட் என்னன்னா.. &lt;strong&gt;ஜெய்ஸ்ரீ ஒரு மனநோயாளி&lt;/strong&gt; அப்படீன்னு குற்றம் சாட்டறாரு.. அதுக்கு அமெரிக்காவில குடுத்த ஒரு ரிபோர்ட்ட ஆதாரமா காட்டறாரு. ஆனா, அந்த ரிப்பொர்ட்ல என்ன சொல்றாங்கன்னா.. இவங்களுக்கு கொஞ்சமா பிரச்சினை இருக்கு. அதுக்கு கொஞ்சம் ட்ரீட்மென்ட் தேவைன்னுதான். ரவி சந்ரன் என்னடான்னா அந்த அம்மாவை mental, insane, legal terrorist அப்படீன்னு ஒரே பழிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color: #990000;"&gt;அப்பாவின் புலம்பல், குழந்தை ஒண்ணரை வருஷமா ஸ்கூலுக்கு போகலை, அவனை அலைக்கழிச்சு சோர்வடைய செய்றாங்க, அவனுக்கு அப்பாவை பத்தி ரொம்ப நெகட்டிவா சொல்லி குடுக்கறாங்க, அவன் அமெரிக்காவில ரொம்ப சொகுசா வாழ்ந்தவன், இப்போ ரொம்ப கஷ்டப்படறான்னு.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ பையனை தீவிரமா தேடுறாங்க. எவ்வளவு தீவிரமான்னா.. &lt;strong&gt;&lt;span style="color: #990000;"&gt;&lt;a href="http://www.rescueaditya.org/" target="_blank"&gt;RESCUE ADITYA&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; அப்படீன்னு வெப்சைட் வச்சு, அதை யாஹூவில விளம்பரம் குடுத்து.. நான் யாஹூ மெயில் செப் பண்ணும்போது இந்த விளம்பரத்தை பாத்துட்டு ஏதோ சுனாமியில காணாம போன பையன்னு நெனச்சேன். ஆனா, இவ்ளோ சீரியஸா இருக்கும்னு எதிர்பார்க்கல.&lt;br /&gt;&lt;br /&gt;இப்பா அந்த அம்மாவை அவங்க சொந்த குடும்பமே கை கழுவிடுச்சு. ஆமாம் ஜெய்ஸ்ரீயோட அப்பா, "எனக்கும் அந்த பொண்ணுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" அப்டீன்னு போலீஸ்லயும் கோர்ட்லயும் சொல்லிட்டாரு.&lt;br /&gt;&lt;br /&gt;இது எல்லாம் ஒரு பக்க ஸ்டோரிதான். மற்ற பக்கத்தை, ஊர் விட்டு ஊர் மாறும் அம்மாதான் வந்து சொல்லணும். அவங்க தரப்பு நியாயங்களை (அப்படி ஏதாவது இருந்தா). உண்மையில கல்யாணம் செஞ்சு அவங்க வாழ்ந்த வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு யாருக்கும் தெரியாது. அந்த பொன்ணு இப்படி ஆனதுக்கு காரணம் என்னன்னும் வெளியிலருந்து யாராலயும் சொல்ல முடியாது. எல்லாத்துக்கும் முழுமுதல் காரணம் யாருன்னும் தெரியாது. கொஞ்சம் ஓவர் பெர்சனலா போய்ட்டேனா.. ஒக்கே இப்போ ஜெய்ஸ்ரீ கையிலதான் எல்லாம் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இதையெல்லாம் ஏன் இவ்ளோ எழுதறேன்னு நெனக்கிறீங்களா? எல்லாம் அந்த ஒரு பாவமும் அறியாத பச்ச மண்ண நெனச்சுதான். என்னா பாடுபடும் அந்த பிஞ்சு.. ஊர் ஊரா அலைஞ்சு.. ஸ்கூல் போக முடியாம.. அம்மாவைத் தவிர வேர யாரையும் பாக்காம.. &lt;strong&gt;அய்யோ பாவம் குழந்தை&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-8590168845108867196?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/8590168845108867196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=8590168845108867196' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8590168845108867196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8590168845108867196'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/07/blog-post_16.html' title='ஓடும் அன்னை, துரத்தும் தந்தை, அய்யோ பாவம் குழந்தை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-3679615394073559433</id><published>2009-07-10T21:35:00.000+05:30</published><updated>2009-07-10T21:30:44.125+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>அறிவுகெட்......</title><content type='html'>&lt;em&gt;'தட்'&lt;br /&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;'தட்'&lt;/em&gt; என்று வந்து விழுந்தது அந்த கல் கதவு மேல். ரத்த ஓட்டம் முழுவதும் தலைக்கேறி கோபம் வந்தது. வழக்கம் போல எழுந்து சென்று கதவைத் திறந்து "&lt;strong&gt;அறிவுகெட்..&lt;/strong&gt;" இல்லை, அடுத்த கல்லுக்காக காத்திருக்கலாம் என மனது எண்ணியது. சிறிது நேர அமைதி... அதற்குப்பின் மீண்டும் ஒரு கல் &lt;em&gt;'தட்'&lt;/em&gt; என மோதி கதவை உடைத்துக்கொண்டு என் கண்களை நோக்கி... சட்டென்று தூக்கம் கலைந்தது. அரைத் தூக்கத்தில் என்ன நடந்தது என்று ஒரே புதிராக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;சோம்பலும் கையாலாகாத்தனமும் கோபத்துடன் கூட்டு சேர தூக்கம் முற்றிலுமாகக் கலைந்தது. அர்த்த ராத்திரியில் தூக்கம் கலைவதில் உள்ள வெறுப்பு வேறெதிலும் இல்லை. திடீரென நாய்களின் ஓலம் எழுந்து மறைந்து பின், மரண அமைதியாக இருந்தது. இருட்டு பயமுறுத்தியது. என்ன ஒரு கனவு, அப்படியே நிஜம் போல. உண்மையாக மனத்தின் ஓரத்தில் படிந்த பயங்கள், இயலாமைகள்தான் கனவாக உருவெடுக்கும் என எப்போதோ படித்தது ஞாபகம் வந்தது. மீண்டும் &lt;em&gt;'தட்'&lt;/em&gt; என்ற அந்த ஓசையை மனது எதிர்பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இரவின் வெட்கையில் நாவறண்டு தண்ணீருக்காக ஏங்க, எழுந்து மண்பானையை நோக்கி நடந்தபோது அந்த ஓசை கேட்டது. கண்களை கசக்கி விட்டுக் கொண்டேன். ஓசையில் வேறுபாடு இருப்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது. மீண்டும் கதவை யாரோ தட்டும் ஓசை. கதவைத் திறக்க, வேர்த்து, விறுவிறுத்து நின்றது இருட்டில் ஒரு உருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஐயா வாசல் லைட்டை கொஞ்சம் போடுங்கய்யா, பாழாப்போன நாய்த்தொல்லை தாங்க முடியல", குரல் முனகலாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆச்சுப்பா? இந்த நேரத்தில?" கேள்விகளை அடுக்கியவாறே வாசல் விளக்கை எரிய விட, பகீரென்றது அவனது கெண்டைக்காலை மடித்துக் கட்டியிருந்த லுங்கியின் கீழ் பார்த்த கணம்.&lt;br /&gt;&lt;br /&gt;"காட்டில தண்ணி காட்டிட்டு... மோட்டாரை நிறுத்திட்டு இப்பதான்யா வாரேன், வர்ர வழியில அந்த கறுப்பு கிடா நாய் காலில பாய்ஞ்சு...", மேலே பேச முடியாமல் திணறியவனை ஆசுவாசப்படுத்தியபோதுதான் கவனித்தேன், அந்த பக்கமாக வலம் வந்து கொண்டிருந்த நாலைந்து நாய்களை.&lt;br /&gt;&lt;br /&gt;அவசரமாக சைக்கிளை வெளியே எடுத்து, கதவை பூட்டினேன். சைக்கிள் பின்புறம் அவனை அமர்த்தி மருத்துவர் வீடு நோக்கி மிதித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;வீடு திரும்பும்போது சக்கரத்தில் காற்று குறைவாக இருந்ததால், தள்ளிக் கொண்டே நடந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும்போது மனம் முழுவதும் அந்த இளைஞர்களை வசை பாடிக்கொண்டே வந்தேன். தினமும் நடு இரவு வரை அரட்டை அரங்கம் நடத்தி விட்டு சந்து வழியே செல்லும் பயல்களின் வேலைதான் இது. என்னதான் உடம்பு வளர்ந்தாலும் அறிவு வளராதவர்கள். அது பாட்டுக்கு சாதுவாக செல்லும் நாயை கல்லால் அடித்து வம்புக்கு இழுப்பானேன். அப்படி என்னதான் நடு இரவு வரை பேச்சோ. நாய்கள் அவற்றின் கோபத்தை ஒன்றுமறியாதவர்களை பதம் பார்த்து தீர்த்துக் கொள்கின்றன. கையில் கல் இல்லாதவன் ஒன்றும் அறியாதவந்தானே. அப்படி அந்த நாய்களை பழக்கி விட்டார்களே....&lt;br /&gt;&lt;br /&gt;அதை விட, நாயடிக்கும் சாக்கில் வீட்டு கதவின் மீது கல்லெறிவதுதான் இவர்களது பொழுதுபோக்கு. ஒரு நாள், இரு நாள் என்றால் பரவாயில்லை. பல நாட்கள், பல கற்கள் என் கதவு மீது. தூக்கம் கலைந்து எழுந்து, கதவைத் திறந்து "&lt;strong&gt;அறிவுகெட்...&lt;/strong&gt;" என கத்தும் முன்னரே தபதப என தலைகால் தெறிக்க ஓட்டம். அப்படி என்ன இதில் வேடிக்கையோ?&lt;br /&gt;&lt;br /&gt;இருட்டின் நிசப்தத்தில் "&lt;strong&gt;அறிவுகெட்...&lt;/strong&gt;" என உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. சட்டென நின்றேன். பின்னாலெ சிறு சத்தம் கேட்டது. என் பின்னே ஒரு நாய் பதுங்குவது தெரிந்தது. மெதுவாக திரும்பி பார்த்தேன். ஒன்றல்ல மூன்று நாய்கள். தெருவோர விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் கண்கள் மின்னின. குலை நடுக்கம் எடுத்தது. ஓட்டம் பிடிக்கலாமா? இல்லை இல்லை. இரண்டடி பின்வாங்கி சராரென்று குனிந்து ஒரே வாறலில் கையில் இரண்டு கற்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கையை ஓங்க நாய்கள் எடுத்தன ஓட்டம். ஓங்கின கையை இறக்காமல் ஒரு நாயை நோக்கி கல்லை எறிந்தேன். சில நொடிகள் காற்றில் பயணித்த கல் தரையில் பட்டு எம்பி நேரே சென்று.. &lt;em&gt;'தட்'&lt;/em&gt; . ஆம், என் வீட்டு கதவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நல்ல வேளை நான் உள்ளே இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் கதவைத் திறந்து என்னை நானே, "&lt;strong&gt;அறிவுகெட்....&lt;/strong&gt;".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-3679615394073559433?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/3679615394073559433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=3679615394073559433' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/3679615394073559433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/3679615394073559433'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2007/09/blog-post.html' title='அறிவுகெட்......'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-5720195804561016234</id><published>2009-07-02T13:55:00.000+05:30</published><updated>2009-07-28T16:47:03.751+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழந்தைகள்'/><title type='text'>தப்பு பண்ணிட்டேம்பா.. (குழந்தைகளுக்கு மட்டுமில்ல பெர்யவங்களுக்குமான குட்டிக்கதை)</title><content type='html'>&lt;div class="separator" style="CLEAR: both; TEXT-ALIGN: center"&gt;&lt;a style="MARGIN-LEFT: 1em; MARGIN-RIGHT: 1em" href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SkTr-95Hw9I/AAAAAAAAFQ0/WumleHg4f6w/s1600-h/sample2.JPG" imageanchor="1"&gt;&lt;img src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SkTr-95Hw9I/AAAAAAAAFQ0/WumleHg4f6w/s320/sample2.JPG" border="0" tj="true" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வழக்கம்போல மதிய உணவுக்கு வீடு வந்து சேர்ந்தேன். எப்போதும் தூரத்திலேயே கேட்கும் அமிதாவின் சத்தம் அன்று கேட்கவில்லை. அமிதா என் ஊகேஜி படிக்கும் நண்டு. பள்ளி விட்டு வந்ததும், மேல் வீட்டு வாலுகளுடன் விளையாட்டில் வீடு அமர்க்களப்படும். ஆனால், இன்று அமைதியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக கதவைத் திறந்து பார்த்தேன். அதிசயமாக தொல்லைக்காட்சி ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஒரு ஓரமாக சோபாவில் அமைதியாக அமிதா அம்ர்ந்திருந்த விதம் கொஞ்சம் கவலை தந்தது&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா செல்லக்குட்டி டல்லா இருக்கு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ப்ச்" என்றொரு ஒலி மட்டுமே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கிட்ட நெருங்கி, "ஏய் என்னாச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒண்ணும் இல்ல", அப்பாடி பேச்சாவது வந்ததே..&lt;br /&gt;&lt;br /&gt;"என்னடா.. வர்ஷனா, முதுளா யாரும் விளையாட வரலயா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வந்தாங்க.. நாந்தான் போச் சொல்லிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா?"&lt;br /&gt;&lt;br /&gt;வெறுமனே என்னைத் திரும்பி பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஸ்கூல்ல மிஸ் திட்டிட்டாங்களோ?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல மிஸ்லாம் ஒண்ணும் பண்ணல"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரு மேலடா கோபம்.. அம்மா எதுனாலும் சொன்னாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று சமையலறையிலிருந்து சத்தம் வந்தது, "அதானே, இன்னும் எங்கடா என்னை இழுக்கலன்னு பாத்தேன்.."&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, நீயாவது சொல்லு.. பாப்பாக்கு என்னாச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கு தெரியல.. நான் கிச்சன்ல பிஸி, ஜூஸ் குடுத்தேன் வேண்டாம்னு சொல்லிட்டா.. பாருங்க மேசையில அப்படியே இருக்கு"&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று என் கவலை கூடியது. என்னடா இது ஒரு நர்சரி குழந்தைக்கு வாழ்க்கையில் இவ்வளவு சோகமா.. சரி தாஜா பண்ணுவதே ஒரே வழி என்று தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னம்மா.. அப்பா மேலெ கோவமா? நான் ஏதானும் வாங்கித் தரணுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்ப என்னதாண்டா கோவம்"&lt;br /&gt;&lt;br /&gt;"என் மேலயே எனக்கு கோவம்"&lt;br /&gt;&lt;br /&gt;"உன் மேலயேவா?", அதிர்ச்சியா இருந்தது. தன் மேலேயே கோபப்படும் வயசா இது?, "ஏன்? என்ன கோவம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்தானே சொன்னீங்க.. யார்க்காவது நம்ளால கஷ்டம்னா, அது தப்புண்ணு"&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றும் புரியவில்லை எனக்கு, "என்னம்ம சொல்ற? உன்னால யாருக்காவது கஷ்டமா? வர்ஷனாவுக்கா? முதுளாவுக்கா?.."&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லப்பா.. நான் ஒரு தப்பு பண்ணிட்டேன், அதனாலதான் கஷ்டம் வந்திச்சு"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன தப்பு பண்ணின? யாருக்கு கஷ்டம்?"&lt;br /&gt;&lt;br /&gt;"அது.. என்னால பென்னியோட பொம்மையெல்லாம் தொலைஞ்சி போயிடுச்சி"&lt;br /&gt;&lt;br /&gt;"பென்னியா? ஸ்கூல்ல உன் ஃப்ரண்டா?.. பரவாயில்ல நாம அவனுக்கு வேற பொம்மை வாங்கி கொடுக்கலாம்.. சரி.. உன்னால எப்படி தொலைஞ்சிச்சு?"&lt;br /&gt;&lt;br /&gt;"டோரா சொல்ல சொன்னத நான் சொல்லலியே.."&lt;br /&gt;&lt;br /&gt;"டோராவா? என்ன சொல்ல சொன்னிச்சு..?", புரிந்த மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;"குள்ளநரி திர்டக் கூடாதுன்னு, மூணு வாட்டி சொல்ல சொன்னிச்சு.. நாந்தான் சொல்லலியே"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் சொல்லலை?"&lt;br /&gt;&lt;br /&gt;"டோராவே சொல்லிடும்னு நெனச்சேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்புறம்"&lt;br /&gt;&lt;br /&gt;"குள்ளநரி பொம்மையெல்லாம் வீசிடுச்சி.. என்மேலெயே கோவம்னால நான் டீவிய ஆஃபிட்டேன்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------------------&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-5720195804561016234?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/5720195804561016234/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=5720195804561016234' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5720195804561016234'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5720195804561016234'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/07/blog-post.html' title='தப்பு பண்ணிட்டேம்பா.. (குழந்தைகளுக்கு மட்டுமில்ல பெர்யவங்களுக்குமான குட்டிக்கதை)'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SkTr-95Hw9I/AAAAAAAAFQ0/WumleHg4f6w/s72-c/sample2.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-9141360884248586109</id><published>2009-06-17T21:35:00.000+05:30</published><updated>2009-06-19T20:22:26.911+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><title type='text'>வள்ளியம்மையின் பழுப்பு கண்கள்</title><content type='html'>&lt;p&gt;“மக்கள் வெள்ளத்தில் நீந்தி” என்கிற அரதப்பழசான வசனம் ஞாபகத்துக்கு வந்தது. வைகையை விட்டு இறங்கியவர்கள், பல்லவன் மீது ஏறப்போவோரை நெறித்துத் தள்ளி, வீட்டுக்கு போகும் அவசரம் காட்டினார்கள். கூட்டத்தில் முண்டிக் கொண்டே பிளாட்பாரத்தில் ஏதாவது புத்தகக் கடை தென்படுதான்னு பார்த்துக்கொண்டே வந்தேன். பழரசம், பிஸ்கட், மினரல் தண்ணீர் எல்லாம் கடந்து D12 வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக தென்பட்ட கடையில் ஒரு “மாஸா” வாங்கியவாறு கேட்டேன், “புக் ஸ்டால் எதுவும் பக்கத்தில இல்லீங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;“நாலுலதாங்க கிடைக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;மணி 3.20.. இனிமேல் ஏறி இறங்கி புத்தகம் வாங்கி வரும்போது பல்லவன் மாம்பலம் தாண்டி விடுவான். பையை மேலே போட்டுவிட்டு, சன்னலோர என் இருக்கையில் உட்கார்ந்தேன். யாரும் அதுவரை அந்த கேபினுக்குள் வரவில்லை. தாம்பரத்தில் ஏறுவார்களோ...&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி கிளம்ப சில “இன்னும் சிறிது” நேரமே இருக்கும்போதுதான் அவசர அவசரமாய் ஏறினார்கள் அம்மாவும், பென்ணும். நாற்பதை நெருங்கும் நடுத்தர வயது அம்மா, மறுபக்கம் திரும்பியவாறே இருந்தாள். முகத்தை காட்ட வெட்கம் போலும். சுற்றிலும் பார்த்து விட்டு, என்னை பார்த்து சிரித்தாள் குட்டிப்பெண்.. நானும் சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்த கிளாஸ்மா படிக்கிற?”&lt;br /&gt;&lt;br /&gt;“செவந்த் முடிச்சு எய்ட்த் போறேன் அங்கிள்”&lt;br /&gt;&lt;br /&gt;என் இந்த கேள்வி காதில் விழுந்ததால் என் பக்கம் முகத்தை திருப்பினாள் அம்மா... அவளை பார்த்த ஒரு கணம், என்னுள் ஏதோ செய்தது.. மென்மையான இந்த அதீத அழகு எனக்குள் அதிர்வுகளை ஏற்படுத்தியது.. எங்கே.. எங்கே இவளை பார்த்திருக்கிறேன்.. அவள் கண்களை மீண்டும் பார்க்க வேண்டும் என என்னுள் ஏதோ தூண்டியது.. அப்படி ஒரு அந்நிய பெண்ணை பார்ப்பது முறையல்ல என்று மனம் கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறை அவள் கண்களை என் கண்கள் எதேச்சையாகவோ வேண்டுமென்றோ சந்தித்தபோதும், எனக்குள் அதிர்வுகள் தொடர்ந்தன.. இது முறையல்ல என புத்தி கண்டித்த வண்ணம் இருந்தது.. கண்களை மூடி உறக்கம் வரவழைக்க முயற்சி தோல்வி கண்டது.. மூடிய கண்ணுக்குள்ளும் அவள் கண்களே தெரிந்தன..&lt;br /&gt;&lt;br /&gt;எழுந்து சென்று பெட்டி கதவருகே நின்றேன். மடமடவென குளிர்நீரை குடித்தேன். தாம்பரத்தில் வண்டி நின்ற சில நொடிகளில் இறங்கி பயணியர் அட்டவணையைப் பார்த்தேன்.. 35..36..37......38..அபிநயா..13........39..வள்ளி.. என் கண்கள் நிலைகுத்தின..”வள்ளி” இவ்வளவு பரிச்சயமான பெயரா..&lt;br /&gt;&lt;br /&gt;“திருச்சிராப்பள்ளி வரை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ்.... இன்னும் சிறிது நேரத்தில்..”, தாவி ஏறினேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;“உன்னை.. கழுவில் ஏற்றியோ, சிரச்சேதம் செய்தோ, கொல்லச் சொல்லி மன்னர் மன்னன் உத்தரவு”&lt;br /&gt;&lt;br /&gt;“அய்யா.. என்ன இது. இதற்கு வேறு வழியே இல்லையா”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்..கூம். எதுவும் இல்லை.. இன்று இரவே உன் தலை கொய்யப்படும்”, என்று கூறிச் சென்றான் அந்த முரட்டு ஆசாமி.&lt;br /&gt;&lt;br /&gt;மௌனியாய் அமர்ந்திருக்கும்போது அந்த ரகசிய குரல் கேட்டது..”விஜயாங்கா..”. அதே முரடன்.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன”&lt;br /&gt;&lt;br /&gt;“சத்தம் போடாதே.. நீ உயிர் தப்ப ஒரே வழி உள்ளது”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்.. என்ன வழி”&lt;br /&gt;&lt;br /&gt;“கையூட்டு”&lt;br /&gt;&lt;br /&gt;“கையூட்டா!”&lt;br /&gt;&lt;br /&gt;“நூறு பொற்காசுகள்.. எனக்கு. என்னுடன் உள்ள மற்றொரு காவலனுக்கு நூறு.. பிறகு..”&lt;br /&gt;&lt;br /&gt;“வேண்டாம்.. அவ்வளவு பணம் என்னிடம் இல்லை”&lt;br /&gt;&lt;br /&gt;“பெரிய இடத்து தொடர்பு மட்டும்தான் உண்டோ?”, கிண்டலில் ஆத்திரம் கலந்து தொனித்தது, “அப்படியானால் தலை தப்பாது.. வாழ்த்துகள்”&lt;br /&gt;&lt;br /&gt;மன அழுத்தம் தாளாமல் உறங்கிப் போனேன்.&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;--------------------------------------------------&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென வந்த இரைச்சலில் தூக்கம் கலைந்தது..&lt;br /&gt;&lt;br /&gt;“டீ.. டீ சூடா டீ..’ என் கடந்து போனான் ஒருவன். பைகளை தூக்கிக் கொண்டு, தங்கள் பெட்டியை தேடி அவசர நடை நடந்தனர் சிலர்.&lt;br /&gt;&lt;br /&gt;“எந்த ஸ்டேஷன்”, என்றேன் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம்.&lt;br /&gt;&lt;br /&gt;“செங்கல்பட்டு”, பட்டெனெ பதில் வந்தது அபிநயாவிடமிருந்து.&lt;br /&gt;&lt;br /&gt;“நீ தூங்கலையா”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல எனக்கு ட்ரெய்ன்ல தூக்கம் வராது அங்கிள்” , சொல்லும்போதே அது பொய்யோ என்று பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சிரித்தபடி திரும்பியபோது.. மறுபடியும் அதே கண்கள்..பழுப்பு நிற கண்கள். அதே அதிர்வுகள். வள்ளி மீதிருந்து அகல மறுத்தன என் கண்கள். அவளுக்கும் அது தர்மசங்கடமாக இருந்திருக்கும் போலும், வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இனி இது சரிப்படாது என்று, எழுந்தேன். பேசாமல் வேறு இடத்தை பிடித்து உட்காரலாம் என்றால், பெட்டி முழுதும் மக்கள்.. சிலர் நின்று கொண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடுத்து என்ன ஸ்டேஷன் வரும் அங்கிள்” என்றாள் குட்டிப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடுத்து மருவத்தூர்.. இல்ல.. அங்க ட்ரெய்ன் நிக்காது.. விழுப்புரம்.. அதுக்குள்ளயேவா.. வந்து லால்குடி.. இல்ல இல்ல...”&lt;br /&gt;&lt;br /&gt;கலகலவென்று சிரிப்பொலி என்னை இடைமறித்தது. பழுப்பு நிறக் கண்களில் கேலி தொனிக்க என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் முதல் முறையாய் என் முகம் பார்த்து பேசினாள்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;“என்ன தடுமாற்றம் விஜயாங்கா, நீ போகும் திசை உனக்கே தெரியவில்லையா, இதில் நாங்கள் வேறு உனக்கு சுமை”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை வள்ளி.. இருள் சூழ்ந்து விட்டதால் குழப்பம்.. இன்னும் இரண்டு கிராமங்கள்தான். அதன்பின் எல்லை வந்து விடும்”&lt;br /&gt;&lt;br /&gt;“எல்லையில் பிடிபடக் கூடாதே.. இறைவா.. முருகா..”&lt;br /&gt;&lt;br /&gt;“அதற்கு ஒரு உபாயம் உண்டு.. ஆனால்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆனால் என்ன.. விடுதலைக்காக எதையும் செய்யலாம் விஜயாங்கா”&lt;br /&gt;&lt;br /&gt;“அது.. சொல்லவே நா எழமாட்டேன் என்கிறது.. நீங்களும், அபியும் பிச்சைக்காரி தோற்றம் தரித்து சாவடியை கடந்து விடுங்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;“நீ”&lt;br /&gt;&lt;br /&gt;“சாவடி கடந்ததும் தென்படும் முதல் கோவிலில் தங்கி இருங்கள். நான் பின்னாலேயே பைத்தியக்காரன் தோற்றத்தில் வந்து விடுவேன்.”&lt;br /&gt;&lt;br /&gt;நெடிய மௌனம் கவலையைத் தந்தது.. எங்கள் உரையாடலை சிறிது கவனியாமல் அபிராமி ஏதோ தனக்குத் தானே விளையாடிக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஏன். கவலையா.. அரசியாக வலம் வந்தவரை, பிச்சைக்காரி ஆக்கிவிட்டேனே என்று கவலையா”&lt;br /&gt;&lt;br /&gt;பளிச்சென்று வந்த பதில், “ஆம், சிறிது நெருடல்தான்.. ஆனாலும் பத்தோடு பதினொன்றாக அரசி வேடம் தரிப்பதை விட விடுதலையுடன் பிச்சைக்காரியாக இருத்தல் ஆனந்தமே”&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி விழுப்புரத்தில் நின்றிருந்தது. இப்போதாவது ஒரு புத்தகம் வாங்கி விட வேண்டும். புத்தகத்துக்குள் தலை கவிழ்த்தால் பழுப்பு கண்களின் பார்வையிலிருந்து தப்பி விடலாம்..”&lt;br /&gt;&lt;br /&gt;மாலை வேளை பசியை தணித்துவிட நடைமேடை முழுதும் ஆண்கள் ஏதாவது தின்று கொண்டிருந்தார்கள். அவசர உணவு தாங்கிய வண்டிகள் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தன. இரைச்சல் சிறிதே நிரம்பிய அழகிய மாலை நேரம்.&lt;br /&gt;&lt;br /&gt;“வட, பஜ்ஜி ஸ்சூடா வட, பஜ்ஜி” என்று வந்தவரிடம் கேட்டேன். “புக் ஸ்டால்!”&lt;br /&gt;&lt;br /&gt;“இப்பிடி போயி அடுத்த பிளாட்பாரத்துல வாங்கிடுங்க.. வண்டி நிக்கும்.. போயிட்டு வந்திரலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;குறுக்கு வழியில் அடுத்த நடைமேடையில் ஒரு விகடன் வாங்கிக் கொண்டு வந்து சில நிமிடங்கள் பெட்டிக்கு வெளியிலேயே காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“வெகு நேரம் காத்திருந்தாயா விஜயாங்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;“சுவரேறி குதித்து காவலர் கண்ணில் படாமல் வருவதே பெரும்பாடு..இதில் மறைந்து காத்திருத்தல் வேறு”&lt;br /&gt;&lt;br /&gt;“மன்னித்துக் கொள் விஜயாங்கா.”&lt;br /&gt;&lt;br /&gt;“அரசி. என்ன இது.. நான் உங்களை..”&lt;br /&gt;&lt;br /&gt;“அரசி என்று என்னை விளிக்காதே விஜயாங்கா.. எத்தனை முறை கூறியிருக்கிறேன்.. நாம் தனிமையில் சந்திக்கும்போதாவது..”&lt;br /&gt;&lt;br /&gt;“வள்ளி.. உங்கள் அழகு முகத்தையும், அந்த பழுப்பு நிற கண்களையும் காண எத்தனை சுவர் வேண்டுமானாலும் ஏறிக் குதிக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“கேட்டு கேட்டு அலுத்த அதே வார்த்தைகள்”, என்னும்போது கொஞ்சலான ஒரு சினம்.&lt;br /&gt;&lt;br /&gt;“எனக்கு அலுக்கவில்லையே”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி.. எப்போது எனக்கு விடுதலை?”&lt;br /&gt;&lt;br /&gt;“விரைவிலேயே...”&lt;br /&gt;&lt;br /&gt;“சரி இதற்கு மேல் தங்க முடியாது.. ஐயம் பூத்து விடும்”&lt;br /&gt;&lt;br /&gt;“இரண்டு நாழிகை காத்திருத்தலுக்குப் பின், இரண்டு நாடி சந்திப்பு.. ம்”&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளி சென்ற சில நாடிகளில் காவலர்கள் சூழ்ந்தனர்.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையிடம் சிரித்து விளையாடிக் கொண்டிருந்த வள்ளி என்னைப் பார்த்ததும் திரும்பி என்னை நோக்கி அமர்ந்து கொண்டாள். நான் புத்தகத்தில் மூழ்குவது போல் நடித்தேன். அந்த கண்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலை அடக்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க திருச்சிதானா?”&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டது அவள்தானா.. ஆச்சரியமாக இருந்தது. கேட்காதது போல புத்தகத்துள் முகத்தை மறைக்கலாமா என்று எண்ணினேன். ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. நீங்க?”, கிடைத்த பொன்னான சந்தர்ப்பத்தை நழுவ விட முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;“நாங்க புதுக்கோட்டை..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. திருச்சியில இறங்கி மறுபடியும் பயணமா?.. ட்ரெயின் ஏற்கெனவே லேட்டே..”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமா.. ஆனாலும் போய்த்தானே ஆகணும்”&lt;br /&gt;&lt;br /&gt;“ஜங்ஷனுக்கு யாராவது வருவாங்களா?”&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது தயக்கத்துக்குப் பின் கூறினாள், “இல்ல.. யாரும் இல்ல.. நாங்களேதான்”&lt;br /&gt;&lt;br /&gt;“புதுக்கோட்டையில எங்க தாத்தா இருக்காங்க.. அவங்க கஷ்டப்பட வேணாம்னு, அம்மா வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க”, அபியும் கலந்தாள் எங்கள் உரையாடலில்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ.. உங்க அப்பா வரலையா?”, அபியை பார்த்து நான் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவர் முகங்களும் சட்டென்று வாடியது போல் தோன்றியது.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“உனக்கு விடுதலை.. போகலாம்” என்றான் முரடன்.&lt;br /&gt;&lt;br /&gt;“மன்னர் மன்னன் மனம் மாறி விட்டாரா”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லை உன் காதலின் வலிமை கண்டு நாங்கள் மனம் மாறி விட்டோம்”&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன உளறல் இது?”&lt;br /&gt;&lt;br /&gt;“போ.. சரியாக நள்ளிரவில் இந்த இடத்தைவிட்டு போ. உனக்காக ஒரு குதிரையும் ஏற்பாடாகி இருக்கிறது. தெப்பக் குளத்து சத்திரத்தில் உனக்காக காத்திருப்பார் உன் ஆசை அரசி”&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ எல்லாம் அவர் ஏற்பாடுதானோ.. எத்தனை பொற்காசுகள் பெற்றாய் இதற்காக?”&lt;br /&gt;&lt;br /&gt;“அதெல்லான் உனக்கெதற்கு? சோழ நாட்டை விட்டு போய் உனக்கான வாழ்க்கையை அமைத்துக் கொள். உன் உடல் என்று வேறு ஒரு திருடனின் உடலை காட்டி இந்த வழக்கு முடிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது சரிதானா என்ற குழப்பத்துடன் அமர்ந்திருந்தேன். பழுப்பு நிறக் கண்கள் என்னை ஆட்கொண்டன. இதை விட்டால் வேறு வழியில்லை.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“எப்பம்மா ஜங்ஷன் வரும்?”, அலுப்புடன் கேட்டாள் குட்டி அபிநயா.&lt;br /&gt;&lt;br /&gt;“நார்மலா ஒம்பது மணிக்கெல்லாம் போய்டும்.. இன்னைக்கு பத்து மணி ஆய்டும் போலருக்குது”, பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெரியவர் உதவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல ஒரு ஒம்பதேமுக்காலுக்கு போய்டும்னு நெனக்கிறேன்” என்றேன் நான்.&lt;br /&gt;&lt;br /&gt;“அடுத்தது ஜங்ஷனா?” அவள் அவசரம் அவளுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லம்மா.. அடுத்து லால்குடி, அப்புறம் ஸ்ரீரங்கம்.. “&lt;br /&gt;&lt;br /&gt;“அதுக்கப்புறமாவது ஜங்ஷன் வருமா?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. பொன்மலை குறுக்க நிக்கும்”&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சிரிப்பொலி&lt;br /&gt;&lt;br /&gt;பொன்னான சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டுமே, “பத்து மணிக்கு அப்புறம் குழந்தையையும் கூட்டிட்டு எப்படி நீங்க புதுக்கோட்டை வரை போவீங்க..”&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பத்துடன் பார்த்தன பழுப்பு கண்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல, உங்களுக்கும் பிரச்சினை இல்லன்னா, என் வீட்டிலேயே இருந்திட்டு காலையில ஊருக்கு போகலாமே”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்ல.. இல்ல.. நோ தேங்க்ஸ்”, அவசர அவசரமாக மறுத்தாள்&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்தில் ஐபாட் அணிந்து பாட்டு கேட்பவன் போல் இருந்த மஞ்சள் டீ-ஷர்ட் எங்கள் இருவரையும் ஒரு மாதிரியாக பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தடதடத்தபடி கொள்ளிடத்தை கடந்தது வண்டி. கண்களை மூடியபடி இருக்கையில் சாய்ந்தாள் அபிநயா.&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;--------------------------------------------------&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;“அம்மா எனக்கு உறக்கம் வருகிறது”, கண்கள் சொருக மடியில் சாய்ந்தாள் அபிராமி.&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன இது, இவ்வளவு நேரம் விழித்திருந்தவள் இப்போது உறங்குகிறாளே.. எப்படி நாம் சாவடியை கடப்பது?”&lt;br /&gt;&lt;br /&gt;“இருளிலேயே எல்லை தாண்டி விடுவது உத்தமம் வள்ளி”&lt;br /&gt;&lt;br /&gt;“உண்மைதான்.. இவளை தூக்கிக் கொண்டு அவ்வளவு தொலைவு என்னால் செல்ல முடியுமா?”.&lt;br /&gt;&lt;br /&gt;“இன்னும் சில நாழிகைகள் இந்த காட்டுக்குள் தங்கி விட்டு சூரியோதத்திற்குள் எல்லை கடக்கலாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“இங்கே இந்த வனத்திலா.. எப்படி விஜயாங்கா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ம்..காடுதான் பாதுகாப்பு. கிராமத்துக்குள் இப்போது நுழைந்தால் ஐயம் வர வாய்ப்புகள் அதிகம்”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுவும் சரிதான்.. அந்தப்புரத்தில் பத்தோடு பதினொன்றாக திரும்பிப்போக முடியாது என்னால்”&lt;br /&gt;&lt;br /&gt;“நானும் கழுமரக் களத்திற்கு மீண்டும் போக விரும்பவில்லை”&lt;br /&gt;&lt;br /&gt;கலகலவென்ற சிரிப்பில் கவலை மறந்து திளைத்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம், பத்தோடு பதினொன்றா.. நூறோடு நூற்றியொன்றா?..”&lt;br /&gt;&lt;br /&gt;சிரிப்பொலி இன்னும் வலுத்தது.&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அவரவர் பைகளை மேலிருந்து கீழே இறக்கி இருக்கை மேல் வைத்தார்கள். பயணம் முழுக்க உட்கார்ந்திருந்த எல்லாரும் எழுந்து காலை நீட்டி தயாராகினர். இவ்வளவு நேரமும் நின்றிருந்த சிலர் கிடைத்த இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். கடைசி சில நிமிடங்களாவது உட்கார்ந்தால் கால்வலி போய்விடும் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;வண்டி திருச்சிராப்பள்ளி சந்திப்பில் நின்றது. கூட்டம் நெறித்தது. அந்த இரவிலும் சூடாக இருந்தது காற்று.&lt;br /&gt;&lt;br /&gt;அரைத் தூக்கத்தில் இருந்த அபியை இழுத்துக் கொண்டு வள்ளி சிரமப்படுவது தெரிந்தது. நான் மெதுவாக நகர்ந்து அவள் கூடவே சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“நீங்க போங்க.. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“நிஜமாவா?”, அவள் கண்களை ஊடுருவிக் கண்டிப்புடன் கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில நொடிகள் என் கண்களுக்குள் பார்த்தவள், பின் முடியாமல் தலையை கவிழ்த்துக் கொண்டாள். சில நிமிடங்கள் மௌனத்தில் கரைந்தது. நான் அசையாமல் நின்று என் பிடிவாதத்தைக் காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தலை நிமிர்த்தியவள் கேட்டாள், “உங்க வீட்டில..”&lt;br /&gt;&lt;br /&gt;“என் வீட்டில நான் மட்டும்தான் இருக்கேன்.. இப்போ வீடு பூட்டிதான் இருக்கும்”&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;--------------------------------------------------&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்ட பயணம் தந்த களைப்பில் அபி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். நானும் வள்ளியும் சூரியோதயம் தாண்டியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு இரவு அது.&lt;br /&gt;&lt;br /&gt;வள்ளியின் பழுப்பு நிறக் கண்களில் முழு விடுதலை உணர்வு தெரிந்தது எனக்கு.&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#330000;"&gt;&lt;strong&gt;--------------------------------------------------&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;a href="http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html" target="_blank"&gt;இது 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-9141360884248586109?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/9141360884248586109/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=9141360884248586109' title='18 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/9141360884248586109'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/9141360884248586109'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/06/blog-post_17.html' title='வள்ளியம்மையின் பழுப்பு கண்கள்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>18</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-2145183573944317928</id><published>2009-06-11T22:45:00.000+05:30</published><updated>2009-06-11T22:57:32.911+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஏமாத்திட்டீங்களே அப்பா</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SjE9Uh-Ih4I/AAAAAAAAFCI/59dj1vLV6E0/s1600-h/DSC01677.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5346121655591143298" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 240px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SjE9Uh-Ih4I/AAAAAAAAFCI/59dj1vLV6E0/s320/DSC01677.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;விமானப் பயணம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சில வருஷங்களுக்குப் பின்&lt;br /&gt;மற்றும் ஒருமுறை&lt;br /&gt;சேர்ந்தே பயணித்தோம்&lt;br /&gt;அப்பாவும் நானும்&lt;br /&gt;சீட்டில் சாய்ந்தபடி&lt;br /&gt;சாண்ட்விச் சாப்பிட்டு நான்&lt;br /&gt;சரக்கோடு சரக்காக&lt;br /&gt;சவப்பெட்டிக்குள் அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;வாழ்க்கை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒன்றாம் திகதி&lt;br /&gt;உற்சாகமாக&lt;br /&gt;எழுந்து குளித்தார்&lt;br /&gt;பத்தாம் திகதி&lt;br /&gt;காரியம் செய்து&lt;br /&gt;மழித்து முழுகினோம்&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-2145183573944317928?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/2145183573944317928/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=2145183573944317928' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2145183573944317928'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2145183573944317928'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/06/blog-post.html' title='ஏமாத்திட்டீங்களே அப்பா'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SjE9Uh-Ih4I/AAAAAAAAFCI/59dj1vLV6E0/s72-c/DSC01677.JPG' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-2710425247764424201</id><published>2009-05-15T22:36:00.000+05:30</published><updated>2009-07-15T22:25:36.456+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>மகா மொக்க கவுஜைகள்...</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sg2hp6WPysI/AAAAAAAAE_0/vgVgOult4Pg/s1600-h/HAMRI2.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5336098874913180354" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 174px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sg2hp6WPysI/AAAAAAAAE_0/vgVgOult4Pg/s320/HAMRI2.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;திரும்பி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி வருவாய்&lt;br /&gt;விரும்பி தருவாய்&lt;br /&gt;&lt;br /&gt;விரும்பி வருவாய்&lt;br /&gt;திரும்பி தருவாய்&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி திரும்பி&lt;br /&gt;விரும்பி விரும்பி&lt;br /&gt;&lt;br /&gt;தருவாய் தருவாய்&lt;br /&gt;வருவாய் வருவாய்&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பி விரும்பி&lt;br /&gt;விரும்பி திரும்பி&lt;br /&gt;&lt;br /&gt;தருவாய் வருவாய்&lt;br /&gt;வருவாய் தருவாய்&lt;br /&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;சொன்னாள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;ஓரெழுத்தில் கவிதை எழுதச் சொன்னாய்&lt;br /&gt;எழுதினேன் &lt;strong&gt;“நீ”&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரே சொல்லில் எழுதப் பணித்தாய்&lt;br /&gt;எழுதினேன் &lt;strong&gt;“கவிதை”&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;ஒற்றை வாக்கியத்தில் கேட்டாய்&lt;br /&gt;எழுதினேன் &lt;strong&gt;“நீயே ஒரு கவிதை”&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;வாழ்வெலாம் சேர்ந்தே கவிதை புனையலாம்&lt;br /&gt;வாவென்று வேண்டினேன்&lt;br /&gt;&lt;br /&gt;சொன்னாள்&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;ச்சே.. நீயும் சராசரி ஆம்பளைதானா&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;உன் முகத்தை கண்ணாடியில பாத்ததேயில்லையா&lt;br /&gt;&lt;/span&gt;ஐயோ.. நான் உன்னை என் அண்ணன் மாதிரி நினைச்சுப் பழகினேன்&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;நாம நல்ல ப்ரண்ட்ஸா இருப்போம்&lt;br /&gt;&lt;/span&gt;எனக்கு அமெரிக்கா மாப்பிள்ள பாத்திருக்காங்க&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;முதல்ல உன் காலில் நில்லு அப்புறம் வரட்டும் கத்திரிக்காயும்..&lt;/span&gt;&lt;br /&gt;ஒரு பொண்ணு கொஞ்சம் சிரிச்சு பேசிறக்கூடாதே..&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;உனக்கு வேணும்னா பீலிங் வரலாம்.. எனக்கு காதல் வரலையே&lt;/span&gt;&lt;br /&gt;அப்பன் காசுல திங்கற உதவாக்கரை..உனக்கு இதெல்லாம் கேடா..&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;சாப்ட்வேர் மாப்பிள்ள எனக்காக காத்திருக்காரு&lt;br /&gt;&lt;/span&gt;நான் பழகினது சும்மா டைம் பாசுக்கு&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;எங்க மாமா பையனைத்தான் நான் கட்டிக்கணும்&lt;br /&gt;&lt;/span&gt;எல்லாத்தையும் ஒரு கெட்ட கனவா நினச்சி மறந்துடு&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;- Picture by Hamrita&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-2710425247764424201?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/2710425247764424201/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=2710425247764424201' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2710425247764424201'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2710425247764424201'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/05/blog-post.html' title='மகா மொக்க கவுஜைகள்...'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/Sg2hp6WPysI/AAAAAAAAE_0/vgVgOult4Pg/s72-c/HAMRI2.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-8954800968956228286</id><published>2009-03-10T22:09:00.000+05:30</published><updated>2009-03-10T22:17:09.133+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>நானும் ஒரு இசை மேதை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நானும் ஒரு இசை மேதை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கொஞ்ச நாளாவே சுட்டெரித்து எரிச்சலை கிளப்பிய சென்னை வெயில் இப்போ இரண்டு நாட்களாக தணிந்து ரம்மியமா இருக்கு. அதனால் போக்குவரத்து சமிக்ஞைகளில் எரிச்சலில்லாமல் ஏதாவது சிந்தனையில் ஆழ்ந்து விட முடியுது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் முழுசா ஒரு நிமிடத்துக்கு மேல இருப்பதால், எஞ்சினை அணைத்து விட்டு குதிரையை தட்டி விட்டேன்.. அப்படியே சிந்தனை குதிரையில் பயணிக்கும்போதுதான் அந்த இசையை உணர்ந்தேன்.. (ஆமாம் நிஜமாவே உணர்ந்தேன்). எனக்கு முன்னால நின்ற பியாஜியோ முச்சக்கர சாமான் ஏற்றும் வண்டி ஒன்று புல் லோடில் &lt;strong&gt;டம், டம், டம், டடம்டம், டமடம், டம், டம், டம், டடம்டம், டமடம்&lt;/strong&gt; என்று ஒரு குறிப்பிட்ட தாளத்துடன் சத்தம் எழுப்ப.. அதன் பின்புறம் தாளத்துக்கு ஏற்ப ஆட்டம் போட்டுக் கொண்டு.. ஆஹா.. என்ன ஒரு இசை.. அதுவும் ட்ராபிக் சிக்னலில்.. எனக்கு மொழி படத்தில் ஜோதிகா காய் நறுக்குவதை தலையாட்டி ரசிப்பது கண்ணில் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;“ராதாமோகன் ஒரு ஜீனியஸ். அவர் மட்டுமா, நானும்தான். என்ன ஒரு முப்பது வருஷம் லேட்டாகி விட்டது. சின்ன வயசிலேயே என் பெற்றோர் இந்த இசை ஆர்வத்தை கண்டறிந்து எனக்கு ஒரு கீபோர்டோ, கார்ட்போர்டோ, புட்போர்டோ வாங்கி கொடுத்திருந்தால், நானும் இன்னைக்கு ரெண்டு கையிலும் ரெண்டு ஆஸ்கார் வைத்துக் கொண்டு...”, புளங்காகிதம் அடையும் வேளையில்.. “க்க்கீ..கீகீகீ” என்ற சத்தத்துடன் இணைந்து வந்தது, “யோவ், இன்னா தூங்கறியா, சிக்னல் கிடைச்சுடுச்சுல்ல, வண்டிய எடுய்யா.. வந்திட்டாய்ங்க”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இசை மேதை மறுபடியும்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அமெரிக்காவில் இருந்து வந்திருந்த ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் பேசும்போது, வழக்கமாக கேட்கும் மொக்கை கேள்வியை கேட்டு வைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;“இதுதான் இந்தியாவுக்கு முதல் முறையா?”&lt;br /&gt;&lt;br /&gt;“ஆமாம்”&lt;br /&gt;&lt;br /&gt;“இந்தியா பிடிக்கிறதா? எப்படி உணர்கிறீர்கள்”&lt;br /&gt;&lt;br /&gt;தொடங்கியது பதில்..&lt;br /&gt;&lt;br /&gt;“ம்.. இந்த கலாச்சாரம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. நேற்று நான் கடைவீதிக்கு செல்லும்போது ஒரு புடவை வாங்கி வந்தேன்.. அதை அணிய ஆசைதான், ஆனால் எப்படி என்று தெரியாதே.. (என் குழு பெண்களை பார்த்து) உங்களில் யாராவது ஒருவர் உதவலாம், மேலும் நேற்று ஒரு உணவகத்தில் இந்திய உணவு உண்டேன். மிகவும் வித்தியாசமக இருந்தது. உணவை விட அங்கு வாசித்த இசை பிடித்தது. ஒருவர் புல்லாங்குழல் வாசித்தார், இன்னொருவர் சிறு “ட்ரம்” போன்ற ஒரு வாத்தியம்..ம்ம் அதுதான் தபலாவோ.. அது வாசித்தார். மூன்றாமவர் வாசித்த வாத்தியம் மிக வித்தியாசமாக.. ஒரு மண்பானை போல...”&lt;br /&gt;&lt;br /&gt;என்னுள் இருந்த இசைமேதை சட்டென்று விழித்துக் கொண்டு.. எல்லரையும் முந்திக் கொண்டு “அது கடம்.. அதன் பெயர் கடம்”..&lt;br /&gt;&lt;br /&gt;“ஓ..கட்டம்.. நல்ல ஓசை அது. நான் சிறியவளாக இருக்கும்போது என் அப்பா கேட்கும் இசை போல.. என் அப்பா பண்டிட் ரவிஷங்கர்ஜி.. இன்னும் லாகுடி ஜெயர்மான்.. போன்றவர்களின் இசைத்தட்டுக்கள் வைத்திருந்தார்.. எனக்கு அது பிடிக்ககும்... உங்களுக்கு”&lt;br /&gt;&lt;br /&gt;மனதுக்குள், “ஆஹா, நமக்கு ரவிசங்கரும் தெரியாது, ஜெயராமனும் கேட்டதில்லை, பேசாமல் ஜகா வாங்கிறலாம்”..&lt;br /&gt;&lt;br /&gt;“ம்.. உங்களுக்கு இந்தியா பிடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி, சரி நாம் நமது வேலையைப் பற்றி பேசலாமா?”&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-8954800968956228286?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/8954800968956228286/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=8954800968956228286' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8954800968956228286'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8954800968956228286'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/03/blog-post.html' title='நானும் ஒரு இசை மேதை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-3319257373880624921</id><published>2009-01-22T17:17:00.000+05:30</published><updated>2009-06-17T21:48:02.793+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>பளாரென்று ஒரு பெண்விடுதலை கதை</title><content type='html'>"ஏன் நான் வேலைக்கு போகக்கூடாது?", கேட்டாள் சங்கவை&lt;br /&gt;&lt;br /&gt;"நீ வேலைக்கு போகக்கூடாதுன்னு சொல்லலியே, தாராளமா போகலாம், ஆனா போறது இப்ப அவசியமா?", கான்டீபனின் குரலில் கரிசனம் தெரிந்தது, "நமக்கு இப்ப என்ன குறைச்சல்? எனக்கு செக்யூரிட்டி, சாட்டிஸ்பாக்சன், ரெம்யூனரேஷன் எல்லாம் நல்லா இருக்க வேலை, வீட்டையும், குழலினியையும் நல்ல விதமா பாத்துக்க நீ, அமைதியான இந்த வாழ்க்கை.... இப்போ எதுக்கு நீ வேற வேலைக்கு போய் கஷ்டப்படனும்?"&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்குன்னு கனவுகள் இருக்காதா? நானும் உங்க அளவுக்கு படிச்சிருக்கேன். என் ஆசை, உணர்வு எல்லாம் காத்தோட காணாம போகனுமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னோட ஆசையை நான் நிராகரிக்கலை.. ஆனா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன ஆனா?", கோபம் தெரிந்தது சங்கவையின் வார்த்தையில்.&lt;br /&gt;&lt;br /&gt;"குழலினியை என்ன செய்றது? யார் அவள பாத்துக்கிறது. டே கேர் சென்டர்லயா விட முடியும்", காண்டீபனின் நியாயமான கவலை.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் சொன்னா கோவப்படக்கூடாது.... உங்க அம்மாவை இங்க வரச்சொன்னா"&lt;br /&gt;&lt;br /&gt;"என் அம்மாவா.. சரிப்படாது. அவங்களுக்கு நகரமே ஒத்துப்போவாது.. அவங்களுக்கு கிராமத்தில சொந்த பந்தங்களோட வாழறதுதான் நிம்மதின்னு ஒனக்கு தெரியாதா... இது நடக்காது.. அதோட...", காண்டீபன் சற்று இடைவெளி விட்டு மனைவியை பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த "அதோட"வுக்கு அர்த்தம் புரியாமல் பார்த்தாள் சங்கவை. காண்டீபனே தொடர்ந்தான், "இவ்வளவு நாள் இல்லாம இப்ப குழந்தைய பாத்துக்க கூப்பிட்டா ஏதோ வேலைக்காரி வேலைக்கு கூப்பிடறோம்னு நினைக்க மாட்டாங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"வேலைக்காரின்னு ஏன் சொல்றீங்க.. அவங்களோட பேரப்பிள்ளதானே"&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னோட அம்மாவ கூப்பிட்டா"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னோட அம்மா வந்துட்டா, அப்பாவ யாரு பாத்துக்கறது? தம்பிக்கு யாரு சமைச்சு குடுக்கறது? உங்க அம்மாதான் தனியா இருக்காங்க.. வந்து நம்ம கூட இருந்தா என்ன? குழலினிக்கும் ஓரளவு விவரம் தெரியற வயசு.. அப்பாயி கூட இருந்துக்குவா"&lt;br /&gt;&lt;br /&gt;காண்டீபன் எண்ண அலைகளுக்குள் ஆழ்ந்து விட சில நிமிட அமைதி.&lt;br /&gt;&lt;br /&gt;"எனக்கென்னவோ இது சரியாப் படலை.. உனக்கு தெரியுமா, நான் பேச்சிலர் ஆக இருக்கும்போது என் கூட இருக்க அம்மாவை கூப்பிட்டப்பவே அவங்க சம்மதிக்கலை. அவங்களுக்கு அந்த கிராமத்தில இருக்கிறதுதான் நிம்மதி. உனக்கு கனவு, ஆசை இருக்கிற மாதிரிதானே அவங்களுக்கும். அவங்க உணர்வுகளை நாம மதிக்காம இருக்கலாமா? என்னால இது முடியாது...."&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேர ஆராய்வு, அலசல், வாக்குவாதத்திற்கு பின் தூங்கிப் போனார்கள். அதிலிருந்து சில நாட்களுக்கு இந்த வாதம் பலமுறை நடந்தது. அமைதியாக இருந்த வாழ்வில் தேவையில்லாத புயலொன்று அடிப்பதாக காண்டீபனும், தன் கனவுகள் சிதைந்து போவதாக சங்கவையும் தவிக்க, அவர்களிடம் ஒரு இடைவெளி. எப்போது எது பேசினாலும், அது கடைசியில் இந்த பிரச்சினையிலேயே வந்து நின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;கனவுக்கும், அமைதிக்கும் இடையில் குழந்தையின் நலன் இருவரையும் கட்டிப் போட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக ஒரிரு வாரங்கள் கடந்து விட காண்டீபன் ஒரு முடிவுக்கு வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் இந்த திடீர் முடிவு காண்டீபன்", அவனது சி.இ.ஓ கேட்டார்,"எந்த பிரச்சினையானாலும் சால்வ் பண்ணிடலாம், அதுக்காக இப்படி ஒரு முடிவு எடுக்கக் கூடாது"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல கௌஷிக், இது திடீர் முடிவு கிடையாது, நல்லா யோசிச்சு, என் மனைவியோட கலந்தாலோசிச்சு எடுத்த முடிவுதான்.. இதுதான் எனக்கிருக்கும் பிரச்சினைக்கு சரியான தீர்வு.."&lt;br /&gt;&lt;br /&gt;"பாருங்க காண்டீபன், நீங்க இந்த கம்பெனியோட அசெட், ஒரு முக்கியமான சொத்து, இந்த கம்பெனியில உங்க ஸ்கோப், கேரியர் பாத் எல்லாம் பக்காவா இருக்கு.... உங்களை அவ்வளோ சுலபமா ரிலீவ் பண்ண முடியாது... ஐ ஏம் சாரி", கௌஷிக்கின் குரலில் கண்டிப்பு, கனிவு, கவலை எல்லாம் கலந்து இருந்தது, “வேணுன்னா நீங்க ஒரு மாசம் லீவ் எடுத்துகிட்டு குடும்பத்தோட ஏதாவது ரிசார்ட்ல தங்கி நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவு எடுங்க.. கம்பெனி எல்லா செலவையும் ஏத்துக்கும்..”.&lt;br /&gt;&lt;br /&gt;காண்டீபன் தெளிவாக இருந்தான், "இல்ல கௌஷிக், இது என்னோட கடைசி முடிவு. இதை நான் மாத்த போறதில்ல... யூ ஹேவ் டு ரீலீவ் மீ... என்னோட டீம்ல பரிமளா நான் செய்ற எல்லா ஆக்டிவிட்டியிலயும் இன்வால்வ் ஆனதால, நான் இல்லாமலே இந்த புராஜக்டை நல்லபடியா நடத்தி செல்வாங்கன்னு நம்பிக்கை இருக்கு. ஒரு ரெண்டு வாரம் நாலெட்ஜ் டிரான்ஸ்பர் போதும்னு நினைக்கிறேன்...." காண்டீபன் பேசிக்கொண்டே போக கௌஷிக் இடைமறித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;"காண்டீபன், இந்த கம்பெனியை விடுங்க.. உங்களோட சொந்த வாழ்க்கை பத்தி பேசுவோம்.. ஒரு நண்பன்கிற முறையில... ம்... வேலையை விட்டுட்டா உங்களோட வருமானம் என்ன ஆகும்? குடும்பத்தை எப்படி நடத்துவீங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;"இது நானும் சங்கவையும் ஏற்கெனவே பேசினதுதான்... சங்கவை இப்போதைக்கு நான் சம்பாதிப்பதில் பாதி கூட சம்பாதிக்க மாட்டாங்க.. ஆனா, ஒரு ரெண்டு வருஷங்களில அவங்களும் நல்லா சம்பாதிப்பாங்க அப்படிங்கற நம்பிக்கை இருக்கு, அதுவரை நான் ப்ரீலான்சா பண்ணலாம்னு இருக்கேன். உங்களோட அக்கறைக்கு நன்றி... டோன்ட் வொர்ரி எபவுட் மீ கௌஷிக்", காண்டீபன் புன்னகையோடு பதில் தந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓக்கே தென்... ஐ ரெஸ்பெக்ட் யுவர் டெசிஷன்.. ஆனா எப்போ வேணுன்னாலும் நீங்க இங்க திரும்பி வரலாம்.. வீ ஆர் ஆல்வேஸ் ஓப்பன்...".&lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;இப்போதெல்லாம், காண்டீபன் காலையிலேயே எழுந்து சங்கவை துணையுடன் சமைத்து, பின் சங்கவை அலுவலகம் சென்றபின், குழலினியை குளிப்பாட்டி, உணவூட்டி, அவள் அட்டகாசங்களை பொறுத்து அவளுடன் விளையாடி.. காய் வாங்கி, மளிகை வாங்கி, துணி துவைத்து, வீடு சுத்தம் செய்து, பால் காரர், கேபிள் காரர், காஸ் காரர், அனைவருடனும் மாரடித்து, டொனேஷன் கேட்டு வருபவர்களிடம் எஸ்கேப் ஆகி..... வாழுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அக்கம் பக்கத்தில் வாழ்பவர், அவனது உறவினர், அவளது உறவினர், அவனுடன் வேலை செய்தவர்கள், அவளது அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என அனைவரும் காண்டீபனுக்கு வைத்திருக்கும் பெயர்... "&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஹவுஸ் ஹஸ்பண்ட்&lt;/span&gt;&lt;/strong&gt;".&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-----------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு:&lt;/strong&gt; இந்த கதைக்கு காரணமாக இருந்த &lt;a href="http://nadaivandi.blogspot.com/2007/09/blog-post_10.html" target="_blank"&gt;&lt;strong&gt;ஆழியூரானின் இந்த பதிவுக்கும்&lt;/strong&gt;&lt;/a&gt;, அதில் &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;a href="http://malarvanam.blogspot.com/" target="_blank"&gt;லக்ஷ்மி&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; மற்றும் &lt;strong&gt;&lt;span style="color:#660000;"&gt;&lt;a href="http://rathnesh.blogspot.com/2007/09/blog-post_3931.html" target="_blank"&gt;ரத்னேஷ்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt; ஆகியோருக்கிடையெ நடந்த பின்னூட்ட வாக்குவாதத்துக்கும் நன்றி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-3319257373880624921?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/3319257373880624921/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=3319257373880624921' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/3319257373880624921'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/3319257373880624921'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2007/09/blog-post_12.html' title='பளாரென்று ஒரு பெண்விடுதலை கதை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6109071062451567922</id><published>2009-01-16T23:53:00.000+05:30</published><updated>2009-07-28T16:44:43.665+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>சாருவின் “ஸீரோ டிகிரி” - என் பார்வையில்</title><content type='html'>&lt;p&gt;ஜீயேவின் &lt;a href="http://ppattian.blogspot.com/2009/01/blog-post.html" target="_blank"&gt;இருபத்தேழு ரூபாய் பதிப்பின்&lt;/a&gt; தயவில், பொங்கல் திருநாள் முழுதும் ஸீரோ டிகிரியில் மூழ்கினேன். சாருவின் &lt;em&gt;தீவிர ரசிகர்கள் &lt;/em&gt;புண்ணியத்தில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால், அதை பூர்த்தி செய்ததா எனக் கேட்டால்..?&lt;br /&gt;&lt;br /&gt;ஸீரோ டிகிரியின் அத்தியாயங்களை நாலே நாலு வடிவங்களுக்குள் அடக்கி விடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஒன்று:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;எழுத்தாளரின் விஷய ஞானத்தையும், அறிவுஜீவித்தனத்தையும் “&lt;strong&gt;பிலிம்&lt;/strong&gt;” காட்டும் அத்தியாயங்கள். படிக்கும்போதும் சரி படித்து முடித்தபின்னும் சரி மனதில் கொஞ்சம் கூட ஒட்டவே ஒட்டாதவை. ஒருவேளை சாருவின் Intellectual Plane'ஐ என்னால் தொட முடியாததால் இப்படி இருந்ததோ என்ற எண்ணமும் எழுந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இரண்டு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;வாசகரை குழப்பி, “&lt;strong&gt;ஆஹா, இதில ஏதோ விஷயம் இருக்குது போலருக்கு&lt;/strong&gt;”, என்று எண்ண வைக்க வேண்டும் என்பதற்காகவே எழுதப்பட்டது போல தோண்றும் சில குழப்ப மயமான அத்தியாயங்கள். இவற்றை படிப்பதே வீண், அப்புறம் எங்கே மனதில் ஒட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;மூன்று:&lt;/span&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;தொல்லைக்காட்சி &lt;strong&gt;மெகாசீரியல்கள்&lt;/strong&gt; தோற்றுப்போகும் அளவுக்கு, பட்ட காலிலேயே பட்டு துன்பத்தின் எல்லையே தொடும் பெண் கேரக்டர்களின் மெகா எரிச்சலூட்டும் புலம்பல்கள். &lt;strong&gt;ஆர்த்தி&lt;/strong&gt; கதை மற்றும் &lt;strong&gt;அவந்திகா&lt;/strong&gt; கடிதங்களை கொஞ்சம் லக்ஷ்மி, ரமணி சந்திரன் மொழியில், நடையில் ஒரு “சுபமான” முடிவுடன் தனி நாவலாக வெளியிட்டிருந்தால், எழுத்தாளருக்கு பெண் ரசிகைகள் குவிந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;நான்கு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;மேற்கூறிய மூன்றையும் மீறி, வாசிக்கும்போது அதிர்ச்சி, ஆத்திரம், சிரிப்பு, நெகிழ்ச்சி என்று ஏதாவதொரு உணர்வைத் தந்து, புத்தகத்தை மூடிய பின்னும் மனதில் கொஞ்சமாக வட்டமிடும் வெகு சில அத்தியாயங்கள். &lt;strong&gt;ஃபக்ருன்னிஸா&lt;/strong&gt; கதை, &lt;strong&gt;தாயுமானவனின்&lt;/strong&gt; Concentration Camp ரக கொடூரங்கள், எழுத்தாளர் &lt;strong&gt;மகளுக்கு எழுதும் கடிதங்கள்&lt;/strong&gt;, காவல் நிலையத்தில் நடக்கும் &lt;strong&gt;காவலர்&lt;/strong&gt; மற்றும் &lt;strong&gt;"தோழருடனான"&lt;/strong&gt; எழுத்தாளரின்&lt;strong&gt; உரையாடல்&lt;/strong&gt; போன்றவை.&lt;br /&gt;&lt;br /&gt;படிக்கும்போது என் மனதுக்கு தோன்றிய இன்னொரு எண்ணம், Conventional விதிப்படி Logic ஓட்டை இல்லாமல், அத்தியாயங்களுக்குள் சரியான தொடுப்பு கொடுத்து எழுதுவதுதானே கடினம்.. இது போல எதைப் பற்றியும் கவலைப்படாமல் Non-Linear (என்ன எழவோ) விதியில் எழுதுவது அதைவிட சுலபம்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;மொத்தத்தில், &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஸீரோ டிகிரி&lt;/span&gt;&lt;/strong&gt; என் பார்வையில் &lt;strong&gt;சிலாகிக்க&lt;/strong&gt; வேண்டிய ஒரு நாவலும் அல்ல, எதிர்க்க வேண்டியதும் அல்ல. “&lt;strong&gt;புரட்சி&lt;/strong&gt;” என்று பிரமிக்கவும் முடியாது. “&lt;strong&gt;குப்பை&lt;/strong&gt;” என்று ஒதுக்கவும் முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பி.கு:&lt;/strong&gt; இது எனது முதல் வாசிப்பில் எனக்கு ஏற்பட்ட அனுபவமே. சில நாட்கள் கழித்த மற்றுமொரு வாசிப்பில் புரிதல்கள், எண்ணங்கள் வேறுபடலாம்..&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6109071062451567922?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6109071062451567922/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6109071062451567922' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6109071062451567922'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6109071062451567922'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/01/blog-post_16.html' title='சாருவின் “ஸீரோ டிகிரி” - என் பார்வையில்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-2033280756496585811</id><published>2009-01-13T21:36:00.000+05:30</published><updated>2009-01-13T21:49:42.198+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='புத்தகம்'/><title type='text'>நாலு புத்தகங்கள், இன்னும் படிக்கலை</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SWy-ebTSpDI/AAAAAAAAEzg/2_bs1-Gan2g/s1600-h/DSC00879.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5290813092187513906" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; WIDTH: 320px; CURSOR: hand; HEIGHT: 173px; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SWy-ebTSpDI/AAAAAAAAEzg/2_bs1-Gan2g/s320/DSC00879.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;div&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;புத்தக கண்காட்சிக்கு போக ஒரு மணி நேரம்தான் கிடைத்தது. உள்ளே நுழையும்போது ஏதோ ஒன்று உறுத்தியது. மணிபர்ஸை திறந்து பார்த்தேன். ஒரு நூறு ருபா நோட்டும், ஐந்து பத்து ரூபாய் நோட்டுகளும் மட்டுமே கண்பட்டன. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“ம்.. இத வச்சுகிட்டு கண்காட்சியா? ரொம்பதான் தெனாவட்டு”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முதலில் கண்ணில் பட்டது தோழமை பதிப்பகம். முழுக்க மழித்து, கண்ணில் மையும், உதட்டுச் சாயமும், நெற்றிப் பொட்டுமாக இருந்த புத்தகத்தை கையில் எடுத்தேன். விலை ரூ 120 என்றது. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“ம்.. அப்படியே போட்டுட்டு.. திரும்பி போகும்போது பாக்கலாம்”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அடுத்து உலாவியதில் தென்பட்டது “காலச்சுவடு”. சுந்தர ராமசாமியும், வைக்கம் முகமது பஷீரும்.. தமிழ் வலை படிக்க ஆரம்பித்ததிலிருந்து தெரிந்து கொண்ட பெயர்களாக குவிந்து கிடந்தன. அதில் இருந்தவற்றிலேயே, இதுவரை படித்த ஒரே ஒரு கோபல்லபுரத்து மக்களும் இருந்தது. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“ஆசைதான், எல்லாத்தையும் வாங்க..”&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அப்புறம் கண்ணில் பட்டது உயிர்மை. வாசலில் நல்லா பார்த்த பழகிய உருவம் ஒன்று நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“யார் இது.. ஓ அவரா! அவர் எழுதின புத்தகம் ஒண்ணு கூட படிச்சதில்ல.. என்னத்த பேச”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகம் எதுவும் வாங்காமல் கோன் ஐசும், பஜ்ஜியும் அனுபவித்துக் கொண்டிருந்தவர்களை பார்க்க பொறாமையாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்தது கண்ணில் பட்டது ஜீயே. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“லக்கிலுக் ஏதோ சொல்லியிருந்தாரே.. ஆ.. சீரோ டிகிரி முப்பது ரூபாய்க்கு”&lt;/span&gt;&lt;/strong&gt;. பத்து வீதம் தள்ளுபடியில் இருபத்தேழு ரூபாய்தான் ஆனது. &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“போதும்..போதும்”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் மறுபடியும் காலச்சுவடு, கொஞ்சம் அப்படியே மேய்ந்து விட்டு போகலாம் என்றுதான் போனேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“சார், கேஷ் மட்டும்தானா”&lt;br /&gt;“இல்லியே கார்டும் உண்டே”&lt;br /&gt;“ஹே..”&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;சுந்தர ராமசாமியின் எந்த புத்தகம் வாங்கலாம் என்று தடுமாற்றம். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;“மினிமம் டூ ஹன்ரண்ட் இருக்கணுமே”&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;ஐம்பது ரூபாய்க்குள் இன்னொரு புத்தகம் வாங்கணுமே. கவிதைக்கும் நமக்கும் காத தூரம். &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“சரி சின்னதா ஏதாவது கதை புத்தகமே வாங்கலாம்”&lt;/span&gt;&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பியும் வாசல் வரும்போது மீண்டும் தோழமை அழைத்தது. பத்து வீதம் தள்ளுபடி இங்கும். &lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;“அப்பாடா பதினஞ்சு ரூபாயாவது மிஞ்சிச்சே”&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நாலு புத்தகங்கள் வீட்டில் தூங்குது. இன்னும் படிக்கலை. இன்னும் ஒரு மாதத்திற்குள் கிழிந்து நார் நாராகி விடும் நிலையில் இருப்பதால் &lt;strong&gt;சீரோ டிகிரி&lt;/strong&gt;தான் முதலில் படிக்கணும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;அப்புறம் சிறிதாக இருப்பதால் “&lt;strong&gt;மதில்கள்&lt;/strong&gt;” (வைக்கம் முகமது பஷீரை சுகுமாறன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்)&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் “&lt;strong&gt;புளிய மரத்தின் கதை&lt;/strong&gt;” படிக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாகத்தான் “&lt;strong&gt;அவன் - அது = அவள்&lt;/strong&gt;” படிக்கணும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா ஒண்ணு, காசு கொடுத்து வாங்கின உரிமையோடு எல்லாத்துக்கும் விமர்சனம் இதே வலையில் எழுதுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியில் சாரு சொன்னது ஞாபகம் வருகிறது. ஒரு உணவகத்தில் போய் கோழியும், மீனுமாக கணக்கே பார்க்காமல் செலவழிக்க முடிகிறது. ஆனால் அதை விட மிக குறைந்த அளவு நல்ல புத்தகங்களுக்கு செலவு பண்ணும்போது கொஞ்சமா உறுத்துது. "&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;இன்னும் &lt;span class=""&gt;வளரணும்"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;span class=""&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-2033280756496585811?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/2033280756496585811/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=2033280756496585811' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2033280756496585811'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/2033280756496585811'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2009/01/blog-post.html' title='நாலு புத்தகங்கள், இன்னும் படிக்கலை'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SWy-ebTSpDI/AAAAAAAAEzg/2_bs1-Gan2g/s72-c/DSC00879.JPG' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-5424068442593591587</id><published>2008-06-18T21:02:00.000+05:30</published><updated>2008-06-18T21:22:59.040+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>தசாவதாரம் - பல ஆண்டுகளுக்கு முன் பள்ளி விழாவிலேயே..</title><content type='html'>சமீபத்தில ஒரு பதினஞ்சு வருஷத்துக்கு முன்னால, நான் (கொஞ்ச காலம்) படிச்ச தொடக்கப் பள்ளியோட பொன் விழா வந்தது. தடபுடலா நடத்தனும்னு என்ணத்தில நெறைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செஞ்சாங்க. ஏதாவது ஒரு நாடகம் போடனுமே.. அப்போ அந்த பள்ளியில படிச்சு உள்ளூரிலேயே வெட்டியா இருந்த கொஞ்சம் இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அந்த பொறுப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த கொஞ்சம் இளைஞர்கள் வேற யாருமில்லை.. நாங்கதான். என்ன நாடகம் போடலாம்னு யோசிச்சு யோசிச்சே பாதி நேரத்தை வீணடிச்சிட்டோம். இன்னும் ஒரு ரெண்டு கிழமை மட்டுமே இருக்கற தருவாயில, எப்படியோ ஒரு எஸ்.வி.சேகர் நாடகத்தை உல்ட்டா பண்ணி நடிக்கறதுன்னு முடிவாகியாச்சு. உல்ட்டான்னா அந்த நாடகத்தில இருந்து நமக்கு புடிச்ச ஒரு நாலஞ்சு சீன் மட்டும்.. அவ்ளோதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாலஞ்சு சீன்லயும், ஏகப்பட்ட கேரக்டர். அதிலயும் ஒண்ணு டிராமாக்குள்ள டிராமா போடற மாதிரி காட்சி. அதுக்காக ராஜா வேஷம் எல்லாம் கட்டி அரசவை செட் எல்லாம் போடணும். முதல்ல ஒவ்வொருத்தருக்கா கேரக்டர் கொடுத்தோம். ஹீரோ கேரக்டரில் நடிக்க நான், நீன்னு போட்டி இருக்கும்னு பாத்தா.. யாருமே ஹீரோவா நடிக்க முன் வரலை.&lt;br /&gt;&lt;br /&gt;ஹீரோன்னா நிறைய வசனம் மனப்பாடம் பண்ணனும், சும்மா வந்தமா, ஜாலியா நடிச்சமான்னு இருக்க முடியாதுன்னு எல்லாரும் எஸ்கேப். சரின்னு எப்படியோ பேசி புலவரை (பட்டப் பெயர்தான், ஒரிஜினல் பேரு செந்தில்) ஹீரோவாக்கிட்டோம். எல்லாருக்கும் ஒவ்வொரு கேரக்டர் கொடுத்தும், நிறைய கேரக்டர் மிச்சமா இருந்திச்சு. இதுக்கு மேல நாம மட்டும் இருந்தா ஆள் பலம் போதாதுன்னு, தெரிஞ்ச இன்னும் கொஞ்சம் பழைய மாணவர்களையும் புடிச்சிக்கிட்டோம். அப்பவும் தேறலை.&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா ஒவ்வொருத்தருக்கும் ரெண்டு வேஷம்னு முடிவாயாச்சு. ஆனா, ஹீரோ, ஹீரோவோட அம்மா, அப்பா வேஷத்தில நடிக்கறவங்க ஒரு வேஷம்தான் போட முடியும். மத்தபடி பால்காரன், போஸ்ட்மேன், நண்பன் 1, நண்பன் 2, மந்திரி, காவலாளி, சேவகன், பக்கத்து வீட்டுக்காரர், ஜோசியக்காரர்னு ஒண்ணு ரெண்டு சீன்ல மட்டும் வரவங்க கூடுதலா வேஷங்கள் போடணும்னு முடிவாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி கொடுத்து, கொடுத்து நிறைய பேரு நாலு, அஞ்சு கேரக்டர் பண்றா மாதிரி ஆய்டுச்சு. அதிகபட்சமா “ஜம்பு” ஏழு கேரக்டர் போட்டு சாதனை படைச்சான்.. அந்த ஏழு கேரக்டர்லயும் அவன் மொத்தமா எட்டு வார்த்தைதான் பேசினான். அதிலும் ஜோசியக்காரரா வேஷ்டி கட்டி வரும் அதே சீனில கொஞ்ச நேரத்தில போலீஸ்காரரா காக்கி உடையில வந்தது மறக்க முடியாது. தசாவதாரத்துக்கு ஒரு மூணு கம்மி. ஆனாலும் சாதனைதானே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, இப்போ அவன் சாதனை முறியடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கவலையா இருக்கு. இந்த முறை ஊருக்கு போகும்போது அவனை கட்டாயம் பாத்து ஆறுதல் சொல்லணும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-5424068442593591587?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/5424068442593591587/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=5424068442593591587' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5424068442593591587'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/5424068442593591587'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/06/blog-post_18.html' title='தசாவதாரம் - பல ஆண்டுகளுக்கு முன் பள்ளி விழாவிலேயே..'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-8805015742706321838</id><published>2008-06-09T22:08:00.000+05:30</published><updated>2008-06-10T20:36:48.089+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தது எனக்கு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தொல்லைக்காட்சி'/><title type='text'>மனோரஞ்சன் கா பாப், பிஜிலி கோ பச்சாவோ, வோடாபோன் சோட்டா கிரெடிட்</title><content type='html'>&lt;p&gt;தேர்வு (பரிட்சை) நடக்கும் நேரம். கடைசி சில நொடிகளே மிஞ்சியிருக்கும் நேரத்தில், ஒரு மாணவியின் பேனா மை தீர்ந்து விடுகிறது. மீண்டும், மீண்டும் எழுத முயற்சிக்கிறாள். ம்ஹூம்.. பேனா ஒத்துழைக்க மறுக்கிறது. தூரத்திலோ, ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் தேர்வுத் தாள்களை வாங்கிக் கொண்டிருக்கிறார். முகத்தில் டென்ஷன், கவலை. அவளின் பின்னால் சர்வ அலட்சியமாக அமர்ந்து ஏதோ எழுதும் ஒரு சிறுவன் இதை கவனிக்கிறான். அவன் இருக்கையிலிருந்து எட்டி பேனாவை நீட்டி, அவளது மேசை மீது ஒரு துளி மையை வைக்கிறான். அவள் பேனா அந்த மையை உறிஞ்ச, அப்புறம் என்ன... அவள் அழகுற புன்னகைக்க அவனோ, “&lt;strong&gt;இதெல்லாம் சகஜமப்பா&lt;/strong&gt;” என்ற சைகையுடன் வெகுளிச் சிரிப்பு சிரிக்க.. &lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;வோடாபோன் சோட்டா கிரெடிட்&lt;/strong&gt;.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;“&lt;em&gt;இந்த காலத்தில் யாருங்க மை பேனா பயன்படுத்தறாங்க, எல்லாம் பால்பாயிண்ட்தானே?”,&lt;/em&gt; &lt;/p&gt;&lt;p&gt;“&lt;em&gt;என்னப்பா, தேர்வுக்கு போற பொண்ணு ஒரு எக்ஸ்ட்ரா பேனா கூடவா கொண்டு போகாது?&lt;/em&gt;” &lt;/p&gt;&lt;p&gt;இது போன்ற கேள்விகளையும் மீறி ஜம்மென்று மனதில் அமர்வதற்கு காரணம், விளம்பரத்தின் இயல்பான போக்குதான். வெகு இயல்பான உணர்வுகள், அந்த பெண்ணுக்கும், பையனுக்கும் இடையில் நடக்கும் இந்த சுவையான சம்பவத்தை விளம்பரத்தில் வரும் வேறு யாரும் பார்க்காமல் இருப்பது, இயல்பை மேம்படுத்திகிறது. அதுவும் குளோஸப்பில் காட்டப்படும் அந்த பேனா முனை (நிப்) அழகுக்கு அழகு சேர்க்கிறது. &lt;/p&gt;&lt;p&gt;நீங்களும் பாருங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p align="center"&gt;&lt;embed src="http://www.youtube.com/v/9R32i6otk60&amp;amp;hl=" width="425" height="344" type="application/x-shockwave-flash"&gt;&lt;/embed&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;என்னை கவர்ந்த மற்றுமொன்று. &lt;a href="http://www.afaqs.com/perl/news/index.html?sid=21257" target="_blank"&gt;Havells&lt;/a&gt; மின் விசிறி விளம்பரத்தில் வரும், கவர்ச்சி ஆட்டக்காரி பிஜிலி களைத்து கீழே விழுகிறார். சுற்றியுள்ள அனைத்து “நல்ல மனது” படைத்த ஆண்மகன்கள், “&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிஜிலி கோ பச்சாவோ&lt;/span&gt;&lt;/strong&gt;” என்று கத்த “பங்கா” (மின் விசிறி) சுழல விடப் படுகிறது. ரெட்டை அர்த்தத்தை அழகாக பயன்படுத்திய விளம்பரம். இதை தமிழ்படுத்த முடியாது என்று எனக்கு தோண்றுகிறது. தமிழ்படுத்தினால், அந்த பெண்ணுக்கு, “&lt;strong&gt;மின்சாரம்&lt;/strong&gt;” என்று பெயர் வைக்க முடியுமா..&lt;br /&gt;&lt;br /&gt;இதே போல்தான் “&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;a href="http://www.dailymotion.com/video/x5g5xs_iplmanoranjan-ka-baap_fun" target="_blank"&gt;மனோரஞ்சன் கா பாப்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;”. மிக நீளமாக, அந்த கால “அமர் அக்பர் அந்தோணி” டைப் இந்தி திரைப்படம் போல ஆக்கப்பட்டிருக்கும், இது “&lt;strong&gt;பொழுதுபோக்குக்கெல்லாம் அப்பன்&lt;/strong&gt;” ஆன IPL விளம்பரம். ஆனால் இதை தமிழ்படுத்தியபோது, அந்த பஞ்ச் கிடைக்கவில்லை. &lt;/p&gt;&lt;p&gt;பெரும்பாலும் நகைக்கடை விளம்பரங்கள் எரிச்சல் மூட்டுவதாகத்தான் இருக்கும், ஆனால், “&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;ஈடில்லா, இணையில்லா.. நாதெல்லா&lt;/span&gt;&lt;/strong&gt;” விளம்பரம் அந்த ரைமிங்குக்காக பிடிக்கிறது. அதேபோல், “&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;நிச்சயமாய், நிச்சயமாய்... கஸானா&lt;/span&gt;&lt;/strong&gt;” என ச்சப்பக்கென்று ஒட்டிக் கொள்ளும் பாடல் கஸானா விளம்பரத்தின் பலம். &lt;/p&gt;&lt;p&gt;விளம்பரங்களுக்கு மத்தியில் சிறிது நிகழ்ச்சியும் காட்டப்படும் இந்த தொல்லைக்காட்சி யுகத்தில், விளம்பரங்கள் முதல் பார்வையிலேயே மனதை கவருவதாக இருத்தல் நலம். இல்லையேல், ரிமோட்டே கதி.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-8805015742706321838?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/8805015742706321838/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=8805015742706321838' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8805015742706321838'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8805015742706321838'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/06/blog-post.html' title='மனோரஞ்சன் கா பாப், பிஜிலி கோ பச்சாவோ, வோடாபோன் சோட்டா கிரெடிட்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-7053921915303136218</id><published>2008-05-13T17:18:00.000+05:30</published><updated>2008-05-13T17:22:08.326+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>ஜோடி, ரெட்டை ... மே மாத PIT போட்டிக்கு</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SCmAgCwtGCI/AAAAAAAAC1I/kKQTyby9DHs/s1600-h/DSC00282.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5199828532761270306" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SCmAgCwtGCI/AAAAAAAAC1I/kKQTyby9DHs/s320/DSC00282.JPG" border="0" /&gt;&lt;/a&gt; &lt;span style="color:#663300;"&gt;&lt;strong&gt;உம்ம்ம்ம்மா......&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt;&lt;span style="font-size:85%;color:#663300;"&gt;க்ளிக்கி பெரிதாக பார்க்கலாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-7053921915303136218?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/7053921915303136218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=7053921915303136218' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7053921915303136218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/7053921915303136218'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/05/pit.html' title='ஜோடி, ரெட்டை ... மே மாத PIT போட்டிக்கு'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SCmAgCwtGCI/AAAAAAAAC1I/kKQTyby9DHs/s72-c/DSC00282.JPG' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-1930182581287150986</id><published>2008-05-05T21:23:00.000+05:30</published><updated>2009-06-17T21:46:41.975+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கவிதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='படம்'/><title type='text'>பேருந்தில் ஒரு அரை நிர்வாணப் பெண்</title><content type='html'>&lt;div align="center"&gt;இழுத்து போர்த்தி&lt;br /&gt;சுடிதாரும், சேலையும் அணிந்து&lt;br /&gt;தலை குனிந்த பெண்கள்&lt;br /&gt;ஒருத்தி மட்டும் அரைகுறை ஆடையில்&lt;br /&gt;கூச்சமின்றி ஆட்டம் போட்டாள்&lt;br /&gt;தைரியமாக சில ஆண்களும்&lt;br /&gt;ஓரக்கண்ணால் இன்னும் சிலரும்&lt;br /&gt;ரசித்தனர் அவளை&lt;br /&gt;"ரங்கே ரங்கம்மா"&lt;br /&gt;என பாடியபடி பயணித்தது&lt;br /&gt;கிராமத்து DVD கோச்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SB8xcxTtEcI/AAAAAAAACsY/ChDXtvRFAf8/s1600-h/DSC00574.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5196926865350922690" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SB8xcxTtEcI/AAAAAAAACsY/ChDXtvRFAf8/s320/DSC00574.JPG" border="0" /&gt; &lt;p align="center"&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc0000;"&gt;&lt;strong&gt;------------------------------------------&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;சுண்டினால் ரத்தம் வரும் என்றான்&lt;br /&gt;சிரித்தேன்&lt;br /&gt;ரத்தம் வருமளவுக்கு ஏண்டா சுண்டனும் என்றேன்&lt;br /&gt;சிரித்தான்&lt;br /&gt;வெள்ளை தோலுக்கு உள்ள மவுசு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SB8xdBTtEdI/AAAAAAAACsg/EDVqwSGQWnM/s1600-h/DSC00585.JPG" target="_blank"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5196926869645890002" style="DISPLAY: block; MARGIN: 0px auto 10px; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://3.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SB8xdBTtEdI/AAAAAAAACsg/EDVqwSGQWnM/s320/DSC00585.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-1930182581287150986?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/1930182581287150986/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=1930182581287150986' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1930182581287150986'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/1930182581287150986'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/05/blog-post.html' title='பேருந்தில் ஒரு அரை நிர்வாணப் பெண்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_zsXpiWR0mD4/SB8xcxTtEcI/AAAAAAAACsY/ChDXtvRFAf8/s72-c/DSC00574.JPG' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-6573619416025782885</id><published>2008-04-30T16:30:00.000+05:30</published><updated>2009-07-28T16:48:39.789+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உண்மை'/><title type='text'>உலகின் மிக குரூரமான மனிதன்.. இவன் மனிதனா? வேறு எதுவுமா?</title><content type='html'>உலகின் மிகப் பெரும் கொடுமையான குற்றமாக ஐரோப்பா முழுதும் தற்போது பேசப்படுவது இதுதான்..&lt;br /&gt;&lt;br /&gt;இவன் போன்றவர்கள் வாழும் பூமியில்தான் நாமும் வாழ்கிறோமா என வெறுப்புதான் எழுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவனை பற்றி எழுதவே கூசுகிறது. அந்த கேவலத்தை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.telegraph.co.uk/news/1907928/DNA-confirms-Austrian-man's-dungeon-incest.html" target="_blank"&gt;http://www.telegraph.co.uk/news/1907928/DNA-confirms-Austrian-man's-dungeon-incest.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/europe/7370897.stm" target="_blank"&gt;http://news.bbc.co.uk/2/hi/europe/7370897.stm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/europe/7371959.stm" target="_blank"&gt;http://news.bbc.co.uk/2/hi/europe/7371959.stm&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், சூரியனையே பார்க்காத அந்த பிஞ்சுகளை நினைத்தால் வேதனை கவ்வுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.telegraph.co.uk/news/1913361/Austria-Trapped-brothers-'open-mouthed-with-awe'-at-first-sight-of-moon.html" target="_blank"&gt;http://www.telegraph.co.uk/news/1913361/Austria-Trapped-brothers-'open-mouthed-with-awe'-at-first-sight-of-moon.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://news.bbc.co.uk/2/hi/europe/7370889.stm" target="_blank"&gt;http://news.bbc.co.uk/2/hi/europe/7370889.stm&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-6573619416025782885?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/6573619416025782885/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=6573619416025782885' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6573619416025782885'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/6573619416025782885'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/04/blog-post_30.html' title='உலகின் மிக குரூரமான மனிதன்.. இவன் மனிதனா? வேறு எதுவுமா?'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-8066949956748443887</id><published>2008-04-24T22:32:00.000+05:30</published><updated>2009-06-17T21:48:02.794+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போட்டி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிடித்தது எனக்கு'/><title type='text'>குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்</title><content type='html'>&lt;p&gt;இன்று நான் தமிழ் பதிவுகளில் படித்தவற்றிலேயே என்னை வெகுவாக பாதித்தவை இந்த இரண்டு கதைகள். இரண்டிலுமே நாயகி &lt;strong&gt;குமுதா&lt;/strong&gt;, நண்பன் &lt;strong&gt;செந்தில்&lt;/strong&gt; என்பது எதிர்பாரா ஒற்றுமை (என்பது ஆச்சரியம்). இதில் ஒன்றில் வரும் பெயர்கள் நிஜப்பெயர்கள் எனவும் மற்றொன்றில் அவை கற்பனை எனவும் கதாசிரியர்களே பின்னூட்டங்களில் சொல்கின்றனர். இன்னொரு ஆச்சரியம் இரண்டுமே ஏப்ரல் 24 அன்று எழுதப்பட்டது (பதியப்பட்டது). ஒன்று 2005ல், மற்றது மூன்று ஆண்டுகள் கழித்து இன்று.&lt;br /&gt;&lt;br /&gt;இதுபோன்ற விடலை பருவ அனுபவங்கள் எல்லா ஆண்மகன்களுக்கும் உண்டு. ஆனால், அவற்றை மேலோட்டமான நையாண்டி கலந்த நடையுடன், எல்லோரும் விரும்பும் விதமாகவும், எல்லாரின் விடலை அனுபங்களை கிளர்ந்தெள செய்யும் மந்திரத்துடனும் எழுதும் ஆற்றல் எல்லாருக்கும் வராது. &lt;strong&gt;லக்கிலுக்&lt;/strong&gt;, &lt;strong&gt;இளவஞ்சி&lt;/strong&gt; கைவரிசையில் அவை உள்ளன என்பது என் தாழ்மையான கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;தற்கால சிறுகதை இலக்கணத்தின்படி அந்தரத்தில் தொங்கும் முடிவு உடையதாக உள்ளது லக்கிலுக்கின் “&lt;strong&gt;&lt;a href="http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_24.html" target="_blank"&gt;திரும்பிப் பாருடி!&lt;/a&gt;&lt;/strong&gt;”. இளவஞ்சியின் “&lt;strong&gt;&lt;a href="http://ilavanji.blogspot.com/2005/04/blog-post_24.html" target="_blank"&gt;எனக்கு வராத காதல் கடிதம்&lt;/a&gt;&lt;/strong&gt;” கொஞ்சம் உறுதியாகவே முடிந்துள்ளது. ஆனாலும், எல்லா கதாபாத்திரங்களும் சிரித்திருக்க, “சுபம்” என்ற கார்டுடன் முடியும் பழம்படங்களையே பார்த்த எனக்கு தோன்றியது இந்த விபரீத ஆசை. இந்த இரண்டு கதைகளுக்கும் இருவேறு முடிவுகள் எழுதிப் பார்த்தால் என்ன..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விபரீத ஆசை 1 – “&lt;a href="http://ilavanji.blogspot.com/2005/04/blog-post_24.html" target="_blank"&gt;எனக்கு வராத காதல் கடிதம்&lt;/a&gt;” தொடர்கிறது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்னைக்கு நைட்டும் எனக்கு தூக்கமே வரலைங்க..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;em&gt;செந்தில் பேசுவது:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;அன்னைக்கு குமுதாவோட அப்பா என்னை கையும் களவுமா பிடிக்கும்போதே யார் போட்டு கொடுத்ததுன்னு கொஞ்சம் ஊகிக்க முடிஞ்சது. அப்புறமா T.C வாங்க ஸ்கூலுக்கு போனப்போ, அன்னைக்கு கிரவுண்ட்ல இருந்த மத்த நண்பர்கள் ஸ்டேட்மெண்டில, இருந்த கொஞ்ச நஞ்ச சந்தேகமும் போய்டுச்சு. கொஞ்ச நாளாவே, இளவஞ்சி என்னை வெறுப்போட பாக்கறதும், அதுக்கு காரணம் குமுதாதான்னும் எனக்கு தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்கூலிலயே, இளவஞ்சியை ரெண்டு சாத்து சாத்தி என்னோட ஆத்திரம் எல்லாத்தையும் தீத்துக்கணும்னு நெனச்சேன். ஆனா ஏற்கெனவே என் அப்பாவுக்கு என் மேல இருந்த கோவம் தடை போட்டிடுச்சு. பாலிடெக்னிக் படிக்கற காலத்தில் எல்லாம், இந்த சம்பவத்தை நெனச்சு தூக்கம் இல்லாம தவிச்சேன். என் தூக்கம் கெட்ட மாதிரி, அவன் தூக்கமும் கெடனும்னு தீர்மானம் பண்ணினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சில வருஷங்கள் தவிப்புக்கு அப்புறம், ஒரு நாள் திடீர்னு தோணின ஐடியாதான் அது. ஒரு மஞ்சள் கலர் பேப்பரை எடுத்து எழுத தொடங்கினேன். என் கையெழுத்து எப்போதும் நேராகத்தான் இருக்கும், அதனால கொஞ்சம் சாய்ச்சு சாய்ச்சு எழுதினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;Love is GOD. God is Love.&lt;br /&gt;Dear செந்தில்,&lt;br /&gt;................&lt;br /&gt;................&lt;br /&gt;Ever yours,&lt;br /&gt;R. Kumutha&lt;br /&gt;&lt;br /&gt;கடைசியா ஒரு முறை சரிபார்க்கும்போது கொஞ்சம் டச்சிங்கா இருக்குமேன்னு “&lt;strong&gt;R&lt;/strong&gt;” ஐ “&lt;strong&gt;S&lt;/strong&gt;” ஆக மாத்தினேன். உலகம் ரொம்ப சின்னது, எங்கயாவது எப்படியாவது இளவஞ்சியை கண்டு பிடிச்சிடலாம்னு காத்திருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனை பீச்சில பாத்த அன்னைக்கு நைட்டு, மெதுவா சந்தேகமே வராதபடி அந்த பேச்சை எடுத்தேன். லெட்டரை வாசிக்க வாசிக்க அவன் முகம் போன போக்கும், அவன் கண்ணுல தழும்பின தண்ணியும் எனக்கு ஒரு குரூர திருப்தியை கொடுத்திச்சு. இனி இது தேவைப்படாது. சிரிச்சுகிட்டே லெட்டரை கிழிச்சு கசக்கி மூலைல எறிஞ்சிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்னைக்கு நைட்டு நான் நிம்மதியா தூங்கினேன்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;விபரீத ஆசை 2 - “&lt;a href="http://madippakkam.blogspot.com/2008/04/blog-post_24.html" target="_blank"&gt;திரும்பிப் பாருடி!&lt;/a&gt;” தொடர்கிறது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அய்யோ.. அய்யோ.. சொக்கா.. சொக்கா.. என்ன சொல்றதுன்னே தெரியலையே!! தமிழய்யா வாழ்க!!&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியே ஓடிப்போய், குமுதாகிட்ட லவ்வை சொல்லிடலாமான்னு நெனச்சேன். ஆனாலும், சந்தோஷத்தில வாயில ஜொள்ளு வழியறது கூட தெரியாம அங்கயே நின்னேன். திடீர்னு என் முதுகில ஒரு பலமான தட்டு..&lt;br /&gt;&lt;br /&gt;மஞ்சள் கலர்ல பெரிய காலர் வச்ச சட்டை போட்டு, கருப்பு ஜீன்ஸ் போட்டு, கொஞ்சம் காஸ்ட்லியா தெரிஞ்ச கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டு.. எவண்டா இது?&lt;br /&gt;&lt;br /&gt;“என்ன கிருஷ்ணா! நீதானா.. நான் கூட எவன்டா இது ரொம்ப நேரமா சைக்கிளை நோண்டிகிட்டு இருக்கான்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்.. என்ன இந்த பக்கம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“இல்லடா செந்தில், சும்மா இந்த பக்கம் வந்தேன், சைக்கிள் செயின் கழண்டுடுச்சு..” சமாளித்தேன், “நீ என்னடா இந்த பக்கம்?”&lt;br /&gt;&lt;br /&gt;“சாரிடா, ரொம்ப நாளா உன்கிட்ட இதை மறைச்சுட்டேன், கவிதாவை பாக்கதான் வந்தேண்டா..”&lt;br /&gt;&lt;br /&gt;“கவிதா??”&lt;br /&gt;&lt;br /&gt;“அதுதான் என்ன இப்ப திரும்பி பாத்துகிட்டே போனிச்சே. கவிதாதான் என் ஆளு, ரெண்டு மாசமா லவ் பண்றோண்டா.. ஆங்.. குமுதாவோட கஸிண் அவ, குமுதாவோடா சித்தி பொண்ணு..”&lt;br /&gt;&lt;br /&gt;ரெண்டில் ஒண்ணு போன சோகத்தில் சிலையாய் நின்னேன்&lt;br /&gt;&lt;br /&gt;“அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லனுண்டா.. ரெண்டு மாசமா இங்க தொடர்ந்து வர்றதில, குமுதாவும் எனக்கு செட் ஆகற மாதிரி தெரியுதுடா... பாத்தியா அவ கூட என்னை திரும்பி பாத்து சிரிச்சுட்டே போனாடா..”&lt;br /&gt;&lt;strong&gt;------------------------------------------------------------&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அப்படியே இதை &lt;a href="http://vavaasangam.blogspot.com/2008/04/blog-post_7498.html" target="_blank"&gt;வ.வா.ச ரெண்டுக்கும் &lt;/a&gt;சமர்ப்பிக்கிறேன்...&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6194945465238856895-8066949956748443887?l=ppattian.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://ppattian.blogspot.com/feeds/8066949956748443887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6194945465238856895&amp;postID=8066949956748443887' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8066949956748443887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6194945465238856895/posts/default/8066949956748443887'/><link rel='alternate' type='text/html' href='http://ppattian.blogspot.com/2008/04/blog-post_24.html' title='குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்'/><author><name>PPattian : புபட்டியன்</name><uri>http://www.blogger.com/profile/14458557018087709140</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='21' height='32' src='http://bp2.blogger.com/_zsXpiWR0mD4/RoL-afH9jhI/AAAAAAAAACY/1Ejo0X_wXWU/s320/harbabs.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6194945465238856895.post-3096774559630744908</id><published>2008-04-23T14:04:00.000+05:30</published><updated>2009-07-28T16:50:05.293+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிறுகதை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மொக்கை'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உளறல்'/><title type='text'>இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா : வ.வா.ச 2</title><content type='html'>&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இடம்:&lt;/span&gt; மலர்வண்ணன் வீடு, நெ. 222, 2வது மெயின் ரோடு, வள்ளல் ராயப்ப கவிராயர் நகர் (எங்க இருக்குன்னு கேக்ககூடாது), சென்னை.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கூடத்தில் மலர்வண்ணன் நகத்தை கடித்தபடி (டென்ஷனாம்) உக்காந்திருக்காரு. முன்னால அவர் கல்யாணத்துக்கு வரதட்சிணையா மாமனார் கொடுத்த சாலிடெர் டி.வி. அவர் பையனும் மனைவியும், அவரையும் தொல்லைக்காட்சியையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் புண்ணாக்கு லீக் (IPL) மேட்ச் நடக்குது. “&lt;strong&gt;மதராஸ் மாங்கா மடையர்கள்&lt;/strong&gt;” டீமும், “&lt;strong&gt;பங்களூர் பஞ்சப் பன்னாடைகள்&lt;/strong&gt;” டீமும் மோதும் போட்டி. கடைசி இரண்டு ஓவர் மட்டும் பாக்கி. ம.மா.ம அணி 2 ஓவரில் 22 ரன் எடுக்க வேண்டும். கையில் 2 விக்கெட் இருக்கு. நம்மாளு மலர்வண்ணனுக்கு கிரிக்கெட் எல்லாம் அவ்வளவு இண்ட்ரெஸ்ட் கிடையாது. ம.மா.ம ஜெயிச்சா அவங்களுக்கு கிடைக்கிற பல கோடி ரூபாயில மலர்வண்ணனுக்கு ஒரு பங்கு கொடுக்கவா போறாங்க? அப்புறம் ஏன் இந்த டென்ஷன்? ஏன்னா, ம.மா.ம வெற்றி பெறும்னு மலர்வண்ணன் பெட் கட்டியிருக்காரு. அதும் இரண்டாயிரம் பெட். அவர் மாச சம்பளத்தில நாலில் ஒரு பங்கு பெட்டுனா சும்மாவா.. டென்ஷந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுளே, இவிங்க ஜெயிக்காட்டியும் பரவாயில்ல.. தோக்காம இருந்தா போதும். என் ரெண்டாயிரத்தை காப்பாத்துனு வேண்டிக்கிறாரு. ஆபீசுல லஞ்ச் டைம்ல நடந்த வெட்டி &lt;strong&gt;கதையாடலில்&lt;/strong&gt; (இது பின்நவீனத்துவ கதையாக்கும்!), நமக்கும் விஷயம் தெரியும்னு ம.மா.ம பத்தி சும்மா விட்ட பீலாவில, &lt;strong&gt;சொல்லாடல்&lt;/strong&gt; (கன்பர்ம்ட், இது பி.ந கதைதான்) முத்தி பெட்ல போய் முடிஞ்சது. இப்ப தவிக்கறாரு பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;மேட்ச் நடந்திட்டே இருக்கும்போது, தீடீர்னு டி.வியில ஒரு குள்ளமான ஆளு வந்து “&lt;strong&gt;முதலாளி, கலர் பூசுற நேரம் வந்தாச்சு போல&lt;/strong&gt;” ன்னு சொல்றாரு.&lt;br /&gt;&lt;br /&gt;ஏம்பா, இந்தாளு காலம் காலமா, முடி திருத்தற வேலையே பாக்கறாரு. இவரு புள்ளைங்க ஒரு சாப்ட்வேர் இஞ்சினியராகி, இவரை இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய மாட்டாங்களான்னு பையன் கேட்டது மலர்வண்ணனுக்கு எரிச்சல்தான் கொடுத்திச்சு. அவர் டென்ஷன் அவருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம், அடுத்த கிரண்பேடி, நாளைய லட்சுமி மிட்டல், நாராயண்சாமி எல்லாம் கை உயர்த்தினாங்க. அடுத்ததா, யங்குஸ்த்தான்லருந்து ஒருத்தர் சாட்டிலைட் டிஷ்ஷை கையில் வச்சுக்கிட்டு முழிச்சாரு, வெண்மைக்கு ஆதாரம் கொடுத்தாங்க, ஆரஞ்சு கலர்ல பெரிய பந்து தூக்கிட்டு போய் ஒருத்தருக்கு பட்டுச்சு.. இப்படி போய்க்கிட்டே இருக்கு, ஆனா போட்டி தொடர்ந்தபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இடம்&lt;/span&gt;&lt;span style="color:#cc0000;"&gt;:&lt;/span&gt; பூவண்ணன் வீடு, நெ. 22, 2வது மெயின் ரோடு, வள்ளல் ராயப்ப கவிராயர் நகர், சென்னை.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கூடத்தில் பூவண்ணன் நகத்தை கடித்தபடி (டென்ஷனாம்) உக்காந்திருக்காரு. முன்னால அவர் கல்யாணத்துக்கு வரதட்சிணையா மாமனார் கொடுத்த சாலிடெர் டி.வி. அவர் பையனும், மனைவியும் அவரையும் தொல்லைக்காட்சியையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பூவண்ணன் யாருன்னு இந்நேரம் கண்டுபிடிச்சிருப்பீங்களே.. ஆமாங்க மலர்வண்ணனுக்கு எதிரா சொல்லாடலில் &lt;strong&gt;ப.ப.ப&lt;/strong&gt; டீமுக்காக பெட் கட்டுன அப்பாவி இவருதாங்க. கடவுளே, இவிங்க ஜெயிக்காட்டியும் பரவாயில்ல.. தோக்காம இருந்தா போதும். என் ரெண்டாயிரத்தை காப்பாத்துனு வேண்டிக்கிறாரு&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த கிரண்பேடி, நாளைய லட்சுமி மிட்டல், நாராயண்சாமி எல்லாம் கை உயர்த்தினாங்க. அடுத்ததா, யங்குஸ்த்தான்லருந்து ஒருத்தர் சாட்டிலைட் டிஷ்ஷை கையில் வச்சுக்கிட்டு முழிச்சாரு, வெண்மைக்கு ஆதாரம் கொடுத்தாங்க, ஆரஞ்சு கலர்ல பெரிய பந்து தூக்கிட்டு போய் ஒருத்தருக்கு பட்டுச்சு.. இப்படி போய்க்கிட்டே இருக்கு, ஆனா போட்டி தொடர்ந்தபாடில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இடம்:&lt;/span&gt; அறை எண் 305, சிவலோகம்.&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிவன் டென்ஷனா உக்காந்து டி.வி பாத்துக்கிட்டு இருக்காரு. பார்வதி, விநாயகர், முருகன் மூணு பேரும் அவரையும் தொல்லைக்காட்சியையும் மாறி, மாறி பார்த்தபடி இருக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியன் புண்ணாக்கு லீக் (IPL) மேட்ச் நடக்குது. “மதராஸ் மாங்கா மடையர்கள்” டீமும், “பங்களூர் பஞ்சப் பன்னாடைகள்” டீமும் மோதும் போட்டி. கடைசி இரண்டு ஓவர் மட்டும் பாக்கி. ம.மா.ம அணி 2 ஓவரில் 22 ரன் எடுக்க வேண்டும். கையில் 2 விக்கெட் இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;“நாதா தங்கள் பக்தர்கள் இருவரும் &lt;strong&gt;இவிங்க ஜெயிக்காட்டியும் பரவாயில்ல.. தோக்காம இருந்தா போதும்னு&lt;/strong&gt; வேண்டிக்கிட்டாங்களே, என்ன செய்ய போகிறீர்கள்?”&lt;br /&gt;&lt;br /&gt;“இரண்டு பேர் வேண்டுதலையும் நிறைவேற்றுவதுதான் சிவனுக்கு அழகு”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியானால் டை (Tie) ஆகுமா”&lt;br /&gt;&lt;br /&gt;“நோ வே, ஏற்கெனவே என் பக்தன் கலர்வண்ணனுக்கு டை ஆகாது என வரம் அளித்து விட்டேன்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படியானால் மழையா? டக்வர்த் லூயிஸ்தானா?”&lt;br /&gt;&lt;br /&gt;“மழையா? இந்த கொடும் கோடையிலா? அதுவும் சென்னையிலா? நெவர்”&lt;br /&gt;&lt;br /&gt;“அப்படீன்னா என்னதான் முடிவு?”&lt;br /&gt;&lt;br /&gt;“பொறுத்திருந்து பார்”&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இடம்:&lt;/span&gt; சேப்பாக்கம் மைதானம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;19வது ஓவரின் முதல் பந்தை வீச ஓடி வராரு ஒரு ப.ப. கிரீஸ் அருகில் வந்துட்டாரு, சட்டுனு மைதானமே மங்கலாகுது. எல்லாம் ஒரே அரை இருட்டா இருக்கு. அம்பயர் ரெண்டு பேரும் டென்ஷன்ல திரியறாங்க. ப்ளேயர்ஸ் எல்லாம் ரிலாக்ஸா கலர் குடிக்கிறாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;-------------------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;CNN IBN லருந்து News Today, NDTV, சன
